January 2, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அரசுப் பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் அதிரடி போராட்டம்.

by sowmiarajan
January 1, 2026
in News
A A
0
அரசுப் பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் அதிரடி போராட்டம்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு சுப்பிரமணிய சிவா பேருந்து நிலையத்தில், அரசுப் பேருந்துகளில் “தமிழ்நாடு” என்ற பெயர் இடம்பெறாததைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 2012-ஆம் ஆண்டு முதல், பேருந்துகளில் உள்ள போக்குவரத்து கழகப் பெயர்களைப் பொதுமக்கள் எளிதாகப் படிக்கும் வகையில் சுருக்கமாக மாற்றம் செய்யப்பட்ட நடைமுறை அமலில் உள்ளது. இந்நிலையில், அரசுப் பேருந்துகளில் மாநிலத்தின் பெயரான “தமிழ்நாடு” என்பது வெளிப்படையாகக் குறிப்பிடப்படவில்லை எனக் கூறி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வத்தலக்குண்டு பேருந்து நிலையத்திலிருந்து அண்டை மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளை வழிமறித்த போராட்டக்காரர்கள், தமிழக அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சங்கிலி பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் ராஜதுரை முன்னிலை வகித்தார். இதில் மாவட்டச் செயலாளர் ராமுருகன், இளைஞர் பாசறைப் பொறுப்பாளர் தமிழ்செல்வன், மாவட்டப் பொருளாளர் முத்துப்பாண்டி, குருதிக்கொடை பாசறை மாவட்டச் செயலாளர் ரஞ்சித்குமார் மற்றும் நிர்வாகிகள் செந்தில்முருகன், ராமகிருஷ்ணன், நடவரசி ராஜதுரை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அவர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த “தமிழ்நாடு” என்ற வாசகம் அச்சிடப்பட்ட ஸ்டிக்கர்களை, வரிசையாக நின்றிருந்த அரசுப் பேருந்துகளின் முகப்பு மற்றும் பக்கவாட்டுப் பகுதிகளில் ஒட்டித் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வத்தலக்குண்டு காவல் சார்பு ஆய்வாளர் சேக் முகமது தலைமையிலான போலீசார், பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டியவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பேருந்து நிலையத்தின் இயல்பு நிலையைப் பாதிக்கும் வகையிலும், அனுமதியின்றிப் போராட்டத்தில் ஈடுபட்டது மற்றும் அரசுச் சொத்துக்களைச் சேதப்படுத்தும் வகையில் ஸ்டிக்கர் ஒட்டியது ஆகிய காரணங்களுக்காக, மாநில ஒருங்கிணைப்பாளர் சங்கிலி பாண்டியன் உட்படப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். இந்தப் போராட்டத்தால் வத்தலக்குண்டு பேருந்து நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பதற்றமான சூழல் நிலவியது.

Tags: busCampaign GovernmentDemonstration PoliticalSticker
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

வத்தலகுண்டு அறிவுத் திருக்கோயிலில் புத்தாண்டுச் சிறப்பு வழிபாடு இளைஞர்களுக்கு காயகல்பப் பயிற்சி அறிவிப்பு.

Next Post

பழநி இடும்பன் குளத்தில் குவியும் கழிவுகளால் பக்தர்கள் அவதி  போலீஸ் பாதுகாப்பு கோரி கோரிக்கை.

Related Posts

தரங்கம்பாடி கடற்கரையில் குவிந்த ஆயிரக்கணக்கான பயணிகள் –  குதிரை சவாரிச் செய்து உற்சாகம்
News

தரங்கம்பாடி கடற்கரையில் குவிந்த ஆயிரக்கணக்கான பயணிகள் – குதிரை சவாரிச் செய்து உற்சாகம்

January 1, 2026
மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் – திரளான பக்தர்கள் வழிபாடு
Bakthi

மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் – திரளான பக்தர்கள் வழிபாடு

January 1, 2026
மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் – பொதுமக்கள் இன்று விடுமுறை தினத்தால் கண்டு களித்தனர்.
News

மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் – பொதுமக்கள் இன்று விடுமுறை தினத்தால் கண்டு களித்தனர்.

January 1, 2026
உலக மக்கள் நலம் பெற வேண்டுதல் – கையால் அபிஷேகம் செய்து வழிபாடு
Bakthi

உலக மக்கள் நலம் பெற வேண்டுதல் – கையால் அபிஷேகம் செய்து வழிபாடு

January 1, 2026
Next Post
பழநி இடும்பன் குளத்தில் குவியும் கழிவுகளால் பக்தர்கள் அவதி  போலீஸ் பாதுகாப்பு கோரி கோரிக்கை.

