November 13, 2025, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சங்கரன்பந்தல் கிராமத்தை அடுத்த அரசலங்குடியில் தனியார் பள்ளி மினிபேருந்தை வழிமறித்து போதையில் இளைஞர்கள் அட்ராசிட்டி

by Satheesa
November 8, 2025
in News
A A
0
சங்கரன்பந்தல் கிராமத்தை அடுத்த அரசலங்குடியில் தனியார் பள்ளி மினிபேருந்தை வழிமறித்து போதையில் இளைஞர்கள் அட்ராசிட்டி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

சங்கரன்பந்தல் கிராமத்தை அடுத்த அரசலங்குடியில் தனியார் பள்ளி மினிபேருந்தை வழிமறித்து போதையில் இளைஞர்கள் அட்ராசிட்டி; பேருந்தின் கண்ணாடியில் கல் வீசி தாக்கியதால் பயந்து போய் அலறிய மாணவர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது:-

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் காவல் சரகத்துக்கு உட்பட்ட சங்கரன்பந்தல் கிராமத்தை அடுத்த அரசலங்குடி கிராமத்தில் பள்ளி மினிபஸ் ஒன்று மாணவர்களை இறக்கி விடுவதற்காக இன்று மாலை சென்றுள்ளது. அப்போது பேருந்தை வழிமறித்த இளைஞர்கள் மூவர் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பேருந்தின் கண்ணாடியில் கல் வீசி தாக்கியுள்ளனர். கைகளால் கண்ணாடியை அடித்தும், பஸ்சீன் வைபர்களை உடைத்து மிரட்டியுள்ளனர். இதனால் பேருந்தின் உள்ளே அமர்ந்திருந்த பள்ளி மாணவர்கள் பயந்து போய் அலறினர். சிறிது நேரம் அட்ராசிட்டியில் ஈடுபட்ட அந்த இளைஞர்கள் பின்னர் தாங்களாகவே அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதுபோன்று குற்றசெயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இச்சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகத்தினர் பொறையார் காவல்நியைத்தில் புகார் அளித்துள்ளனர். காரைக்கால் மாவட்டம் பூவம் அருகே சந்திரப்பாடி செல்லும் வழியில் உள்ள பள்ளியில் (டி.எம்.ஐ) இருந்து மாலை பள்ளி மினி பஸ்சில் எல்.கே.ஜி முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் 25க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிகொண்டு பேருந்து அரசங்குடி — எடுத்துக்கட்டி செல்லும் வழியில்’ மாங்குடி என்ற இடத்தில் சென்றபோது அட்ராசிட்டியில் ஈடுபட்டு போதை இளைஞர்கள் பேருந்து மீது தாக்குதல் நடத்தியது தெரிய வந்தது. அப்பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் டிவிஎஸ் எக்ஸ்சல் வண்டியை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு வயலுக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தபோது வாகனம் கீழே சாய்ந்து கிடந்துள்ளது. அப்போது அங்கு போதையில் நின்றுகொண்டிருந்த இளைஞர்களிடம் வாகனத்தை யார் தள்ளிவிட்டது என்று செல்வராஜ் கேட்டதால் இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் வந்த தனியார் பள்ளியின் மினிபேருந்து ஹாரன் அடித்ததால் பள்ளி.வேனை அடித்து வைபரை உடைத்து கண்ணாடியை கைகளால் அடித்து இளைஞர்கள் மிரட்டியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்டது எடுத்துக்கட்டி காளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் என்பது தெரியவந்த நிலையில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தமிழகத்தில் திமுக ஆட்சியில் 7 வயது சிறுமி முதல் 70 வயது மூதாட்டி வரை பாதுகாப்பு இல்லாத நிலைமை உள்ளது, பாஜக மூத்த தலைவர் H.ராஜா பேட்டி

Next Post

மயிலாடுதுறையில் சொகுசு காரில் மரவள்ளிக்கிழங்கு விற்பனை செய்த விவசாயி – வியப்பில் பொதுமக்கள்

Related Posts

புதுக்கோட்டையில் சாலையில் திடீர் விமானம் தரையிறக்கம் – மக்கள் பரபரப்பு
News

புதுக்கோட்டையில் சாலையில் திடீர் விமானம் தரையிறக்கம் – மக்கள் பரபரப்பு

November 13, 2025
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : காயமடைந்த 4 பேரிடம் இன்று சிபிஐ விசாரணை
News

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : காயமடைந்த 4 பேரிடம் இன்று சிபிஐ விசாரணை

November 13, 2025
டில்லி குண்டுவெடிப்பு நிகழ்த்த குற்றவாளிகள் மூன்று பேர் ரூ 20 லட்சம் நிதி திரட்டி சதிகாரன் உமரிடம் ஒப்படைப்பு
News

டில்லி குண்டுவெடிப்பு நிகழ்த்த குற்றவாளிகள் மூன்று பேர் ரூ 20 லட்சம் நிதி திரட்டி சதிகாரன் உமரிடம் ஒப்படைப்பு

November 13, 2025
மகளிர் நலவாழ்விற்கான நடமாடும் மருத்துவ சேவை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் !
News

மகளிர் நலவாழ்விற்கான நடமாடும் மருத்துவ சேவை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் !

