செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் 12 சிறுவர்கள் பேர் தப்பி ஓட்டம்
செங்கல்பட்டு அருகே ஆத்தூர் பகுதியில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து 12 சிறார்கள் சிறைக்காவலரைத் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய சிறுவர்களைப் பிடிக்க தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
தப்பி ஓடிவர்களை செங்கல்பட்டு தாலுக்கா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.













