August 6, 2025, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

எஸ்.எஸ்.ஐ. படுகொலை : “முதல்வருக்கு எச்சரிக்கை மணி” – அண்ணாமலை குற்றச்சாட்டு

by Priscilla
August 6, 2025
in News
A A
0
எஸ்.எஸ்.ஐ. படுகொலை : “முதல்வருக்கு எச்சரிக்கை மணி” – அண்ணாமலை குற்றச்சாட்டு
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேல் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக அரசுக்கு எச்சரிக்கை மணியாகும் என தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தக் கொலை தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இவ்வளவு பெரிய குற்றத்திலிருந்து தப்ப முடியாது என்பது குற்றவாளிகளுக்கு நன்கு தெரிந்திருக்கிறது. இருந்தும் இக்கொடூர சம்பவம் நிகழ்வது ஏன்? இது சமூகத்தின் அழிவு பாதையை காட்டும் ஒரு முக்கிய அறிகுறி. போதைப்பொருட்களின் அதிகபட்ச பயன்பாடு, சில்லறை மதுக்கடைகள், அதிகாரத்தில் உள்ள அரசாங்கத்தின் முடிவுகள் – இவை அனைத்தும் சட்ட ஒழுங்கை சீர்கேட்படுத்தும் பங்கு வகிக்கின்றன,” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “தற்போது கீழ்மட்ட அதிகாரிகள் உட்பட அனைத்து போலீசாரும் தொழில்நுட்ப ரீதியாக ஆயுதம் ஏந்த வேண்டிய காலம் இது. டேசர் துப்பாக்கி, பாடி கேமரா, கைத்துப்பாக்கி, ரோந்து வாகனங்கள் போன்றவைகளை அதிகரித்து, காலியாக உள்ள பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும். இது முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு எச்சரிக்கையாக பார்க்கப்பட வேண்டும்,” என கூறினார்.

“பாதுகாப்பில்லாத நிலைதான் இன்று நிலவுகிறது” – நயினார் நாகேந்திரன்

இதேபோல், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளார். அவர் கூறுகையில், “பொதுவெளியில் மதுபோதையில் தவறாக நடக்கும் செயற்பாடுகளும், போலீசாரைப் போலவும் பொதுமக்களைப் போலவும் கொலை செய்யும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. திமுக ஆட்சியில் பெருகும் குடிபழக்கத்தால் மக்களுக்கு பாதுகாப்பே இல்லை. தங்கள் நிர்வாகக் கோளாறுகளால் உயிரிழப்போருக்கு இழப்பீட்டு தொகை அளித்து மக்கள் கவனத்தை மாற்றும் தப்புக்கணக்கு இனி செல்லாது,” என தெரிவித்தார்.

மேலும், “சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியாத திமுக ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும். மக்கள் எதிர்வரும் தேர்தலில் தங்கள் முடிவை சொல்லி தருவார்கள்,” என அவர் கூறினார்.

Tags: annamalaiChief Ministerdmkmk stalinmurderNAINAR NAGENDRANSSI POLICEtiruppur
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ திரைப்படத்திற்கு எதிர்ப்பு : ஈழத் தமிழர்களை அவமதிப்பதாக புகார்

Next Post

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக் வி.ஆர்.தொண்டைமான் !

Related Posts

உத்தரகாசியில் 2வது நாளாக தொடரும் மீட்பு பணிகள்
News

உத்தரகாசியில் 2வது நாளாக தொடரும் மீட்பு பணிகள்

August 6, 2025
இன்றைய முக்கிய செய்திகள் 16-07-2025
News

அன்புமணி கூட்டிய பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி ராமதாஸ் ஐகோர்ட்டில் வழக்கு !

August 6, 2025
பர்தா அணிந்து மிரட்டல் : மனைவியின் அக்கா வீட்டில் நகை, பணம் திருடிய மாப்பிள்ளை கைது !
News

பர்தா அணிந்து மிரட்டல் : மனைவியின் அக்கா வீட்டில் நகை, பணம் திருடிய மாப்பிள்ளை கைது !

