September 1, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கொளத்தூரில் 150-க்கும் மேற்பட்ட தம்பதியர் பங்கேற்ற மனைவி நல வேட்பு விழா

by Satheesa
September 1, 2026
in News
A A
0
கொளத்தூரில் 150-க்கும் மேற்பட்ட தம்பதியர் பங்கேற்ற மனைவி நல வேட்பு விழா
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

கணவன்–மனைவி உறவை வலுப்படுத்தும் யோகா!
மாலைகளை மாற்றி… கண்களை மூடி… காந்த பரிமாற்ற தவம்!
கொளத்தூரில் 150-க்கும் மேற்பட்ட தம்பதியர் பங்கேற்ற மனைவி நல வேட்பு விழா
!
சென்னை கொளத்தூரில், கணவன்– மனைவிக்கிடையேயான அன்பு, புரிதல் மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் வகையில், டீச்சர்ஸ் காலனி மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை சார்பில் மனைவி நல வேட்பு விழா நடைபெற்றது.

கொளத்தூர் வீனஸ் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், புதுமணத் தம்பதியர் முதல் வயது முதிர்ந்த தம்பதியர் வரை 150-க்கும் மேற்பட்ட தம்பதியர்கள் கலந்து கொண்டனர்.

தம்பதியர்களின் மன உணர்வுகள் ஒன்றிணைந்து, இல்லற உறவு மேலும் வலுப்பெறும் வகையில் சிறப்பு யோகா மற்றும் மனவளக்கலை பயிற்சிகள் நடத்தப் பட்டன.

திருச்சியைச் சேர்ந்த பேராசிரியர் K. ராஜேந்திரன் நிகழ்ச்சியை நடத்தினார்.
இதில், கணவன்–மனைவி எதிரெதிரே அமர்ந்து, ஒருவரது கண்களை ஒருவர் ஆழ்ந்து பார்த்தபடி அமைதியாக பயிற்சி யில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, தம்பதியர்கள் ஒருவருக்கொரு வர் மாலைகளை மாற்றிக் கொண்டு, ஒருவர் மீது ஒருவர் கை வைத்து கண்களை மூடியபடி காந்த பரிமாற்ற தவம் மேற் கொண்டனர்.

பின்னர், கணவர்கள் எழுந்து தங்களது மனைவியருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறப்பு தம்பதியர்களாக பேராசிரியர் அருள்நிதி S. முருகன் – பேராசிரியர் அருள்நிதி M. நாகலட்சுமி உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு, தம்பதி யர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்த துடன், இல்லற வாழ்வில் அன்பு, புரிதல் மற்றும் விட்டுக்கொடுத்தல் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தனர்.

அன்பும்… புரிதலும்… நல்லிணக்கமும்தான் இல்லற வாழ்வின் அடித்தளம் என்பதை வலியுறுத்திய இந்த மனைவி நல வேட்பு விழா, தம்பதியர்களிடையே மன ஒற்றுமை யையும் உறவின் நெருக்கத்தையும் மேம்படுத்தும் நிகழ்வாக அமைந்தது

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறை பகுதியில் தொடர்ந்து கஞ்சா & மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டு வந்த 2 பேர் குண்டர் தடுப்பு சிறை

Next Post

சர்வதேச கிராண்ட் மாஸ்டர் போட்டியில் இந்தியாவின் 98வது செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற இளம் செஸ் வீரர்

Related Posts

நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்
News

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்
News

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்
News

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்
News

மயிலாடுதுறை டவுன் இரண்டாம் நம்பர் புதுத்தெரு மஹா காளியம்மன் கோவில் முதலாமாண்டு சம்வத்ஸ்ராபிஷேகம்

September 1, 2026
Next Post
சர்வதேச கிராண்ட் மாஸ்டர் போட்டியில் இந்தியாவின் 98வது செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற இளம் செஸ் வீரர்

சர்வதேச கிராண்ட் மாஸ்டர் போட்டியில் இந்தியாவின் 98வது செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற இளம் செஸ் வீரர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் பகிர்..மிருகமாக மாறிய பெண் ஊழியர்

குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் பகிர்..மிருகமாக மாறிய பெண் ஊழியர்

August 12, 2025
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

0
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

0
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

0
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

மயிலாடுதுறை டவுன் இரண்டாம் நம்பர் புதுத்தெரு மஹா காளியம்மன் கோவில் முதலாமாண்டு சம்வத்ஸ்ராபிஷேகம்

0
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

மயிலாடுதுறை டவுன் இரண்டாம் நம்பர் புதுத்தெரு மஹா காளியம்மன் கோவில் முதலாமாண்டு சம்வத்ஸ்ராபிஷேகம்

September 1, 2026

Recent News

நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

மயிலாடுதுறை டவுன் இரண்டாம் நம்பர் புதுத்தெரு மஹா காளியம்மன் கோவில் முதலாமாண்டு சம்வத்ஸ்ராபிஷேகம்

September 1, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.