November 13, 2025, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Breaking News

பீகாரில் மீண்டும் நிதிஷ் ஆட்சியா? – என்ன சொல்கிறது கருத்துக்கணிப்பு

by Kavi
November 11, 2025
in Breaking News, News
A A
0
பீகாரில் மீண்டும் நிதிஷ் ஆட்சியா? – என்ன சொல்கிறது கருத்துக்கணிப்பு
0
SHARES
5
VIEWS
Share on FacebookTwitter

பீகார் மாநிலத்தில் மீண்டும் ஐக்கிய ஜனதா தளம் -பிஜேபி கூட்டணியே ஆட்சியமைக்கும் என்று வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ்-ஆர்ஜேடி கூட்டணி இரண்டாம் இடத்தையே பிடிக்கும் என்று கூறியுள்ளன.

பீகார் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. அனைத்து கருத்து கணிப்புகளுமே தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தெரிவித்துள்ளன.

பீப்பிள்ஸ் பல்ஸ் வெளியிட்ட கருத்துக்கணிப்பில், என்டிஏ கூட்டணி 133 முதல் 148 இடங்களில் வெற்றிபெறும் என்றும், காங்கிரஸ் -ஆர்ஜேடி கூட்டணிக்க்கு 70 – 90 இடங்களே கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

மேட்ரிஸ் என்ற அமைப்பின் கருத்துக்கணிப்பில் 147 – 167 தொகுதிகள் தேசிய ஜனநாயக் கூட்டணிக்கும், 90 – 102 தொகுதிகள் காங்கிரஸ் கூட்டணிக்கும் வழங்கப்பட்டுள்ளன.

ஐஏஎன்எஸ் வெளியிட்ட கணிப்பில் 147 – 167 இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும், காங்கிரஸ் கூட்டணி 75 – 101 இடங்களிலும் வெற்றிபெறும் என்று தெரிவித்துள்ளது.

டைம்ஸ் நவ் நடத்திய கருத்துக் கணிப்பில் 135 -150 இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும், 88 – 103 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணியும் வெற்றிபெறும் என்று தெரிவித்துள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியே மீண்டும் ஆட்சியமைக்கும் என்று அனைத்து கணிப்புகளும் தெரிவித்திருப்பதுடன், காங்கிரஸ் கூட்டணி இரண்டாமிடத்திற்கு தள்ளப்படும் என்று கூறியிருப்பது, காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் பிரஷாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி ஒற்றை இலக்கத்திலேயே வெற்றிபெறும் என்றும் தெரிவித்துள்ளன.

Tags: bihar exit pollnda biharnitishkumartejasvi yadav
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மதுரை மேற்குத் தொகுதிக்கு ரூ.30 லட்சம்: தாராபட்டியில் பேவர் பிளாக் சாலையை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்

Next Post

3,644 சீருடைப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு: மதுரை மாவட்டத்தில் 16,000க்கும் அதிகமானோர் பங்கேற்பு!

Related Posts

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : காயமடைந்த 4 பேரிடம் இன்று சிபிஐ விசாரணை
News

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : காயமடைந்த 4 பேரிடம் இன்று சிபிஐ விசாரணை

November 13, 2025
டில்லி குண்டுவெடிப்பு நிகழ்த்த குற்றவாளிகள் மூன்று பேர் ரூ 20 லட்சம் நிதி திரட்டி சதிகாரன் உமரிடம் ஒப்படைப்பு
News

டில்லி குண்டுவெடிப்பு நிகழ்த்த குற்றவாளிகள் மூன்று பேர் ரூ 20 லட்சம் நிதி திரட்டி சதிகாரன் உமரிடம் ஒப்படைப்பு

November 13, 2025
மகளிர் நலவாழ்விற்கான நடமாடும் மருத்துவ சேவை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் !
News

மகளிர் நலவாழ்விற்கான நடமாடும் மருத்துவ சேவை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் !

November 13, 2025
தேவநாதனை உடனடியாக கைது செய்து ஆஜர்படுத்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவு !
News

தேவநாதனை உடனடியாக கைது செய்து ஆஜர்படுத்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவு !

November 13, 2025
Next Post
3,644 சீருடைப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு: மதுரை மாவட்டத்தில் 16,000க்கும் அதிகமானோர் பங்கேற்பு!

