June 23, 2025, Monday
Anantha kumar

Anantha kumar

“மெதுவடை மெதுவடைதான்யா” ஆச்சரியத்தில் அமெரிக்கா தொழிலாளர்கள்

“மெதுவடை மெதுவடைதான்யா” ஆச்சரியத்தில் அமெரிக்கா தொழிலாளர்கள்

அமெரிக்கா:: அமெரிக்காவின் மின்னசொட்டா மாநிலத்தில் சாலை பணியில் ஈடுபட்ட தொழிலாளர்ககளுக்கு அந்த பகுதியைச் சேர்ந்த இந்திய பெண் ஒருவர் தன்னுடைய வீட்டில் தயாரித்த மெதுவடை மற்றும் தேங்காய்...

ஜிஎஸ்டி-யில் மாற்றம் வரப்போகுது… யாருக்கு லாபம் ?

ஜிஎஸ்டி-யில் மாற்றம் வரப்போகுது… யாருக்கு லாபம் ?

சென்னை: ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) விகிதங்களை முறைப்படுத்தும் நோக்கில், ஜிஎஸ்டி கவுன்சில் தனது அடுத்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்களை எடுக்கும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள்...

அரசு ஊழியர்களுக்கு ரூ.1 கோடி காப்பீட்டு திட்டம்: அரசு – வங்கிகள் ஒப்பந்தம், புதிய அறிவிப்புகள் வெளியீடு!

அரசு ஊழியர்களுக்கு ரூ.1 கோடி காப்பீட்டு திட்டம்: அரசு – வங்கிகள் ஒப்பந்தம், புதிய அறிவிப்புகள் வெளியீடு!

சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்காக ரூ.1 கோடி வரை தனிநபர் விபத்து காப்பீடு வழங்கும் புதிய திட்டம் பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த சட்டப்பேரவை கூட்டத்...

ஓய்வூதியதாரர்களுக்கு இரட்டை சலுகை – தமிழக அரசு அதிரடி

ஓய்வூதியதாரர்களுக்கு இரட்டை சலுகை – தமிழக அரசு அதிரடி

சென்னை: தமிழக அரசு ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகை ரூ.500-இல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் பண்டிகை கால முன்பணமும் ரூ.4000-இல் இருந்து ரூ.6000...

“59 கிலோ தங்கம்” கனரா வங்கியில் பூஜையை போட்டு ஆட்டைய போட்ட திருடர்கள்

“59 கிலோ தங்கம்” கனரா வங்கியில் பூஜையை போட்டு ஆட்டைய போட்ட திருடர்கள்

பெங்களூர்: கர்நாடக மாநிலம் விஜயப்புரா மாவட்டம், பசவனபாகேவாடி தாலுகாவின் மனகூலி பகுதியில் செயல்பட்டு வரும் கனரா வங்கியில், கடந்த மே 25ம் தேதி இரவு, போலீசாரையும் பொதுமக்களையும்...

NRI மக்களுக்காக புதிய சலுகையை அறிமுகப்படுத்திய இந்தியன் வங்கி

NRI மக்களுக்காக புதிய சலுகையை அறிமுகப்படுத்திய இந்தியன் வங்கி

சென்னை: பிரபல பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி, வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் (NRI) பயன்பெறக் கூடிய புதிய சேமிப்பு கணக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘என்ஆர்இ சேமிப்பு கணக்கு’ என்ற...

சங்கரன்கோவில் திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

சங்கரன்கோவில் திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர் நகர் இரண்டாம் தெருவில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் 12 நாள் பூக்குழி திருவிழா, இன்று அதிகாலை கொடியேற்றத்துடன்...

சபரிமலை கோவில் இன்று மாலை நடை திறப்பு

சபரிமலை கோவில் இன்று மாலை நடை திறப்பு

திருவனந்தபுரம் அருகே உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில், மண்டல காலம் மற்றும் மகரவிளக்கு பூஜைகள் தவிர, மாதந்தோறும் மாதாந்திர பூஜைகளுக்காகவும், சில சிறப்பு ஆன்மீக நாட்களில் கூடுதலாக...

நித்திய கல்யாணியம்மன் கோவிலில் 8-ம் நாள் சிறப்பு வழிபாடு

நித்திய கல்யாணியம்மன் கோவிலில் 8-ம் நாள் சிறப்பு வழிபாடு

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் அமைந்துள்ள நித்திய கல்யாணியம்மன் கோவிலில், கொடைவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று 8-ம் நாள் சிறப்பு வழிபாடு ஆன்மிக பரவசத்தில்...

கில்லா வரதராஜ பெருமாள் கோவிலில் 100-வது ஆண்டு பிரம்மோற்சவ தேரோட்டம்

கில்லா வரதராஜ பெருமாள் கோவிலில் 100-வது ஆண்டு பிரம்மோற்சவ தேரோட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சார்ப்பனார்பேட்டை பகுதியில் அமைந்துள்ள பெருந்தேவி தாயார் சமேத கில்லா வரதராஜ பெருமாள் கோவில் ஆண்டு விழாவாக நடைபெற்று வரும் 100-வது பிரம்மோற்சவ...

Page 4 of 24 1 3 4 5 24
  • Trending
  • Comments
  • Latest
Loading poll ...
Coming Soon
2025ன் முதல் பாதியில் வெளியான உங்களுக்கு பிடித்த தமிழ் படம் ?

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist