May 8, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மனித உரிமைகள் தினம்: திண்டுக்கல் காமலாபுரத்தில் விழிப்புணர்வு கையெழுத்து பிரசாரம்!

by sowmiarajan
December 16, 2025
in News
A A
0
மனித உரிமைகள் தினம்: திண்டுக்கல் காமலாபுரத்தில் விழிப்புணர்வு கையெழுத்து பிரசாரம்!
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் காமலாபுரத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கையெழுத்துப் பிரசாரம் ஒன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்வானது, காமலாபுரத்தில் இயங்கி வரும் HELPS தொண்டு நிறுவனம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட சட்ட சேவைகள் ஆணையக் குழு ஆகியவை இணைந்து நடத்தப்பட்டது. நிகழ்வுக்குக் கள ஒருங்கிணைப்பாளர் திருமதி இந்திரா அவர்கள் சிறப்பான முறையில் வரவேற்புரை வழங்கினார்.

தொடர்ந்து, பட்டியல் வழக்கறிஞர்  அம்பிகா அவர்கள் மனித உரிமைகள் தினத்தின் அவசியம், மனித உரிமைகளின் முக்கியத்துவம் ஆகியவை குறித்து விளக்கமளித்தார். பொதுமக்களுக்கான அவசர உதவி எண்களைப் பயன்படுத்தும் முறை குறித்தும் அவர் அறிவுறுத்தினார்: பெண்களுக்கான அவசர உதவி எண்கள்: 181, 1091 குழந்தைகளுக்கான உதவி எண்: 1098 அவசரப் புகார் எண்: நேரில் வர முடியாத சூழலில் உதவிகேட்டுப் புகார் அளிப்பதற்காக அடிப்படை அவசர எண் 15100-ஐப் பயன்படுத்தலாம் எனவும் அவர் தெரிவித்தார். வழக்கறிஞர் அம்பிகா கையெழுத்திட்டு, இந்த விழிப்புணர்வுப் பிரசாரத்தைத் தொடங்கி வைத்தார்.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில், அங்கன்வாடி பணியாளர் ஷோபனா, சுகாதார செவிலியர் சுகன்யா, மெட்டூர் உதவி கிளை அஞ்சல் அலுவலர் செல்வி ஜெயபாரதி, திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி கொடைரோடு கிளை மேலாளர் சரஸ்வதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர். இந்நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளும் HELPS அமைப்பின் செயலாளர் மரிய ஜான் கிறிஸ்டோபர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரிலும், திட்ட மேலாளர் சுமதி, கள ஒருங்கிணைப்பாளர்கள் இந்திரா, கிருத்திகா, தன்னார்வலர்கள் புஷ்பலதா, லட்சுமி ஆகியோரின் கூட்டு ஒத்துழைப்புடனும் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விழிப்புணர்வு பெற்றனர். நிறைவில் கள ஒருங்கிணைப்பாளர் கிருத்திகா அவர்கள் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

Tags: awareness campaigndindigul districtHuman Rights AwarenessHuman Rights Day
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

வேலை உறுதி திட்ட புதிய மசோதா, ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் முயற்சி – ராகுல்

Next Post

42 ஆண்டுகளுக்குப் பின் ஒன்று கூடிய அண்ணா பாலிடெக்னிக் முன்னாள் மாணவர்கள்

Related Posts

தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து
News

தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து

May 7, 2026
ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்
News

ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை
News

மன்னார்குடியில்  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த மேற்பார்வையாளர்கள்  4 பேர் பணி நீக்கம் 

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை
News

திருவாரூரில் இரண்டாவது நாளாக மழை – அக்னி நட்சத்திரத்தில் குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி

May 7, 2026
Next Post
42 ஆண்டுகளுக்குப் பின் ஒன்று கூடிய அண்ணா பாலிடெக்னிக் முன்னாள் மாணவர்கள்

42 ஆண்டுகளுக்குப் பின் ஒன்று கூடிய அண்ணா பாலிடெக்னிக் முன்னாள் மாணவர்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

மன்னார்குடியில்  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த மேற்பார்வையாளர்கள்  4 பேர் பணி நீக்கம் 

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

திருவாரூரில் இரண்டாவது நாளாக மழை – அக்னி நட்சத்திரத்தில் குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

கோடை வெயிலுக்குக் குளுமையாய் பனை நுங்கை மகிழ்ச்சியுடன் ருசித்து சாப்பிடும் கிராமத்து குட்டீஸ்

May 7, 2026
தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து

தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து

0
ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

0
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

மன்னார்குடியில்  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த மேற்பார்வையாளர்கள்  4 பேர் பணி நீக்கம் 

0
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

திருவாரூரில் இரண்டாவது நாளாக மழை – அக்னி நட்சத்திரத்தில் குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி

0
தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து

தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து

May 7, 2026
ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

மன்னார்குடியில்  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த மேற்பார்வையாளர்கள்  4 பேர் பணி நீக்கம் 

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

திருவாரூரில் இரண்டாவது நாளாக மழை – அக்னி நட்சத்திரத்தில் குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி

May 7, 2026

Recent News

தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து

தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து

May 7, 2026
ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

மன்னார்குடியில்  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த மேற்பார்வையாளர்கள்  4 பேர் பணி நீக்கம் 

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

திருவாரூரில் இரண்டாவது நாளாக மழை – அக்னி நட்சத்திரத்தில் குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி

May 7, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.