March 27, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நீதிபதிகள் மீது அவதூறு : “இந்த போக்கு நிறுத்தப்பட வேண்டும்” – தலைமை நீதிபதி எச்சரிக்கை

by Priscilla
November 10, 2025
in News
A A
0
நீதிபதிகள் மீது அவதூறு : “இந்த போக்கு நிறுத்தப்பட வேண்டும்” – தலைமை நீதிபதி எச்சரிக்கை
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

புதுடில்லி: தங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வராதபோது, நீதிபதிகள் குறித்து அவதூறு கருத்துகள் தெரிவிக்கும் நிலைமை அதிகரித்து வருவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் கவலை தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி மவுஷூமி பட்டாச்சார்யா குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக பெடி ராஜூ என்பவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

விசாரணை நடைமுறையில் மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே, “ராஜூ மன்னிப்பு கேட்டுள்ளார், அதை தெலுங்கானா நீதிபதி ஏற்றுக்கொண்டார்” என்று தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி வழக்கை முடித்தார்.

அப்போது தலைமை நீதிபதி கவாய் கூறியதாவது:

“சமீபகாலமாக ஒரு நீதிபதி சாதகமான உத்தரவுகளை வழங்காதபோது, அவரை குறிவைத்து அவதூறு குற்றச்சாட்டுகள் கூறும் நிலை உருவாகி வருகிறது. இது கடுமையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. இத்தகைய நடைமுறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.”

மேலும் அவர் கூறுகையில், “வழக்கறிஞர்கள் நீதிமன்ற அதிகாரிகளாக இருப்பதால், அவர்கள் நீதிமன்றத்தின் மரியாதையை காக்கும் கடமை உள்ளவர்கள். சட்டத்தின் மகத்துவம் தண்டனையில் அல்ல, மன்னிப்பில் உள்ளது. குற்றச்சாட்டுக்குள்ளான நீதிபதி மன்னிப்பை ஏற்றுக்கொண்டதால், மேலதிக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாது. ஆனால் எதிர்காலத்தில் வழக்கறிஞர்கள் இத்தகைய கருத்துகளை தெரிவிக்கும் முன் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்,” என அவர் தெரிவித்தார்.

ஏஐ மற்றும் மார்பிங் வீடியோ விவகாரம்

இதற்கிடையில், இந்திய நீதித்துறையில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி கவாய் மற்றும் நீதிபதி வினோத் சந்திரன் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

விசாரணையின் போது, வழக்கறிஞர், “நீதிமன்றங்களிலும் ஏஐ பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அதன் தீமைகள் குறித்த விழிப்புணர்வு தேவை,” என கூறினார். இதற்கு தலைமை நீதிபதி கவாய்,

“அது குறித்து நாங்களும் அறிவோம். எங்களைப் பற்றிய மார்பிங் வீடியோ கூட ஆன்லைனில் வந்ததை நாங்களும் பார்த்தோம்,” என கூறி, வழக்கை ஒத்திவைத்தார்.

Tags: B R gavaichief justiceChief Justice warnsdefamationjudgessuprem court
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் இருந்து மீன் பிடிக்க சென்ற 14 மீனவர்கள் இலங்கை கடற்படையாள் கைது

Next Post

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பேரணி

Related Posts

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
News

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

March 27, 2026
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு
News

 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

March 27, 2026
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்
News

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

March 27, 2026
ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை
Bakthi

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

March 27, 2026
Next Post
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பேரணி

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பேரணி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக ஆர்.காமராஜ் அறிவிக்கப்பட்டதை ADMK-வினர் கொண்டாட்டம் 

நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக ஆர்.காமராஜ் அறிவிக்கப்பட்டதை ADMK-வினர் கொண்டாட்டம் 

March 26, 2026
சீர்காழி அருகே அரசு கல்லூரியில் ரத்ததான முகாம் திரளான மாணவர்கள் கலந்து கொண்டு ரத்த தானம்

மண்ணைக் காக்க மத்திய அரசும் மக்களை காக்க மாநில அரசும் சரியானதாக இருக்க வேண்டும் எனO.S.மணியன் தெரிவித்தார்

March 26, 2026
சீர்காழி அருகே அரசு கல்லூரியில் ரத்ததான முகாம் திரளான மாணவர்கள் கலந்து கொண்டு ரத்த தானம்

சீர்காழி அருகே அரசு கல்லூரியில் ரத்ததான முகாம் திரளான மாணவர்கள் கலந்து கொண்டு ரத்த தானம்

March 26, 2026
உலக பிரசித்தி பெற்ற திருவாரூர்  ஆழித்தேரோட்டத்தில் பிளாஸ்டிக் ஊதுகுழல்களுக்கு தடை

உலக பிரசித்தி பெற்ற திருவாரூர்  ஆழித்தேரோட்டத்தில் பிளாஸ்டிக் ஊதுகுழல்களுக்கு தடை

March 26, 2026
சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

0
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

0
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

0
ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

0
சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

March 27, 2026
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

March 27, 2026
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

March 27, 2026
ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

March 27, 2026

Recent News

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

March 27, 2026
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

March 27, 2026
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

March 27, 2026
ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

March 27, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.