August 6, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 06 August 2025 | Retro tamil
Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 06 August 2025 | Retro tamil

August 6, 2025
Next Post
மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக் வி.ஆர்.தொண்டைமான் !

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக் வி.ஆர்.தொண்டைமான் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
திருவண்ணாமலையில் ஆடி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்- கோவில் நிர்வாகம் அறிவிப்பு!

திருவண்ணாமலையில் ஆடி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்- கோவில் நிர்வாகம் அறிவிப்பு!

August 6, 2025
ஹன்சிகா – சோஹைல் ஜோடிக்கு விரிசல் ?

ஹன்சிகா – சோஹைல் ஜோடிக்கு விரிசல் ?

August 6, 2025
விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ திரைப்படத்திற்கு எதிர்ப்பு : ஈழத் தமிழர்களை அவமதிப்பதாக புகார்

விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ திரைப்படத்திற்கு எதிர்ப்பு : ஈழத் தமிழர்களை அவமதிப்பதாக புகார்

August 6, 2025
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை ஆர்பிஐ அறிவிப்பு – கவனிக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்!

வட்டி விகிதத்தில் மாற்றமில்லை ஆர்பிஐ அறிவிப்பு – கவனிக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்!

August 6, 2025
உத்தரகாசியில் 2வது நாளாக தொடரும் மீட்பு பணிகள்

உத்தரகாசியில் 2வது நாளாக தொடரும் மீட்பு பணிகள்

0
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை ஆர்பிஐ அறிவிப்பு – கவனிக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்!

வட்டி விகிதத்தில் மாற்றமில்லை ஆர்பிஐ அறிவிப்பு – கவனிக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்!

0
இன்றைய முக்கிய செய்திகள் 16-07-2025

அன்புமணி கூட்டிய பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி ராமதாஸ் ஐகோர்ட்டில் வழக்கு !

0
பர்தா அணிந்து மிரட்டல் : மனைவியின் அக்கா வீட்டில் நகை, பணம் திருடிய மாப்பிள்ளை கைது !

பர்தா அணிந்து மிரட்டல் : மனைவியின் அக்கா வீட்டில் நகை, பணம் திருடிய மாப்பிள்ளை கைது !

0
உத்தரகாசியில் 2வது நாளாக தொடரும் மீட்பு பணிகள்

உத்தரகாசியில் 2வது நாளாக தொடரும் மீட்பு பணிகள்

August 6, 2025
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை ஆர்பிஐ அறிவிப்பு – கவனிக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்!

வட்டி விகிதத்தில் மாற்றமில்லை ஆர்பிஐ அறிவிப்பு – கவனிக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்!

August 6, 2025
இன்றைய முக்கிய செய்திகள் 16-07-2025

அன்புமணி கூட்டிய பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி ராமதாஸ் ஐகோர்ட்டில் வழக்கு !

August 6, 2025
திருவண்ணாமலையில் ஆடி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்- கோவில் நிர்வாகம் அறிவிப்பு!

திருவண்ணாமலையில் ஆடி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்- கோவில் நிர்வாகம் அறிவிப்பு!

August 6, 2025
Loading poll ...
Coming Soon
திரையுலகில் வலம் வரும் புது காதல் ஜோடியா தனுஷ் மற்றும் மிருணாள் ?

Recent News

உத்தரகாசியில் 2வது நாளாக தொடரும் மீட்பு பணிகள்

உத்தரகாசியில் 2வது நாளாக தொடரும் மீட்பு பணிகள்

August 6, 2025
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை ஆர்பிஐ அறிவிப்பு – கவனிக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்!

வட்டி விகிதத்தில் மாற்றமில்லை ஆர்பிஐ அறிவிப்பு – கவனிக்க வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்!

August 6, 2025
இன்றைய முக்கிய செய்திகள் 16-07-2025

அன்புமணி கூட்டிய பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி ராமதாஸ் ஐகோர்ட்டில் வழக்கு !

August 6, 2025
திருவண்ணாமலையில் ஆடி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்- கோவில் நிர்வாகம் அறிவிப்பு!

திருவண்ணாமலையில் ஆடி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்- கோவில் நிர்வாகம் அறிவிப்பு!

August 6, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.