இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய் வியாசர்பாடி பகுதியில் அமைந்துள்ள மின்சார பேருந்து பராமரிப்பு பணிமனையை பார்வையிட்டார்
சட்டமன்றத் தேர்தலில் முடிந்து முதல்வர் ஆன பின்பு முதல் முறையாக தன் தொகுதியான பெரம்பூர் தொகுதியில் அமைந்துள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த விஜய் அதன் பின் அருகாமையில் அமைந்துள்ள மின்சார பேருந்துகள் பராமரிப்பு நிலையத்திற்கு சென்று அங்குள்ள மின்சார பேருந்துகள் இயக்கம் குறித்தும் பணியாளர்கள் குறைகள் குறித்தும் கேட்டறிந்து அதனை அதிகாரியிடம் கலந்து ஆலோசித்தார்












