August 13, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தேனி மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்புத் தீவிரம் வைகை அணையில் அரிய வகை பறவை இனங்கள் கண்டறியப்பட்டன

by sowmiarajan
December 29, 2025
in News
A A
0
தேனி மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்புத் தீவிரம் வைகை அணையில் அரிய வகை பறவை இனங்கள் கண்டறியப்பட்டன
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

தேனி மாவட்டத்தின் பல்லுயிர் பெருக்கத்தையும், நீர்நிலைகளின் ஆரோக்கியத்தையும் கண்டறியும் நோக்கில், வனத்துறை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் இணைந்து ஆண்டுதோறும் நடத்தும் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்புப் பணி நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட வனத்துறை சார்பில் 28 இடங்கள் மற்றும் மேகமலை புலிகள் காப்பக எல்லைக்குட்பட்ட 28 இடங்கள் என மொத்தம் 56 முக்கியப் பகுதிகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநர் விவேக்குமார் அவர்களின் நேரடி மேற்பார்வையில், நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை இந்தப் பணிகள் தொய்வின்றி நடைபெற்றன. பருவநிலை மாற்றம் மற்றும் வலசை வரும் பறவைகளின் வருகையைக் கண்காணிப்பதில் இக்கணக்கெடுப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.

இந்தக் கணக்கெடுப்புப் பணிகளைப் புலிகள் காப்பக உதவி வன அலுவலர் சாய்சரண், வனச்சரகர் அருள்குமார் மற்றும் வனவர் திவ்யா ஆகியோர் ஒருங்கிணைத்தனர். வைகை அணைப் பகுதி, செங்குளத்துப்பட்டி கண்மாய், பெரியகுளம் தாமரைக்குளம், போடி, டொம்புச்சேரி அம்மன்குளம் மற்றும் தேனி தாமரைக்குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் நடைபெற்ற இந்த ஆய்வில், வனத்துறை அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 150-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். குறிப்பாக வைகை அணைப் பகுதியில் நடந்த கணக்கெடுப்பில் ஆண்டிபட்டி வனச்சரகர் அருள்குமார், தேனி நலம் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ராஜ்குமார், ஊர்க்காவல்படை வட்டார தளபதி அஜய் கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பறவைகளின் நடமாட்டத்தைப் பதிவு செய்தனர்.

இக்கணக்கெடுப்பில், நீல வாள் குருவி (Blue-tailed Bee-eater), பாம்பு தாரா (Oriental Darter), மஞ்சள் மூக்கு நாரை (Painted Stork), கிரே ஹீரோன் (Grey Heron), மற்றும் மரங்கொத்தி போன்ற அரிய வகை இனங்கள் அதிகளவில் தென்பட்டன. மேலும் பர்பிள் சன்பேர்டு, ஸ்பாடட் டவ், நெல் வயல் பிப்பிட், உள்ளான் மற்றும் வால் குருவி உள்ளிட்ட பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பறவைகளும் கணக்கெடுக்கப்பட்டன. நீர்நிலைகளில் தண்ணீர் போதிய அளவு இருப்பதாலும், போதிய உணவு கிடைப்பதாலும் பறவைகளின் வருகை திருப்திகரமாக உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இந்த ஆய்வின் மூலம் பெறப்படும் தரவுகள், மாவட்டத்தின் சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாக்கவும், பறவைகளின் வாழ்விடங்களை மேம்படுத்தவும் உதவும் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Tags: bird censusTheni districtVaigai dam rare bird specieswildlife survey
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

போடியில் ஒரு பசுமைச் சோலை 30 ஆண்டுகளாக 150 வகை செடிகளுடன் ‘மினி’ காடு வளர்க்கும் மருத்துவர் தம்பதி

Next Post

குள்ளப்பகவுண்டன்பட்டியில் காட்டு யானைகள் அட்டகாசம் அகழியை ஆழப்படுத்த விவசாயிகள் கோரிக்கை

Related Posts

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு
News

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை
News

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு
News

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 
News

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026
Next Post
குள்ளப்பகவுண்டன்பட்டியில் காட்டு யானைகள் அட்டகாசம் அகழியை ஆழப்படுத்த விவசாயிகள் கோரிக்கை

குள்ளப்பகவுண்டன்பட்டியில் காட்டு யானைகள் அட்டகாசம் அகழியை ஆழப்படுத்த விவசாயிகள் கோரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

0
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

0
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

0
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

0
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026

Recent News

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.