July 30, 2025, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வெறிபிடித்த நாய்களை கருணை கொலை செய்ய தமிழக அரசு ஆணை

by Satheesa
July 29, 2025
in News
A A
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

இன்று விழுப்புரத்தில் அகில உலக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில்

அகில உலக சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை விழுப்புரத்தில் சந்தித்தார் அப்போத அவர் கூறுகையில் வள்ளலார் வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் பிறந்த இந்த மண்ணில் கருணை கொலை ஏற்புடையது அல்ல தமிழக அரசு தற்பொழுது வெறி நாய்களை கருணை கொலை செய்ய ஆணை பிறப்பித்துள்ளது இதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் மிழக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் வள்ளலார் பெயரில் பல்லுயிர் காப்பகம் துவங்கியுள்ள நிலையில் தற்போது இது போன்ற நடவடிக்கை எடுப்பது வள்ளலார் பிறந்த இந்த மண்ணில் ஏற்புடையது இல்லை கொல்லா நெறியை பின்பற்றும் வள்ளலார் பக்தர்கள் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்தனர் கொரோனா போன்ற கொடிய நோய்கள் தாக்கும் பொழுது அரசு அதற்கான மாற்று நடவடிக்கையாக சிகிச்சை அளிக்கும் முறையை பின்பற்றியது இது போன்ற கருணை கொலை நடவடிக்கை எடுக்கவில்லை அதேபோல் வெறி நாய்களை கருணை கொலை செய்யும் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் மாறாக சிகிச்சை முறையில் கால்நடை துறை மூலம் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் மது கடைகளால் கொலை வெறி தாக்குதல் நடைபெறுகிறது அதனை தடுக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசு இதனை திரும்பப் பெறாவிட்டால் வள்ளலார் சன்மார்க்க சார்பில் ஆர்ப்பாட்டம் போராட்டம் உள்ளிட்ட நீதிமன்ற வழக்குகளும் தொடரப்படும் என்று தெரிவித்தார்

Did you read this?

கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை வெளியிடாத மத்திய அரசை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம்

July 30, 2025

தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட கிள்ளியூர்,மாத்தூர்,காழியப்பநல்லூர் ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம்

July 30, 2025

வைத்தீஸ்வரன்கோவிலில் பருத்தி செடிகளில் பூச்சியின் தாக்கம் அதிகரிப்பால் விவசாயிகள் வேதனை

July 30, 2025
Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சாலை பாதுகாப்பு மன்றம் துவங்க விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பேட்டி

Next Post

செஞ்சி ஸ்ரீமாரியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு பூபல்லக்கு திருவிழா

Related Posts

News

திருக்கருகாவூரில் மயான சுற்றுச்சுவரை சேதப்படுத்திய நபர்களை கைது செய்ய கிராம மக்கள் காத்திருப்புப்போராட்டம்

July 30, 2025
News

தமிழ்நாடு நெடுஞ்சாலை சாலை பணியாளர் சங்கம் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தீப்பந்தம் கையிலேந்தி தர்ணா போராட்டம்

July 30, 2025
News

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் தீப்பந்தம் ஏத்தி போராட்டம்

July 30, 2025
News

விழுப்புரத்தில் நந்தன் கால்வாய் திட்டத்தை விரைந்து நிறைவு செய்யக் கோரி தவெகா சார்பில் அமைதி பேரணி அனுமதி கோரி புகார்மனு

July 30, 2025
Next Post

செஞ்சி ஸ்ரீமாரியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு பூபல்லக்கு திருவிழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
எல்லை தாண்டிய குற்றச்சாட்டு-மீனவர்கள் 14 பேர் கைது

எல்லை தாண்டிய குற்றச்சாட்டு-மீனவர்கள் 14 பேர் கைது

July 29, 2025
என் பாட்டி இந்திராவை போல் தைரியம் உண்டா மோடி உங்களுக்கு?-ராகுல் கேள்வி

என் பாட்டி இந்திராவை போல் தைரியம் உண்டா மோடி உங்களுக்கு?-ராகுல் கேள்வி

July 29, 2025
பாளையங்கோட்டையில் இளைஞர் வெட்டிக்கொலை – பழிவாங்கும் நோக்கில் செயல்!

பாளையங்கோட்டையில் இளைஞர் வெட்டிக்கொலை – பழிவாங்கும் நோக்கில் செயல்!

July 28, 2025
இன்றைய ராசிபலன் – ஜூலை 29, 2025 (செவ்வாய்க்கிழமை)

இன்றைய ராசிபலன் – ஜூலை 29, 2025 (செவ்வாய்க்கிழமை)

July 29, 2025

அருள்மிகு ஊன்றீஸ்வரர் திருக்கோயில்

0

திருவாலி கிராமத்தில் முன் விரோதம் காரணமாக உறவினர்களிடையே மோதல் ஒருவர் கொலை ஒருவர் படுகாயம்

0

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளியை 7 நாட்களுக்கு போலீசார் கஸ்டடி

0

கொள்ளிடம் ஆணைக்காரன் சத்திரம் காவல் நிலையம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை

0

அருள்மிகு ஊன்றீஸ்வரர் திருக்கோயில்

July 30, 2025

திருவாலி கிராமத்தில் முன் விரோதம் காரணமாக உறவினர்களிடையே மோதல் ஒருவர் கொலை ஒருவர் படுகாயம்

July 30, 2025

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளியை 7 நாட்களுக்கு போலீசார் கஸ்டடி

July 30, 2025

கொள்ளிடம் ஆணைக்காரன் சத்திரம் காவல் நிலையம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை

July 30, 2025
Loading poll ...
Coming Soon
மாரீசன் படம் எப்படி இருக்கு ?

Recent News

அருள்மிகு ஊன்றீஸ்வரர் திருக்கோயில்

July 30, 2025

திருவாலி கிராமத்தில் முன் விரோதம் காரணமாக உறவினர்களிடையே மோதல் ஒருவர் கொலை ஒருவர் படுகாயம்

July 30, 2025

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளியை 7 நாட்களுக்கு போலீசார் கஸ்டடி

July 30, 2025

கொள்ளிடம் ஆணைக்காரன் சத்திரம் காவல் நிலையம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை

July 30, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.