Priscilla

Priscilla

மியான்மரில் ராணுவ தாக்குதல் : பவுத்த மத விழாவில் குழந்தைகள் உட்பட 40 பேர் பலி

மியான்மரில் ராணுவ தாக்குதல் : பவுத்த மத விழாவில் குழந்தைகள் உட்பட 40 பேர் பலி

மியான்மரில் நடைபெற்ற பவுத்த மத விழாவின் போது ராணுவம் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உட்பட குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர். சின் மற்றும் ராக்கைன் மாநிலங்களில் அரசு...

“எனக்கும், என் குழந்தைக்கும் ஏதாவது நடந்தால் மாதம்பட்டி ரங்கராஜ் தான் பொறுப்பு” – ஜாய் கிரிசில்டா

“எனக்கும், என் குழந்தைக்கும் ஏதாவது நடந்தால் மாதம்பட்டி ரங்கராஜ் தான் பொறுப்பு” – ஜாய் கிரிசில்டா

பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாநில...

நவி மும்பையில் புதிய சர்வதேச விமான நிலையம் திறப்பு – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

நவி மும்பையில் புதிய சர்வதேச விமான நிலையம் திறப்பு – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

மும்பை : ரூ.19,650 கோடி செலவில் அமைக்கப்பட்ட நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். மஹாராஷ்டிரா மாநிலம் நவி...

கன்னியாகுமரியில் கடல் தங்கம் சிக்கியது ! பல கோடி மதிப்பிலான திமிங்கல உமிழ்நீர் பறிமுதல் – 3 பேர் கைது

கன்னியாகுமரியில் கடல் தங்கம் சிக்கியது ! பல கோடி மதிப்பிலான திமிங்கல உமிழ்நீர் பறிமுதல் – 3 பேர் கைது

அரிய கடல் உயிரினமான திமிங்கலத்தின் உமிழ்நீரான அம்பர் கிரீஸ் (Ambergris) கடத்தல் முயற்சி கன்னியாகுமரி மாவட்டத்தில் தடுக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவுக்கு கடத்த முயன்ற 40 கிலோ...

கரூர் துயரம் : நீதிமன்றத்தில் சரணடைந்த தவெக உறுப்பினர் மணிகண்டன்

கரூர் துயரம் : நீதிமன்றத்தில் சரணடைந்த தவெக உறுப்பினர் மணிகண்டன்

கரூர்:கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையில் நடந்த பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தைத்...

இளைஞர் தாக்குதல் விவகாரம் குறித்து திருமாவளவன் விளக்கம்

இளைஞர் தாக்குதல் விவகாரம் குறித்து திருமாவளவன் விளக்கம்

சமீபத்தில் தன்னை நோக்கி ஒரு இளைஞர் தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்ட சம்பவம் குறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:“நான் சென்ற...

கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்களுக்கு காசா கவலை ஏன் ? அண்ணாமலை கேள்வி

கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்களுக்கு காசா கவலை ஏன் ? அண்ணாமலை கேள்வி

இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து, போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் தீர்மானத்தை தமிழக சட்டசபையில் முன்வைக்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்த நிலையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை...

மருத்துவ சீட் பெற வேண்டும் என்ற ஆசையில் வித்தியாச முயற்சி.. பெற்றோருடன் சிக்கிய மாணவி..

மருத்துவ சீட் பெற வேண்டும் என்ற ஆசையில் வித்தியாச முயற்சி.. பெற்றோருடன் சிக்கிய மாணவி..

திண்டுக்கல் : மருத்துவ படிப்பில் சேர விரும்பிய மாணவி மற்றும் பெற்றோர் நீட் தேர்வில் போலி சான்றிதழ் பயன்படுத்த முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழநியைச்...

கோயம்பேட்டில் பாலியல் வழக்கு : காமெடி நடிகர் மீது போலீஸ் விசாரணை

கோயம்பேட்டில் பாலியல் வழக்கு : காமெடி நடிகர் மீது போலீஸ் விசாரணை

கோயம்பேட்டில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தல் சம்பந்தமாக மகளிர் போலீசார் கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி விரைவில் சோதனை நடத்தினர். அதில் 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது...

ஆந்திராவில் பட்டாசு ஆலையில் தீ : 6 பேர் உயிரிழந்தனர், 2 பேர் காயம்

ஆந்திராவில் பட்டாசு ஆலையில் தீ : 6 பேர் உயிரிழந்தனர், 2 பேர் காயம்

ஆந்திர மாநிலம் ஆம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் உள்ள பானா சஞ்சா பட்டாசு தொழிற்சாலையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 6 பேர் தீயில் கருகி...

Page 89 of 342 1 88 89 90 342
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist