July 22, 2025, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கூவம் ஆற்றோரத்தில் இளைஞர் சடலம் : ஆந்திர அரசியலை உலுக்கிய கொலை வழக்கு !

by Priscilla
July 13, 2025
in News
A A
0
கூவம் ஆற்றோரத்தில் இளைஞர் சடலம் : ஆந்திர அரசியலை உலுக்கிய கொலை வழக்கு !
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சென்னை :
சென்னை கூவம் ஆற்றோரத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு இளைஞரின் சடலம், ஆந்திராவின் அரசியல் களத்தில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாசலு (வயது 22) என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டு சடலமாக தூக்கி வீசப்பட்ட சம்பவம், ஜனசேனா கட்சி உறுப்பினர்கள் கைது செய்யும் அளவிற்கு போனது.

சென்னை எம்.எஸ்.நகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் கடந்த 8ஆம் தேதி 25 வயது இளைஞரின் சடலம் கிடந்ததாக காவல்துறைக்கு தகவல் வந்தது. ஏழுகிணறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர். அவர் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

Did you read this?

சூரத் விமான நிலையத்தில் 28 கிலோ தங்கம் பறிமுதல்

சூரத் விமான நிலையத்தில் 28 கிலோ தங்கம் பறிமுதல்

July 22, 2025
7 வயது மகளை கொலை செய்த தந்தை – தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பு

7 வயது மகளை கொலை செய்த தந்தை – தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பு

July 22, 2025
“ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி ; இதில் என்ன பெருமை?” – முதல்வருக்கு சீமான் கேள்வி

“என் கூட்டணி தான் பெருசு ; மாநாட்டில் அறிவிக்கிறேன்” – சீமான் உறுதி

July 22, 2025

சிசிடிவி ஆதாரங்கள் மூலம் போலீசார் விசாரணையில், திருப்பதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாசலு என்கிற ராயுடு, ஒரு கும்பலால் காரில் கொண்டு வந்து கூவம் ஆற்றில் வீசப்பட்டிருப்பது தெரியவந்தது. விசாரணையை தொடர்ந்து, ஜனசேனா கட்சியின் காளஹஸ்தி தொகுதி நிர்வாகி விணுதா கோட்டா, அவரது கணவர் சந்திரபாபு, ஐ.டி. விங் நிர்வாகி சிவக்குமார், உதவியாளர் கோபி மற்றும் கார் ஓட்டுநர் ஷேக் தாசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில், ராயுடு கடந்த 2019 முதல் விணுதாவின் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்ததும், ஒரு நாள் அவரது படுக்கையறையில் தொலைபேசியில் அவதார புகைப்படங்களை ரகசியமாக பதிவு செய்ததும், அந்த தகவல் கையாளப்பட்ட விதமும் தெரியவந்துள்ளது. மேலும், ராயுடு இந்த செயலை தெலுங்கு தேசம் கட்சியின் காளஹஸ்திரி தொகுதி எம்.எல்.ஏ. பஜாலா சுதீர் ரெட்டியின் தூண்டுதலால் செய்ததாக கூறியதாகவும், இதே காரணமாகவே கடுமையான சித்ரவதை செய்யபட்டதாகவும் தெரிகிறது.

விணுதா மற்றும் அவரது கணவர், ராயுடுவை வீட்டில் அடைத்து வைக்கும்போது அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும், அதனை மறைக்க அவரது உடலை காரில் கொண்டு வந்து கூவம் ஆற்றோரத்தில் வீசி விட்டதாகவும் கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.


ஏழுகிணறு போலீசார் தற்போது ஆந்திர போலீசாருடன் இணைந்து சித்ரவதை செய்யப்பட்ட இடத்திலான விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை காவல் ஆணையர் அருண், இது ஒரு திட்டமிட்ட கொலைவழக்காக கருதப்படுவதாகவும், இது தொடர்பாக ஜனசேனா கட்சி உறுப்பினர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Tags: andra pradeshmurder casepawan kalyan
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

இன்றைய முக்கிய செய்திகள் 13-07-2025

Next Post

திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்களுக்கு 3 நாட்களுக்கு தடை

Related Posts

“பாஜக விழுங்க பழனிச்சாமி புழு அல்ல” – EPSன் பேச்சு கூட்டணிக்குள் பரபரப்பு !
News

மணமகளுக்கு இலவச பட்டுச்சேலை – தேர்தல் வாக்குறுதியை அறிவித்த இ.பி.எஸ்.