3,644 சீருடைப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு: மதுரை மாவட்டத்தில் 16,000க்கும் அதிகமானோர் பங்கேற்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
“அறிவுத் திருவிழா அல்ல, அவதூறுத் திருவிழா” – விஜய் கண்டனம் !

“அறிவுத் திருவிழா அல்ல, அவதூறுத் திருவிழா” – விஜய் கண்டனம் !

November 12, 2025
வீடு தேடி வரும் ரூ.5000.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ?

வீடு தேடி வரும் ரூ.5000.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ?

November 12, 2025
பேண்டு வாத்தியம் முழங்க மாபெரும் கையெழுத்து பிரச்சாரம்

பேண்டு வாத்தியம் முழங்க மாபெரும் கையெழுத்து பிரச்சாரம்

November 12, 2025
கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டுள்ள உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டுள்ள உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

June 13, 2025
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : காயமடைந்த 4 பேரிடம் இன்று சிபிஐ விசாரணை

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : காயமடைந்த 4 பேரிடம் இன்று சிபிஐ விசாரணை

0
டில்லி குண்டுவெடிப்பு நிகழ்த்த குற்றவாளிகள் மூன்று பேர் ரூ 20 லட்சம் நிதி திரட்டி சதிகாரன் உமரிடம் ஒப்படைப்பு

டில்லி குண்டுவெடிப்பு நிகழ்த்த குற்றவாளிகள் மூன்று பேர் ரூ 20 லட்சம் நிதி திரட்டி சதிகாரன் உமரிடம் ஒப்படைப்பு

0
மகளிர் நலவாழ்விற்கான நடமாடும் மருத்துவ சேவை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் !

மகளிர் நலவாழ்விற்கான நடமாடும் மருத்துவ சேவை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் !

0
தேவநாதனை உடனடியாக கைது செய்து ஆஜர்படுத்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவு !

தேவநாதனை உடனடியாக கைது செய்து ஆஜர்படுத்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவு !

0
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : காயமடைந்த 4 பேரிடம் இன்று சிபிஐ விசாரணை

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : காயமடைந்த 4 பேரிடம் இன்று சிபிஐ விசாரணை

November 13, 2025
டில்லி குண்டுவெடிப்பு நிகழ்த்த குற்றவாளிகள் மூன்று பேர் ரூ 20 லட்சம் நிதி திரட்டி சதிகாரன் உமரிடம் ஒப்படைப்பு

டில்லி குண்டுவெடிப்பு நிகழ்த்த குற்றவாளிகள் மூன்று பேர் ரூ 20 லட்சம் நிதி திரட்டி சதிகாரன் உமரிடம் ஒப்படைப்பு

November 13, 2025
மகளிர் நலவாழ்விற்கான நடமாடும் மருத்துவ சேவை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் !

மகளிர் நலவாழ்விற்கான நடமாடும் மருத்துவ சேவை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் !

November 13, 2025
தேவநாதனை உடனடியாக கைது செய்து ஆஜர்படுத்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவு !

தேவநாதனை உடனடியாக கைது செய்து ஆஜர்படுத்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவு !

November 13, 2025

Recent News

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : காயமடைந்த 4 பேரிடம் இன்று சிபிஐ விசாரணை

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : காயமடைந்த 4 பேரிடம் இன்று சிபிஐ விசாரணை

November 13, 2025
டில்லி குண்டுவெடிப்பு நிகழ்த்த குற்றவாளிகள் மூன்று பேர் ரூ 20 லட்சம் நிதி திரட்டி சதிகாரன் உமரிடம் ஒப்படைப்பு

டில்லி குண்டுவெடிப்பு நிகழ்த்த குற்றவாளிகள் மூன்று பேர் ரூ 20 லட்சம் நிதி திரட்டி சதிகாரன் உமரிடம் ஒப்படைப்பு

November 13, 2025
மகளிர் நலவாழ்விற்கான நடமாடும் மருத்துவ சேவை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் !

மகளிர் நலவாழ்விற்கான நடமாடும் மருத்துவ சேவை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் !

November 13, 2025
தேவநாதனை உடனடியாக கைது செய்து ஆஜர்படுத்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவு !

தேவநாதனை உடனடியாக கைது செய்து ஆஜர்படுத்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவு !

November 13, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.