October 15, 2025, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அஜித் குமார் மரண வழக்கு : அவிழும் முடிச்சுகள் ! யாரின் அழுத்தத்தில் நடந்தது ?

by Priscilla
July 10, 2025
in News
A A
0
அஜித் குமார் மரண வழக்கு : அவிழும் முடிச்சுகள் ! யாரின் அழுத்தத்தில் நடந்தது ?
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

திருப்புவனத்தில் கோவில் காவலாளி அஜித் குமார் மரணத்திற்கு வழிவகுத்த நகை திருட்டு புகார் விசாரணை சம்பவம் தமிழகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், வழக்கின் விசாரணை பல முக்கிய முடிச்சுகளை அவிழ்த்துக்கொண்டு செல்கிறது.

ஜூன் 28-ஆம் தேதி, திருப்புவனத்தில் நகை திருட்டு புகாருக்கு பதிலளிக்க அழைக்கப்பட்ட அஜித் குமாரை, சீருடை அற்ற தனிப்படை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. அதன்பிறகு, அவரது மரணம் நிகழ்ந்தது பெரும் கண்டனங்களை எழுப்பியது.

இந்தப் பின்னணியில், உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, வழக்கை மதுரை 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷிடம் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. ஜூலை 2 முதல் 7ஆம் தேதி வரை அஜித்தின் குடும்பத்தினர், கோயில் பணியாளர்கள், பணிநீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி மற்றும் சம்பந்தப்பட்ட காவலர்களிடம் விசாரணை நடைபெற்றது. இதனையடுத்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

முதலில் சிபிசிஐடியிடம் மாற்றப்பட்ட இந்த வழக்கு, பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின் பேரில் சிபிஐக்கு மாற்றப்பட்டது. ஆகஸ்ட் 20க்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் சிபிஐக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சிபிஐ அதிகாரிகள் தற்போது விசாரணையை தீவிரமாக முன்னெடுத்து வருகிறார்கள். இதற்காக ஜூலை 1 முதல் 7ஆம் தேதி வரை மாநில போலீசாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை ஆவணங்கள், வீடியோ ஆதாரங்கள் மற்றும் மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சில முக்கிய கேள்விகள் சிபிஐ விசாரணையில் பதில் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக:

தொலைதூரத்தில் இருந்து சீருடையின்றி போலீசார் ஏன் வந்தனர்?

திருப்புவனம் காவல் நிலையத்தால் விசாரணை நடக்காமல், தனிப்படை போலீசார் ஏன் செயல்பட்டனர்?

இவை யாரின் அழுத்தத்தில் நடைபெற்றது?

மேலும், அஜித் குமாருக்கு எதிராக புகார் அளித்த நிகிதா என்பவர் மீது, ஏற்கனவே ரூ.16 லட்சம் மோசடி வழக்கு நிலுவையில் இருப்பதும் இப்போது முக்கிய விசாரணை அம்சமாக மாறியுள்ளது. 2011ஆம் ஆண்டு, பணம் வாங்கி வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக நிகிதாவுக்கு எதிராக FIR பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக சிசிடிவி காட்சிகள் அமைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. போலீசாரின் நடவடிக்கைகளை அத்துடன் ஒப்பிட்டு, உண்மை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Ajith kumarCBInikithaTN POLICEஅஜித் குமார்நிகிதா
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மாத்தையா சம்பவத்தோடு ஒப்பிட்டு மல்லை சத்யாவை விமர்சித்த வைகோ !

Next Post

நயன்தாரா – விக்னேஷ் சிவன் விவாகரத்து? பரவும் வதந்திக்கு பதிலடி அளித்த நயன்தாரா!

Related Posts

“பொறுப்பு இல்லைனு தட்டிக் கழிக்க முடியாது” – தவெக நிர்வாகி ஜாமீன் மனுவில் நீதிபதி கடுமையான கருத்து
News

“பொறுப்பு இல்லைனு தட்டிக் கழிக்க முடியாது” – தவெக நிர்வாகி ஜாமீன் மனுவில் நீதிபதி கடுமையான கருத்து

October 15, 2025
பருவமழை எதிரொலி – களத்தில் இறங்கிய துணை முதல்வர் உதயநிதி
News

பருவமழை எதிரொலி – களத்தில் இறங்கிய துணை முதல்வர் உதயநிதி

October 15, 2025
சட்டசபையில் கடும் வாக்குவாதம் : விஜயின் குரலாக சட்டசபையில் பேசிய எடப்பாடி..
News

சட்டசபையில் கடும் வாக்குவாதம் : விஜயின் குரலாக சட்டசபையில் பேசிய எடப்பாடி..

October 15, 2025
அரசின் அலட்சியமே கரூர் சம்பவத்திற்கு காரணம் – EPS குற்றச்சாட்டு
News

அரசின் அலட்சியமே கரூர் சம்பவத்திற்கு காரணம் – EPS குற்றச்சாட்டு

October 15, 2025
Next Post
நயன்தாரா – விக்னேஷ் சிவன் விவாகரத்து? பரவும் வதந்திக்கு பதிலடி அளித்த நயன்தாரா!