July 22, 2025
மாடியில் இருந்து மனைவியை தள்ளிய கணவன் கைது : ஸ்டெக்சரில் வந்து புகார் அளித்த நர்கீஸ் !
News

மாடியில் இருந்து மனைவியை தள்ளிய கணவன் கைது : ஸ்டெக்சரில் வந்து புகார் அளித்த நர்கீஸ் !

July 22, 2025
மருத்துவமனையில் இருந்தாலும் அரசு பணியில் தீவிரம் : தலைமைச் செயலாளருடன் முதல்வர் ஆலோசனை !
News

மருத்துவமனையில் இருந்தாலும் அரசு பணியில் தீவிரம் : தலைமைச் செயலாளருடன் முதல்வர் ஆலோசனை !

July 22, 2025
மோடி அமித்ஷாவின் தமிழக வருகை திமுகவுக்கு நல்லதே – உதயநிதி
News

மோடி அமித்ஷாவின் தமிழக வருகை திமுகவுக்கு நல்லதே – உதயநிதி

July 22, 2025
Next Post
திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்களுக்கு 3 நாட்களுக்கு தடை

திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்களுக்கு 3 நாட்களுக்கு தடை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
குடியரசு துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ஜெகதீப் தங்கர்

குடியரசு துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ஜெகதீப் தங்கர்

July 21, 2025
இன்றும் தங்கம் விலை குறைந்தது-நகைக்கடைக்கு வந்தவர்களுக்கு மகிழ்ச்சி!

அடித்து தூக்கிய தங்கம் விலை-ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.74,280

July 22, 2025
‘அவரும் நானும்’ 2-ஆம் பாக நூலை வெளியிட்டார் துர்கா ஸ்டாலின்

‘அவரும் நானும்’ 2-ஆம் பாக நூலை வெளியிட்டார் துர்கா ஸ்டாலின்

July 22, 2025
விவசாயிகளின் நலன் காக்கும் அரசு அதிமுக தான் – அடித்துச் சொன்ன EPS

விவசாயிகளின் நலன் காக்கும் அரசு அதிமுக தான் – அடித்துச் சொன்ன EPS

July 21, 2025
உணவுத் தேடி வரும் வனவிலங்குகள் உயிரிழப்பு அதிகரிப்பு

உணவுத் தேடி வரும் வனவிலங்குகள் உயிரிழப்பு அதிகரிப்பு

0
திருவள்ளூர் ஆட்சியரிடம் சரமாரியாக திட்டல் பெற்ற சர்வேயர் !

திருவள்ளூர் ஆட்சியரிடம் சரமாரியாக திட்டல் பெற்ற சர்வேயர் !

0
குமரகிரி முருகன் கோவில் ஒரு சக்தி வாய்ந்த மலைக்கோவில்!

குமரகிரி முருகன் கோவில் ஒரு சக்தி வாய்ந்த மலைக்கோவில்!

0
மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர்

மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர்

0
உணவுத் தேடி வரும் வனவிலங்குகள் உயிரிழப்பு அதிகரிப்பு

உணவுத் தேடி வரும் வனவிலங்குகள் உயிரிழப்பு அதிகரிப்பு

July 22, 2025
திருவள்ளூர் ஆட்சியரிடம் சரமாரியாக திட்டல் பெற்ற சர்வேயர் !

திருவள்ளூர் ஆட்சியரிடம் சரமாரியாக திட்டல் பெற்ற சர்வேயர் !

July 22, 2025
குமரகிரி முருகன் கோவில் ஒரு சக்தி வாய்ந்த மலைக்கோவில்!

குமரகிரி முருகன் கோவில் ஒரு சக்தி வாய்ந்த மலைக்கோவில்!

July 22, 2025
மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர்

மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர்

July 22, 2025
Loading poll ...
Coming Soon
தலைவன் தலைவி டிரெய்லர் குறித்து உங்கள் கருத்து ?

Recent News

உணவுத் தேடி வரும் வனவிலங்குகள் உயிரிழப்பு அதிகரிப்பு

உணவுத் தேடி வரும் வனவிலங்குகள் உயிரிழப்பு அதிகரிப்பு

July 22, 2025
திருவள்ளூர் ஆட்சியரிடம் சரமாரியாக திட்டல் பெற்ற சர்வேயர் !

திருவள்ளூர் ஆட்சியரிடம் சரமாரியாக திட்டல் பெற்ற சர்வேயர் !

July 22, 2025
குமரகிரி முருகன் கோவில் ஒரு சக்தி வாய்ந்த மலைக்கோவில்!

குமரகிரி முருகன் கோவில் ஒரு சக்தி வாய்ந்த மலைக்கோவில்!

July 22, 2025
மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர்

மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர்

July 22, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.