பழநி இடும்பன் குளத்தில் குவியும் கழிவுகளால் பக்தர்கள் அவதி  போலீஸ் பாதுகாப்பு கோரி கோரிக்கை.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
ரயில் நிலையத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் மேயராக பதவியேற்பு

ரயில் நிலையத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் மேயராக பதவியேற்பு

January 1, 2026
ஹேப்பி நியூஸ்! பொதுத்துறை ஊழியர்களுக்கு 20% போனஸ்

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – சி மற்றும் டி பிரிவினருக்கு பொங்கல் பரிசு

January 1, 2026
ரஜினிகாந்த் வீட்டின் முன் திரண்ட கூட்டம் – நேரில் வந்ததால் பரபரப்பு!

ரஜினிகாந்த் வீட்டின் முன் திரண்ட கூட்டம் – நேரில் வந்ததால் பரபரப்பு!

January 1, 2026
தீபாவளிக்கு முன்பே பருவ மழை தொடங்கும் – வானிலை மையம் அறிவிப்பு

5 மாவட்டங்களுக்கு கனமழை அறிவிப்பு – எந்தெந்த மாவட்டங்கள்?

January 1, 2026
தரங்கம்பாடி கடற்கரையில் குவிந்த ஆயிரக்கணக்கான பயணிகள் –  குதிரை சவாரிச் செய்து உற்சாகம்

தரங்கம்பாடி கடற்கரையில் குவிந்த ஆயிரக்கணக்கான பயணிகள் – குதிரை சவாரிச் செய்து உற்சாகம்

0
மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் – திரளான பக்தர்கள் வழிபாடு

மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் – திரளான பக்தர்கள் வழிபாடு

0
மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் – பொதுமக்கள் இன்று விடுமுறை தினத்தால் கண்டு களித்தனர்.

மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் – பொதுமக்கள் இன்று விடுமுறை தினத்தால் கண்டு களித்தனர்.

0
உலக மக்கள் நலம் பெற வேண்டுதல் – கையால் அபிஷேகம் செய்து வழிபாடு

உலக மக்கள் நலம் பெற வேண்டுதல் – கையால் அபிஷேகம் செய்து வழிபாடு

0
தரங்கம்பாடி கடற்கரையில் குவிந்த ஆயிரக்கணக்கான பயணிகள் –  குதிரை சவாரிச் செய்து உற்சாகம்

தரங்கம்பாடி கடற்கரையில் குவிந்த ஆயிரக்கணக்கான பயணிகள் – குதிரை சவாரிச் செய்து உற்சாகம்

January 1, 2026
மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் – திரளான பக்தர்கள் வழிபாடு

மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் – திரளான பக்தர்கள் வழிபாடு

January 1, 2026
மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் – பொதுமக்கள் இன்று விடுமுறை தினத்தால் கண்டு களித்தனர்.

மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் – பொதுமக்கள் இன்று விடுமுறை தினத்தால் கண்டு களித்தனர்.

January 1, 2026
உலக மக்கள் நலம் பெற வேண்டுதல் – கையால் அபிஷேகம் செய்து வழிபாடு

உலக மக்கள் நலம் பெற வேண்டுதல் – கையால் அபிஷேகம் செய்து வழிபாடு

January 1, 2026

Recent News

தரங்கம்பாடி கடற்கரையில் குவிந்த ஆயிரக்கணக்கான பயணிகள் –  குதிரை சவாரிச் செய்து உற்சாகம்

தரங்கம்பாடி கடற்கரையில் குவிந்த ஆயிரக்கணக்கான பயணிகள் – குதிரை சவாரிச் செய்து உற்சாகம்

January 1, 2026
மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் – திரளான பக்தர்கள் வழிபாடு

மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் – திரளான பக்தர்கள் வழிபாடு

January 1, 2026
மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் – பொதுமக்கள் இன்று விடுமுறை தினத்தால் கண்டு களித்தனர்.

மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் – பொதுமக்கள் இன்று விடுமுறை தினத்தால் கண்டு களித்தனர்.

January 1, 2026
உலக மக்கள் நலம் பெற வேண்டுதல் – கையால் அபிஷேகம் செய்து வழிபாடு

உலக மக்கள் நலம் பெற வேண்டுதல் – கையால் அபிஷேகம் செய்து வழிபாடு

January 1, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.