July 23, 2025, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற அரசு அனைத்தும் செய்கிறது – நிமிஷா பிரியா வழக்கில் சுப்ரீம் கோர்ட்

by Priscilla
July 18, 2025
in News
A A
0
ஏமன் கொலை வழக்கு : கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை – உச்சநீதிமன்றம் அவசர விசாரணைக்கு ஒப்புதல் !
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவை காப்பாற்றுவதற்காக, அரசு முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த நிமிஷா பிரியா (36), ஏமனில் நர்சாக பணியாற்றி வந்தவர். அந்நாட்டு குடிமகன் தலால் அப்தோ மஹ்தி என்பவரின் கிளினிக்கில் வேலை பார்த்தபோது, அவர் தொடர்ந்த தொல்லைக்கு ஆளானதாக கூறப்படுகிறது. 2017-ம் ஆண்டு தலால் அவரிடம் பாஸ்போர்ட்டை பறித்து வைத்ததாகவும், அதை மீட்டெடுக்க அவர் மயக்க மருந்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. மருந்தளவு அதிகமாக காரணமாக, தலால் உயிரிழந்தார்.

Did you read this?

மாணவிகளுக்கு பாலி_யல் துன்புறுத்தல்

மாணவிகளுக்கு பாலி_யல் துன்புறுத்தல்

July 23, 2025
அல்கொய்தா பயங்கரவாதிகள் 4 பேர் கைது : குஜராத் போலீசார் அதிரடி

அல்கொய்தா பயங்கரவாதிகள் 4 பேர் கைது : குஜராத் போலீசார் அதிரடி

July 23, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 23 July 2025 | Retro tamil

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 23 July 2025 | Retro tamil

July 23, 2025

இதையடுத்து, ஏமன் நீதிமன்றம் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை விதித்தது. அவருக்கு ஜூலை 16-ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படும் என திட்டமிடப்பட்டது. இந்தியா சார்பில் முஸ்லிம் மத குரு ஒருவர் தலாலின் குடும்பத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, அந்த தண்டனை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று (ஜூலை 18) சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜராகிய சட்டத்துறை அதிகாரி வெங்கடரமணி, “ஏமனில் ஏற்பட்டுள்ள சிக்கலான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்திய அதிகாரிகள் ராஜதந்திர ரீதியில் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்,” என்றார்.

இதையடுத்து, “நிமிஷா பிரியாவை காப்பாற்ற அரசு முடிந்த அனைத்தையும் செய்கிறது” என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும், வழக்கின் தொடர்ச்சி விசாரணை ஆகஸ்ட் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Tags: indian governmentkerala nursenimisha priyasupreme courtமரண தண்டனை
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அதிரடிக்கு ரெடியாகுங்க! ‘கூலி’ படத்தின் 3வது பாடல்

Next Post

மருத்துவமனையில் நுழைந்து கொலை குற்றவாளி மீது சரமாறி துப்பாக்கிச் சூடு – பீகாரில் பதற்றம் !

Related Posts

தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற தயாரா ? – அண்ணாமலை சவால்
News

யாரோ செய்த தவறுக்கு இளைஞர்கள் பலியா ? – அண்ணாமலை கேள்வி

July 23, 2025
வீட்டின் மீது அரசு பஸ் மோதி விபத்து : 4 வயது சிறுமி உயிரிழப்பு
News

வீட்டின் மீது அரசு பஸ் மோதி விபத்து : 4 வயது சிறுமி உயிரிழப்பு

July 23, 2025
News

புதுப்பேட்டை மீனவ கிராமத்தில் ரூபாய் 2 கோடியில் வலை பின்னும் கூடம் மீன் பதப்படுத்தும் கூடம் அடிக்கல் நாட்டு விழா

July 23, 2025
மாஞ்சோலை மறக்க முடியாத மாறுபாடு : ஊதிய உயர்வு கேட்ட தொழிலாளர்கள் தாமிரபரணியில் பலியான தினம் இன்று !
News

மாஞ்சோலை மறக்க முடியாத மாறுபாடு : ஊதிய உயர்வு கேட்ட தொழிலாளர்கள் தாமிரபரணியில் பலியான தினம் இன்று !

July 23, 2025
Next Post
மருத்துவமனையில் நுழைந்து கொலை குற்றவாளி மீது சரமாறி துப்பாக்கிச் சூடு – பீகாரில் பதற்றம் !

மருத்துவமனையில் நுழைந்து கொலை குற்றவாளி மீது சரமாறி துப்பாக்கிச் சூடு – பீகாரில் பதற்றம் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
சூர்யா 46 சிறப்பு போஸ்டர் வெளியானது!

சூர்யா 46 சிறப்பு போஸ்டர் வெளியானது!

July 23, 2025
சூர்யா 46 அப்டேட்! ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!

சூர்யா 46 அப்டேட்! ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!

July 23, 2025
இந்தியா மகளிர் அணி அபார வெற்றி !

இந்தியா மகளிர் அணி அபார வெற்றி !

July 23, 2025
ரூ.334 கோடி லாபம் ஈட்டிய டாடா கன்ஸ்யூமர் – முதலீட்டாளர்களில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது!

ரூ.334 கோடி லாபம் ஈட்டிய டாடா கன்ஸ்யூமர் – முதலீட்டாளர்களில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது!

July 23, 2025
அரசுக்கு எதிராக கிளம்பும் சங்கங்கள்..!

அரசுக்கு எதிராக கிளம்பும் சங்கங்கள்..!

0
அதிகாரிகள் முதலமைச்சர் பேச்சைக் கேட்பதில்லை..!

அதிகாரிகள் முதலமைச்சர் பேச்சைக் கேட்பதில்லை..!

0
திமுகவின் தியாகி செந்தில் பாலாஜி..!

திமுகவின் தியாகி செந்தில் பாலாஜி..!

0
மாணவிகளுக்கு பாலி_யல் துன்புறுத்தல்

மாணவிகளுக்கு பாலி_யல் துன்புறுத்தல்

0
அரசுக்கு எதிராக கிளம்பும் சங்கங்கள்..!

அரசுக்கு எதிராக கிளம்பும் சங்கங்கள்..!

July 23, 2025
அதிகாரிகள் முதலமைச்சர் பேச்சைக் கேட்பதில்லை..!

அதிகாரிகள் முதலமைச்சர் பேச்சைக் கேட்பதில்லை..!

July 23, 2025
திமுகவின் தியாகி செந்தில் பாலாஜி..!

திமுகவின் தியாகி செந்தில் பாலாஜி..!

July 23, 2025
மாணவிகளுக்கு பாலி_யல் துன்புறுத்தல்

மாணவிகளுக்கு பாலி_யல் துன்புறுத்தல்

July 23, 2025
Loading poll ...
Coming Soon
கருப்பு டீசர் வெளியானதை தொடர்ந்து உங்கள் கருத்து ?

Recent News

அரசுக்கு எதிராக கிளம்பும் சங்கங்கள்..!

அரசுக்கு எதிராக கிளம்பும் சங்கங்கள்..!

July 23, 2025
அதிகாரிகள் முதலமைச்சர் பேச்சைக் கேட்பதில்லை..!

அதிகாரிகள் முதலமைச்சர் பேச்சைக் கேட்பதில்லை..!

July 23, 2025
திமுகவின் தியாகி செந்தில் பாலாஜி..!

திமுகவின் தியாகி செந்தில் பாலாஜி..!

July 23, 2025
மாணவிகளுக்கு பாலி_யல் துன்புறுத்தல்

மாணவிகளுக்கு பாலி_யல் துன்புறுத்தல்

July 23, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.