பழனி சுற்றுலாப் பேருந்தை காட்டு யானை விரட்டியதால் அச்சம்!
November 16, 2025
கலியுகம் என்றால் என்ன? – ஒரு புதிய பார்வை
May 9, 2025
சென்னையை அடுத்த பம்மலில், சட்டவிரோதமாக மது விற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று அனைத்து...
உலக சாம்பியன் போட்டியில், பளு தூக்குதல் பிரிவில் 199 கிலோ தூக்கி, இந்தியாவின் மீராபாய் சானு, வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தி உள்ளார். வடகொரியா வீராங்கனை ரி சாங்...
கோவையில் உணவு தேடி வந்த காட்டு யானை, வௌ¢ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் நுழைந்ததால், பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்பிடித்தனர். கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், பூண்டி...
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மற்றும் சீனாவுக்கு கூடுதல் வரிகளை விதித்திருப்பது, அமெரிக்காவுகே எதிராக திரும்பும் என, அதிபர் புதின் கண்டனம் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடமிருந்து இந்தியா...
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில், தசரா திருவிழாவையொட்டி நள்ளிரவில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மைசூருக்கு அடுத்தபடியாக, குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில்...
திருவண்ணாமலை அருகே தாய் கண்ணெதிரே இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸார் இருவரும் காவல்துறை பணியிருந்து நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் இருந்து வாழைத்தார்...
கரூர் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்திருப்பதற்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்று, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். தருமபுரி மாவட்டம்...
திமுக வெறுப்பு அரசியலை பரப்ப வேண்டும் என்ற பிஜேபி-யின் செயல் திட்டத்தின்படி விஜய் செயல்படுவதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். பெருந்தலைவர் காமராஜர் நினைவு...
சமூக வலைதளங்களை முறைப்படுத்தவும், தவறான தகவல்களுக்கு பொறுப்பேற்பதை உறுதி செய்யவும், விதிமுறைகளை பரிந்துரைப்பதற்காக, ஆந்திர மாநில அரசு, அமைச்சர்கள் குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழுவில் முதலமைச்சர் சந்திரபாபு...
© 2025 - Bulit by Texon Solutions.