நயன்தாரா – விக்னேஷ் சிவன் விவாகரத்து? பரவும் வதந்திக்கு பதிலடி அளித்த நயன்தாரா!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
சட்டசபையில் கருப்பு பட்டையுடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் !

சட்டசபையில் கருப்பு பட்டையுடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் !

October 15, 2025
“பொறுப்பு இல்லைனு தட்டிக் கழிக்க முடியாது” – தவெக நிர்வாகி ஜாமீன் மனுவில் நீதிபதி கடுமையான கருத்து

“பொறுப்பு இல்லைனு தட்டிக் கழிக்க முடியாது” – தவெக நிர்வாகி ஜாமீன் மனுவில் நீதிபதி கடுமையான கருத்து

October 15, 2025
தீபாவளி பட்டாசு வெடிப்பு நேரம் அறிவிப்பு : காலை 6-7, மாலை 7-8 மணி வரை மட்டுமே அனுமதி !

தீபாவளி பட்டாசு வெடிப்பு நேரம் அறிவிப்பு : காலை 6-7, மாலை 7-8 மணி வரை மட்டுமே அனுமதி !

October 14, 2025
100 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி தோனி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு !

100 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி தோனி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு !

October 14, 2025
“பொறுப்பு இல்லைனு தட்டிக் கழிக்க முடியாது” – தவெக நிர்வாகி ஜாமீன் மனுவில் நீதிபதி கடுமையான கருத்து

“பொறுப்பு இல்லைனு தட்டிக் கழிக்க முடியாது” – தவெக நிர்வாகி ஜாமீன் மனுவில் நீதிபதி கடுமையான கருத்து

0
பருவமழை எதிரொலி – களத்தில் இறங்கிய துணை முதல்வர் உதயநிதி

பருவமழை எதிரொலி – களத்தில் இறங்கிய துணை முதல்வர் உதயநிதி

0
அரசின் அலட்சியமே கரூர் சம்பவத்திற்கு காரணம் – EPS குற்றச்சாட்டு

அரசின் அலட்சியமே கரூர் சம்பவத்திற்கு காரணம் – EPS குற்றச்சாட்டு

0
சட்டசபையில் கடும் வாக்குவாதம் : விஜயின் குரலாக சட்டசபையில் பேசிய எடப்பாடி..

சட்டசபையில் கடும் வாக்குவாதம் : விஜயின் குரலாக சட்டசபையில் பேசிய எடப்பாடி..

0
“பொறுப்பு இல்லைனு தட்டிக் கழிக்க முடியாது” – தவெக நிர்வாகி ஜாமீன் மனுவில் நீதிபதி கடுமையான கருத்து

“பொறுப்பு இல்லைனு தட்டிக் கழிக்க முடியாது” – தவெக நிர்வாகி ஜாமீன் மனுவில் நீதிபதி கடுமையான கருத்து

October 15, 2025
பருவமழை எதிரொலி – களத்தில் இறங்கிய துணை முதல்வர் உதயநிதி

பருவமழை எதிரொலி – களத்தில் இறங்கிய துணை முதல்வர் உதயநிதி

October 15, 2025
சட்டசபையில் கடும் வாக்குவாதம் : விஜயின் குரலாக சட்டசபையில் பேசிய எடப்பாடி..

சட்டசபையில் கடும் வாக்குவாதம் : விஜயின் குரலாக சட்டசபையில் பேசிய எடப்பாடி..

October 15, 2025
அரசின் அலட்சியமே கரூர் சம்பவத்திற்கு காரணம் – EPS குற்றச்சாட்டு

அரசின் அலட்சியமே கரூர் சம்பவத்திற்கு காரணம் – EPS குற்றச்சாட்டு

October 15, 2025
Loading poll ...
Coming Soon
பைசன் படத்தின் ட்ரெய்லர் பற்றி உங்கள் கருத்து ?

Recent News

“பொறுப்பு இல்லைனு தட்டிக் கழிக்க முடியாது” – தவெக நிர்வாகி ஜாமீன் மனுவில் நீதிபதி கடுமையான கருத்து

“பொறுப்பு இல்லைனு தட்டிக் கழிக்க முடியாது” – தவெக நிர்வாகி ஜாமீன் மனுவில் நீதிபதி கடுமையான கருத்து

October 15, 2025
பருவமழை எதிரொலி – களத்தில் இறங்கிய துணை முதல்வர் உதயநிதி

பருவமழை எதிரொலி – களத்தில் இறங்கிய துணை முதல்வர் உதயநிதி

October 15, 2025
சட்டசபையில் கடும் வாக்குவாதம் : விஜயின் குரலாக சட்டசபையில் பேசிய எடப்பாடி..

சட்டசபையில் கடும் வாக்குவாதம் : விஜயின் குரலாக சட்டசபையில் பேசிய எடப்பாடி..

October 15, 2025
அரசின் அலட்சியமே கரூர் சம்பவத்திற்கு காரணம் – EPS குற்றச்சாட்டு

அரசின் அலட்சியமே கரூர் சம்பவத்திற்கு காரணம் – EPS குற்றச்சாட்டு

October 15, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.