November 13, 2025
Next Post
மயிலாடுதுறையில் சொகுசு காரில் மரவள்ளிக்கிழங்கு விற்பனை செய்த விவசாயி – வியப்பில் பொதுமக்கள்

மயிலாடுதுறையில் சொகுசு காரில் மரவள்ளிக்கிழங்கு விற்பனை செய்த விவசாயி - வியப்பில் பொதுமக்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
வீடு தேடி வரும் ரூ.5000.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ?

வீடு தேடி வரும் ரூ.5000.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ?

November 12, 2025
“அறிவுத் திருவிழா அல்ல, அவதூறுத் திருவிழா” – விஜய் கண்டனம் !

“அறிவுத் திருவிழா அல்ல, அவதூறுத் திருவிழா” – விஜய் கண்டனம் !

November 12, 2025
கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டுள்ள உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டுள்ள உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

June 13, 2025
படத்தில் நான் ஹீரோவாக நடிக்க ஒரே காரணம் இது தான்” – ‘மிடில் கிளாஸ்’ பட நாயகன் முனிஷ்காந்த்

படத்தில் நான் ஹீரோவாக நடிக்க ஒரே காரணம் இது தான்” – ‘மிடில் கிளாஸ்’ பட நாயகன் முனிஷ்காந்த்

November 12, 2025
ரஜினிகாந்த் வீட்டிற்கு குண்டு மிரட்டல் : போயஸ் தோட்டத்தில் பரபரப்பு !

ரஜினிகாந்த் வீட்டிற்கு குண்டு மிரட்டல் : போயஸ் தோட்டத்தில் பரபரப்பு !

0
புதுக்கோட்டையில் சாலையில் திடீர் விமானம் தரையிறக்கம் – மக்கள் பரபரப்பு

புதுக்கோட்டையில் சாலையில் திடீர் விமானம் தரையிறக்கம் – மக்கள் பரபரப்பு

0
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : காயமடைந்த 4 பேரிடம் இன்று சிபிஐ விசாரணை

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : காயமடைந்த 4 பேரிடம் இன்று சிபிஐ விசாரணை

0
டில்லி குண்டுவெடிப்பு நிகழ்த்த குற்றவாளிகள் மூன்று பேர் ரூ 20 லட்சம் நிதி திரட்டி சதிகாரன் உமரிடம் ஒப்படைப்பு

டில்லி குண்டுவெடிப்பு நிகழ்த்த குற்றவாளிகள் மூன்று பேர் ரூ 20 லட்சம் நிதி திரட்டி சதிகாரன் உமரிடம் ஒப்படைப்பு

0
ரஜினிகாந்த் வீட்டிற்கு குண்டு மிரட்டல் : போயஸ் தோட்டத்தில் பரபரப்பு !

ரஜினிகாந்த் வீட்டிற்கு குண்டு மிரட்டல் : போயஸ் தோட்டத்தில் பரபரப்பு !

November 13, 2025
புதுக்கோட்டையில் சாலையில் திடீர் விமானம் தரையிறக்கம் – மக்கள் பரபரப்பு

புதுக்கோட்டையில் சாலையில் திடீர் விமானம் தரையிறக்கம் – மக்கள் பரபரப்பு

November 13, 2025
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : காயமடைந்த 4 பேரிடம் இன்று சிபிஐ விசாரணை

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : காயமடைந்த 4 பேரிடம் இன்று சிபிஐ விசாரணை

November 13, 2025
டில்லி குண்டுவெடிப்பு நிகழ்த்த குற்றவாளிகள் மூன்று பேர் ரூ 20 லட்சம் நிதி திரட்டி சதிகாரன் உமரிடம் ஒப்படைப்பு

டில்லி குண்டுவெடிப்பு நிகழ்த்த குற்றவாளிகள் மூன்று பேர் ரூ 20 லட்சம் நிதி திரட்டி சதிகாரன் உமரிடம் ஒப்படைப்பு

November 13, 2025

Recent News

ரஜினிகாந்த் வீட்டிற்கு குண்டு மிரட்டல் : போயஸ் தோட்டத்தில் பரபரப்பு !

ரஜினிகாந்த் வீட்டிற்கு குண்டு மிரட்டல் : போயஸ் தோட்டத்தில் பரபரப்பு !

November 13, 2025
புதுக்கோட்டையில் சாலையில் திடீர் விமானம் தரையிறக்கம் – மக்கள் பரபரப்பு

புதுக்கோட்டையில் சாலையில் திடீர் விமானம் தரையிறக்கம் – மக்கள் பரபரப்பு

November 13, 2025
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : காயமடைந்த 4 பேரிடம் இன்று சிபிஐ விசாரணை

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : காயமடைந்த 4 பேரிடம் இன்று சிபிஐ விசாரணை

November 13, 2025
டில்லி குண்டுவெடிப்பு நிகழ்த்த குற்றவாளிகள் மூன்று பேர் ரூ 20 லட்சம் நிதி திரட்டி சதிகாரன் உமரிடம் ஒப்படைப்பு

டில்லி குண்டுவெடிப்பு நிகழ்த்த குற்றவாளிகள் மூன்று பேர் ரூ 20 லட்சம் நிதி திரட்டி சதிகாரன் உமரிடம் ஒப்படைப்பு

November 13, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.