Kavi

Kavi

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் செஷல்ஸ் நாட்டிற்கு பயணம்

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் செஷல்ஸ் நாட்டிற்கு பயணம்

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், 2 நாள் அரசு பயணமாக இன்று செஷல்ஸ் நாட்டிற்கு புறப்பட்டு சென்றார். ஜகதீப் தன்கர் பதவி விலகியதை அடுத்து, மகராஷ்டிரா ஆளுனராக...

ஸ்டாலின் சினிமா விமர்சகராக மாறிவிட்டார் – EPS கோபம்

ஸ்டாலின் சினிமா விமர்சகராக மாறிவிட்டார் – EPS கோபம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழுநேர சினிமா விமர்சகராக மாறி விட்டார் என, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார். எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு...

மாமல்லபுரத்தில் 41 குடும்பத்தினரை சந்திக்கிறார் விஜய்

மாமல்லபுரத்தில் 41 குடும்பத்தினரை சந்திக்கிறார் விஜய்

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நாளை காலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். தமிழக...

சட்ட முன்வடிவை திரும்பப்பெறும் தமிழக அரசு

சட்ட முன்வடிவை திரும்பப்பெறும் தமிழக அரசு

2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச்சட்டமுன்வடிவு திரும்பப் பெறப்பட்டு, மறு ஆய்வு செய்யப்படும் என்று, உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். அதாவது கடந்த...

சபரிமலை தங்கக்கவச வழக்கு – விசாரணை மிகத்தீவிரம்

சபரிமலை தங்கக்கவச வழக்கு – விசாரணை மிகத்தீவிரம்

சபரிமலை ஐயப்பன் கோவில் தங்கக்கவசம் மாற்றப்பட்ட வழக்கில் கைதாகியுள்ள உன்னிகிருஷ்ணன் போத்தியை, சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனத்திற்கு அழைத்து வந்து, சிறப்பு விசாரணைக் குழு விசாரித்துள்ளது....

சூரசம்ஹாரத்தை காண சிறப்பு ரயிலை அறிவித்தது தெற்கு ரயில்வே

சூரசம்ஹாரத்தை காண சிறப்பு ரயிலை அறிவித்தது தெற்கு ரயில்வே

சூரசம்ஹாரத்தை முன்னிட்டு சென்னை தாம்பரம் மற்றும் நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த...

இந்தியா-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தம்

இந்தியா-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தம்

மோசமான வானிலை காரணமாக இந்தியா-இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து, தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாகையில் இருந்து, இலங்கையின் காங்கேசன்துறைக்கு, தனியார் நிறுவனம் சார்பில், பயணிகள் கப்பல்...

மரத்தில் பூக்கும் செயற்கை பூக்கள் – IIT அசத்தல்

மரத்தில் பூக்கும் செயற்கை பூக்கள் – IIT அசத்தல்

சென்னை ஐஐடி வளாகத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சார்ந்த மாணவர்களின், அறிவியல் கண்டுபிடிப்பு கண்காட்சி தொடங்கியுள்ளது. ஜீரோ கார்பன் வெளியேற்றம் என்கின்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட...

நெல் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்த மத்திய குழு

நெல் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்த மத்திய குழு

தமிழ்நாட்டில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய, மத்தியகுழு அதிகாரிகள் வந்துள்ளனர். அவர்கள் விவசாயிகளை நேரில் சந்தித்து, குறைகளை கேட்டனர்.தொடர் கனமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில்,...

மோந்தாவை மோதிப்பார்க்க தயார் – அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்

மோந்தாவை மோதிப்பார்க்க தயார் – அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்

"மோன்தா" புயலால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள, அரசு தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில்...

Page 47 of 62 1 46 47 48 62
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist