October 15, 2025, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தூய்மைப் பணியாளர் போராட்டம் : ‘முதல்வர் சொன்னது இதுதான்’ – விரிவாக விளக்கிய அமைச்சர் கே. என். நேரு

by Priscilla
August 12, 2025
in News
A A
0
தூய்மைப் பணியாளர் போராட்டம் : ‘முதல்வர் சொன்னது இதுதான்’ – விரிவாக விளக்கிய அமைச்சர் கே. என். நேரு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

திருச்சி: 70 வயதை கடந்த முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக ரேஷன் பொருட்களை வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவன் திட்டத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு இன்று திருச்சியில் தொடங்கி வைத்தார்.

உறையூர் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திட்டத்திற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களை அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்து, அப்பகுதியில் சில வீடுகளுக்கு நேரில் சென்று ரேஷன் பொருட்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே. என். நேரு,

“முன்பெல்லாம் ரேஷன் கடைகளில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. கலைஞர் ஆட்சியில் அது சரி செய்யப்பட்டது. தற்போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இது மிகவும் பயனுள்ள திட்டம். 1,128 வாகனங்கள் மூலம் 88 ஆயிரம் பேர் பயன்பெற உள்ளனர்” என்றார்.

தூய்மைப் பணியாளர் போராட்டம்
சென்னையில் நடைபெற்று வரும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் குறித்து அமைச்சர் கூறியதாவது:

“போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவர்களின் கோரிக்கைகளை ஒரே நாளில் நிறைவேற்ற முடியாது; கால அவகாசம் தேவை. முதலமைச்சர், தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளார். வடமாநில தொழிலாளர்களை ஈடுபடுத்துவோம் என்ற தகவல் தவறானது. புதிதாக யாரையும் பணியில் எடுக்கவில்லை. போராட்டம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், தீர்வு கிடைத்தவுடன் இன்று அல்லது நாளைக்குள் பிரச்சனை முடிவடையும்.”

“நான் தூய்மைப் பணியாளர்களை சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தவறு. ஏற்கனவே நான்கு முறை நேரில் பேசி உள்ளேன். தூய்மை பணி பாதிக்காமல், ஏற்கனவே பணியில் உள்ளவர்களையே பயன்படுத்தி வருகிறோம்” என்றும் தெரிவித்தார்.

நாய்க்கடி பிரச்சனை
தெரு நாய்களை கட்டுப்படுத்தும் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைச்சர் நேரு பாராட்டு தெரிவித்தார்.

“உத்தரவு நகல் வந்தவுடன், அதை தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்துவோம். மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும் தெரு நாய்களை கட்டுப்படுத்த, இந்த தீர்ப்பு நல்ல வாய்ப்பாக உள்ளது” என்றார்.

“முதல்வர் அறிவித்த வாக்குறுதிகளை மட்டுமல்ல, அறிவிக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறார். தேர்தல் காலத்தில் எதிர்க்கட்சிகள் குறை கூறுவது இயல்பு” என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags: dmkMinister K. N. Nehrumk stalinprotesttamil nadutrichy
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மாணவர்களுக்கு இலவச லேப்டாப் – தமிழ்நாடு அரசின் புதிய அப்டேட்

Next Post

அன்புமணியை நீக்க குழு அமைப்பு – தேர்தல் கமிஷனுக்கு ராமதாஸ் தரப்பின் கடிதம்

Related Posts

திடீரென திறக்கப்பட்ட பூண்டி ஏரி..சிக்கிக்கொண்ட மாடுகள்
News

திடீரென திறக்கப்பட்ட பூண்டி ஏரி..சிக்கிக்கொண்ட மாடுகள்

October 15, 2025
திருப்பூர் ரிதன்யா வழக்கில் புதிய திருப்பம் – 3 சிம் கார்டு, 2 செல்போன்களில் புதிய ஆடியோ ஆதாரம் !
News

திருப்பூர் ரிதன்யா வழக்கில் புதிய திருப்பம் – 3 சிம் கார்டு, 2 செல்போன்களில் புதிய ஆடியோ ஆதாரம் !

October 15, 2025
“முழுக்க முழுக்க பொய்யாகவே பேசி இருக்கிறார் ‘பொய்பாடி’ பழனிசாமி” – அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு
News

“முழுக்க முழுக்க பொய்யாகவே பேசி இருக்கிறார் ‘பொய்பாடி’ பழனிசாமி” – அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு

October 15, 2025
ஆர்ம்ஸ்ட்ராங் கொலை கைதிகளுக்கு ஜாமின் வழங்க கூடாது – மனைவி பொற்கொடி
Crim;e

ஆர்ம்ஸ்ட்ராங் கொலை கைதிகளுக்கு ஜாமின் வழங்க கூடாது – மனைவி பொற்கொடி

October 15, 2025
Next Post
அன்புமணியை நீக்க குழு அமைப்பு – தேர்தல் கமிஷனுக்கு ராமதாஸ் தரப்பின் கடிதம்

அன்புமணியை நீக்க குழு அமைப்பு – தேர்தல் கமிஷனுக்கு ராமதாஸ் தரப்பின் கடிதம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
“பொறுப்பு இல்லைனு தட்டிக் கழிக்க முடியாது” – தவெக நிர்வாகி ஜாமீன் மனுவில் நீதிபதி கடுமையான கருத்து

“பொறுப்பு இல்லைனு தட்டிக் கழிக்க முடியாது” – தவெக நிர்வாகி ஜாமீன் மனுவில் நீதிபதி கடுமையான கருத்து

October 15, 2025
சட்டசபையில் கருப்பு பட்டையுடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் !

சட்டசபையில் கருப்பு பட்டையுடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் !

October 15, 2025
தீபாவளி பட்டாசு வெடிப்பு நேரம் அறிவிப்பு : காலை 6-7, மாலை 7-8 மணி வரை மட்டுமே அனுமதி !

தீபாவளி பட்டாசு வெடிப்பு நேரம் அறிவிப்பு : காலை 6-7, மாலை 7-8 மணி வரை மட்டுமே அனுமதி !

October 14, 2025
சட்டசபையில் கடும் வாக்குவாதம் : விஜயின் குரலாக சட்டசபையில் பேசிய எடப்பாடி..

சட்டசபையில் கடும் வாக்குவாதம் : விஜயின் குரலாக சட்டசபையில் பேசிய எடப்பாடி..

October 15, 2025
திடீரென திறக்கப்பட்ட பூண்டி ஏரி..சிக்கிக்கொண்ட மாடுகள்

திடீரென திறக்கப்பட்ட பூண்டி ஏரி..சிக்கிக்கொண்ட மாடுகள்

0
திருப்பூர் ரிதன்யா வழக்கில் புதிய திருப்பம் – 3 சிம் கார்டு, 2 செல்போன்களில் புதிய ஆடியோ ஆதாரம் !

திருப்பூர் ரிதன்யா வழக்கில் புதிய திருப்பம் – 3 சிம் கார்டு, 2 செல்போன்களில் புதிய ஆடியோ ஆதாரம் !

0
ஆர்ம்ஸ்ட்ராங் கொலை கைதிகளுக்கு ஜாமின் வழங்க கூடாது – மனைவி பொற்கொடி

ஆர்ம்ஸ்ட்ராங் கொலை கைதிகளுக்கு ஜாமின் வழங்க கூடாது – மனைவி பொற்கொடி

0
“முழுக்க முழுக்க பொய்யாகவே பேசி இருக்கிறார் ‘பொய்பாடி’ பழனிசாமி” – அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு

“முழுக்க முழுக்க பொய்யாகவே பேசி இருக்கிறார் ‘பொய்பாடி’ பழனிசாமி” – அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு

0
திடீரென திறக்கப்பட்ட பூண்டி ஏரி..சிக்கிக்கொண்ட மாடுகள்

திடீரென திறக்கப்பட்ட பூண்டி ஏரி..சிக்கிக்கொண்ட மாடுகள்

October 15, 2025
திருப்பூர் ரிதன்யா வழக்கில் புதிய திருப்பம் – 3 சிம் கார்டு, 2 செல்போன்களில் புதிய ஆடியோ ஆதாரம் !

திருப்பூர் ரிதன்யா வழக்கில் புதிய திருப்பம் – 3 சிம் கார்டு, 2 செல்போன்களில் புதிய ஆடியோ ஆதாரம் !

October 15, 2025
“முழுக்க முழுக்க பொய்யாகவே பேசி இருக்கிறார் ‘பொய்பாடி’ பழனிசாமி” – அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு

“முழுக்க முழுக்க பொய்யாகவே பேசி இருக்கிறார் ‘பொய்பாடி’ பழனிசாமி” – அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு

October 15, 2025
ஆர்ம்ஸ்ட்ராங் கொலை கைதிகளுக்கு ஜாமின் வழங்க கூடாது – மனைவி பொற்கொடி

ஆர்ம்ஸ்ட்ராங் கொலை கைதிகளுக்கு ஜாமின் வழங்க கூடாது – மனைவி பொற்கொடி

October 15, 2025
Loading poll ...
Coming Soon
பைசன் படத்தின் ட்ரெய்லர் பற்றி உங்கள் கருத்து ?

Recent News

திடீரென திறக்கப்பட்ட பூண்டி ஏரி..சிக்கிக்கொண்ட மாடுகள்

திடீரென திறக்கப்பட்ட பூண்டி ஏரி..சிக்கிக்கொண்ட மாடுகள்

October 15, 2025
திருப்பூர் ரிதன்யா வழக்கில் புதிய திருப்பம் – 3 சிம் கார்டு, 2 செல்போன்களில் புதிய ஆடியோ ஆதாரம் !

திருப்பூர் ரிதன்யா வழக்கில் புதிய திருப்பம் – 3 சிம் கார்டு, 2 செல்போன்களில் புதிய ஆடியோ ஆதாரம் !

October 15, 2025
“முழுக்க முழுக்க பொய்யாகவே பேசி இருக்கிறார் ‘பொய்பாடி’ பழனிசாமி” – அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு

“முழுக்க முழுக்க பொய்யாகவே பேசி இருக்கிறார் ‘பொய்பாடி’ பழனிசாமி” – அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு

October 15, 2025
ஆர்ம்ஸ்ட்ராங் கொலை கைதிகளுக்கு ஜாமின் வழங்க கூடாது – மனைவி பொற்கொடி

ஆர்ம்ஸ்ட்ராங் கொலை கைதிகளுக்கு ஜாமின் வழங்க கூடாது – மனைவி பொற்கொடி

October 15, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.