August 10, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

எல்லோருக்கும் எல்லாம்’ என்ற நோக்கில் தொடங்கி வைத்தார் அமைச்சர்

by sowmiarajan
November 14, 2025
in News
A A
0
எல்லோருக்கும் எல்லாம்’ என்ற நோக்கில்  தொடங்கி வைத்தார் அமைச்சர்
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் ரூ.3.08 கோடி மதிப்பிலான புதிய கட்டடங்கள், நியாயவிலை கடைகள், பயணியர் நிழற்கூடங்கள் மற்றும் சமுதாயக் கூடங்களை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.அவர், ரூ.36.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய வகுப்பறைகள் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டியதுடன், ரூ.2.72 கோடி மதிப்பிலான முடிவுற்ற 14 கட்டிடத் திட்டங்களை திறந்து வைத்தார்.

மாண்புமிகு அமைச்சர் அவர்கள் திறந்து வைத்த திட்டங்களில் முக்கியமானவை: சிந்தலவாடம்பட்டி ஊராட்சி இராமபட்டிணம் புதூர் – ரூ.13.56 லட்சம் மதிப்பிலான நியாயவிலை கடை கட்டிடம் விருப்பாட்சி ஊராட்சி விருப்பாட்சி கிராமம் – ரூ.12.67 லட்சம் மதிப்பிலான நியாயவிலை கடை கட்டிடம் சாமியார்புதூர் கிராமம் மற்றும் அரசப்பிள்ளைபட்டி ஊராட்சி – மொத்தம் ரூ.40 லட்சம் மதிப்பிலான பயணியர் நிழற்கூடங்கள் அரசப்பிள்ளைபட்டி ஊராட்சி – ரூ.50 லட்சம் மதிப்பிலான சமுதாயக்கூடம் லெக்கையன்கோட்டை ஊராட்சி குழந்தைவேல்கவுண்டன்புதூர் கிராமம் – ரூ.9.97 லட்சம் மதிப்பிலான நியாயவிலை கடை கட்டிடம் கொல்லப்பட்டி ஊராட்சி – ரூ.50 லட்சம் மதிப்பிலான சமுதாயக்கூடம் மற்றும் ரூ.28.01 லட்சம் மதிப்பிலான ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கொல்லப்பட்டி அருகில் – ரூ.30 லட்சம் மதிப்பிலான புதிய பாலம் காளாஞ்சிப்பட்டி ஊராட்சி – ரூ.10 லட்சம் மதிப்பிலான பயணியர் நிழற்கூடம் புலியூர்நத்தம் மற்றும் பி.என்.கல்லுப்பட்டி கிராமங்கள் – ரூ.28 லட்சம் மதிப்பிலான அங்கன்வாடி மையக் கட்டிடங்கள் சின்னக்குழிப்பட்டி கிராமம் – புதிய நியாயவிலை கடை கட்டிடம் மேலும், கொல்லப்பட்டி ஊராட்சி அரசு கள்ளர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூ.36 லட்சம் மதிப்பிலான புதிய வகுப்பறைகள் கட்டுமானப் பணிக்கான அடிக்கல் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் நாட்டினார்.

இந்நிகழ்ச்சிகளில் பேசுகையில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் கூறியதாவது:  “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.எந்தத் திட்டமும் ஒரு கட்சிக்கோ, மதத்துக்கோ, சமூகத்துக்கோ மட்டும் அல்ல; ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற கொள்கையோடு அரசு செயல்பட்டு வருகிறது.” “காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ.1000 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு, முடிவடையும் தருவாயில் உள்ளது. திட்டம் நிறைவேறியவுடன் ஒட்டன்சத்திரம், பழனி உட்பட 93 ஊராட்சிகள் தலா ஒருவருக்கு தினமும் 55 லிட்டர் குடிநீர் பெறுவார்கள்.

இது அடுத்த 30 ஆண்டுகளுக்கான நீர்வளத் தேவையை பூர்த்தி செய்யும்.”  “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் பொதுமக்கள், விவசாயிகள், மாணவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
மக்கள் நம்பிக்கையோடு இந்த ஆட்சிக்கு ஆதரவாக இருக்க வேண்டும்,”
என்று அமைச்சர் சக்கரபாணி அவர்கள் வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சிகளில் கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் திரு. ஜி. டி. ஸ்ரீ ராகவ் பாலாஜி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் (வீடுகள்) திரு. பிரபாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு. பிரபு பாண்டியன், திரு. காமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: equality initiativeeverything for everyonegovernment initiativegovernment programs minister statementinclusive growthminister eventminister inaugurationpolicy launch community welfarepublic welfare social equalityscheme launch development for allTN GOVERNMENTuniversal benefitwelfare mission inclusive developmentwelfare vision public service
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஜனநாயகத்தின்  வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை தீவிரப்படுத்தும் நிர்வாகம்.

Next Post

திண்டுக்கலில் தமிழக அரசின் சாதனை விளக்க கண்காட்சி

Related Posts

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது
News

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்
News

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்
News

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

August 8, 2026
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்
Bakthi

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

August 8, 2026
Next Post
திண்டுக்கலில் தமிழக அரசின் சாதனை விளக்க கண்காட்சி

திண்டுக்கலில் தமிழக அரசின் சாதனை விளக்க கண்காட்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
புன்னைநல்லூர் முத்துமாரியம்மன் கோவிலில் ஆவணி பெருந்திருவிழா!

புன்னைநல்லூர் முத்துமாரியம்மன் கோவிலில் ஆவணி பெருந்திருவிழா!

August 18, 2025
அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில்

அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில்

August 16, 2025
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

0
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

0
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

0
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

0
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

August 8, 2026
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

August 8, 2026

Recent News

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

August 8, 2026
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

August 8, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.