சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி.
தமிழகத்தில் சமீப நாட்களாக வாட்டி வந்த கடுமையான வெயிலுக்குப் பிறகு, செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென இடியுடன் கூடிய மழை பெய்ததால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுகிறது
குறிப்பாக செங்கல்பட்டு மதுராந்தகம் சிங்கப்பெருமாள் கோவில் திருக்கழுக்குன்றம் திருப்போரூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென இடியுடன் கூடிய மழை பெய்தது இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது .














