August 10, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சிறைவாசிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்: ஐகோர்ட் கிளை உத்தரவு!

by sowmiarajan
December 3, 2025
in News
A A
0
சிறைவாசிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்: ஐகோர்ட் கிளை உத்தரவு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மதுரை கிளையில் தொடரப்பட்ட ஒரு வழக்கில், சிறைத்துறை வகுத்துள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பாராட்டிய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, இந்த நெறிமுறைகளைத் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட மத்திய, கிளைச் சிறைகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த தனலட்சுமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “என் கணவர் துரைப்பாண்டி, திருச்சி சிறையில் விசாரணைக் கைதியாக உள்ளார். அவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும், அவருக்குத் தேவையான சிகிச்சை மற்றும் சட்ட உதவிகளை வழங்கவும் உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் ஆர். விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

மனுதாரரின் கணவர் மற்றும் அவருடன் இருந்த மற்றொரு சிறைவாசி (கதிரேசன்) ஆகியோர் சிறைச்சாலையின் தொலைபேசியைப் பயன்படுத்தும்போது ஒரே நேரத்தில் பேசியதால், சிறைச்சாலை கையேட்டை மீறியதாகக் கூறி அவர்கள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இது குறித்து திருச்சி மாவட்ட நீதிபதி ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், அவர்கள் தனிமைச் சிறையில் இல்லை என்றாலும், சிறைவாசிகள் ஒருவருக்கொருவர் சுயாதீனமாகவும், பிரித்தும் வைக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, சிறைத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இனிமேல், சிறைவாசிகளுக்குச் சிறு தண்டனை வழங்கும்போது, எதற்காக இந்த தண்டனை வழங்கப்படுகிறது என்ற விவரங்களைச் சிறை நிர்வாகம் கட்டாயமாக எழுத்துப்பூர்வ ஆவணமாக வழங்க வேண்டும். மேலும், இந்த விவரங்கள் அவருடைய பதிவேடுகளிலும் பதிவு செய்யப்பட வேண்டும்” என்று புதிய வழிகாட்டு நெறிமுறைகளைச் சிறைத்துறை வகுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த விளக்கத்தைக் கேட்ட நீதிபதிகள், சிறைத்துறை வகுத்துள்ள இந்த வழிகாட்டு நெறிமுறைகளைப் பாராட்டுவதாகத் தெரிவித்தனர். அத்துடன், சிறைத்துறைத் தலைவர் தரப்பில் இந்த வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட மத்திய மற்றும் கிளைச் சிறைகளுக்கும் சுற்றறிக்கையாக உடனடியாக அனுப்ப வேண்டும் என்றும், அனைத்துச் சிறைகளிலும் இவை கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர். சிறைவாசிகளுக்குத் தண்டனை வழங்கும் நடைமுறையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரும் இந்த உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Tags: High Court orderinmate rightsjudicial directivelegal updateprison guidelines
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

வாழைப்பழத் துண்டு சிக்கி 5 வயது சிறுவன் பலி

Next Post

புலிக்கு வைத்த வலையில் சிக்கிய சிறுத்தை! உதகை அருகே ஆச்சரியம்

Related Posts

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது
News

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்
News

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்
News

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

August 8, 2026
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்
Bakthi

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

August 8, 2026
Next Post
புலிக்கு வைத்த வலையில் சிக்கிய சிறுத்தை! உதகை அருகே ஆச்சரியம்

புலிக்கு வைத்த வலையில் சிக்கிய சிறுத்தை! உதகை அருகே ஆச்சரியம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில்

அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில்

August 16, 2025

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் தீப்பந்தம் ஏத்தி போராட்டம்

July 30, 2025
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

0
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

0
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

0
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

0
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

August 8, 2026
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

August 8, 2026

Recent News

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

August 8, 2026
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

August 8, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.