June 23, 2025, Monday
Retrotamil
  • Home
  • News
  • District News
  • Cinema
  • Retro Special
  • Sports
  • Business
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
  • District News
  • Cinema
  • Retro Special
  • Sports
  • Business
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Business

ஏடிஎம்களில் 100, 200 ரூபாய் நோட்டுகள் அவசியம்: ரிசர்வ் வங்கி உத்தரவு

by Priscilla
April 29, 2025
in Business, News
A A
0
ஏடிஎம்களில் 100, 200 ரூபாய் நோட்டுகள் அவசியம்:  ரிசர்வ் வங்கி உத்தரவு
0
SHARES
5
VIEWS
Share on FacebookTwitter

சென்னை:
மக்களுக்கு குறைந்த மதிப்பு கொண்ட பணத்தாள்கள் எளிதாக கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், ஏடிஎம்களில் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கும் ஏடிஎம் ஆபரேட்டர்களுக்கும் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தற்போது சென்னை, கோவை உள்ளிட்ட பெரும்பாலான நகரங்களில் 500 ரூபாய் நோட்டுகளே ஏடிஎம்களில் அதிகம் உள்ளன. 100, 200 ரூபாய் நோட்டுகள் கிடைப்பது மிகவும் அபூர்வமாகிவிட்டது. இதனால் கடைகளில், பெட்ரோல் பங்குகளில் கூட சில்லறை பற்றாக்குறை கடுமையாக உள்ளது. மக்கள் பெரும்பாலும் சில்லறைக்காக தவிக்க நேரிடுகிறது.

Did you read this?

வெப்பத்தை உணரும் திறன் ! ஏடிஸ் எகிப்டி கொசுவின் அதிரடியான புதிய தன்மை – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வெப்பத்தை உணரும் திறன் ! ஏடிஸ் எகிப்டி கொசுவின் அதிரடியான புதிய தன்மை – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

June 23, 2025
ஆவடி | மரத்தில் சிக்கியிருந்த காற்றாடியை எடுக்க முயன்ற சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு

ஆவடி | மரத்தில் சிக்கியிருந்த காற்றாடியை எடுக்க முயன்ற சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு

June 23, 2025
திருச்சி | காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர் சடலமாக மீட்பு

திருச்சி | காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர் சடலமாக மீட்பு

June 23, 2025

இந்த நிலைமையை மாற்ற வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது. “அடிக்கடி பயன்படும் குறைந்த மதிப்பு பணத்தாள்களை ஏடிஎம்களில் வழக்கமான அடிப்படையில் வைத்திருக்க வேண்டும்; இதை படிப்படியாக அமல்படுத்த வேண்டும்,” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் 75% ஏடிஎம்களில் குறைந்தது ஒரு அறையில் 100, 200 ரூபாய் நோட்டுகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், அடுத்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதிக்குள் அனைத்து ஏடிஎம்களிலும் இதை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

மக்களின் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு இந்த உத்தரவு வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: ATMmoneyreserve bank
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“பல தடைகளை தாண்டி சாதனை!” – சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை

Next Post

கடந்த காலத்திற்கு சென்றால், அவர்களை அறைவேன்” – ஓப்பனாக கூறிய விஜய் தேவரகொண்டா!

Related Posts

மத மோதலை தூண்டும் பேச்சு விவகாரம் : ஹெச். ராஜாவின் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்
News

மத மோதலை தூண்டும் பேச்சு விவகாரம் : ஹெச். ராஜாவின் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

June 23, 2025
மதிமுகவின் தேர்தல் லட்சியம் : அதிக தொகுதிகளும், தனிச்சின்னமும்..!
News

மதிமுகவின் தேர்தல் லட்சியம் : அதிக தொகுதிகளும், தனிச்சின்னமும்..!

June 23, 2025
ஈரானில் 6 விமான நிலையங்களில் இஸ்ரேல் தாக்குதல் : 15 போர் விமானங்கள் அழிப்பு
News

ஈரானில் 6 விமான நிலையங்களில் இஸ்ரேல் தாக்குதல் : 15 போர் விமானங்கள் அழிப்பு

June 23, 2025
இந்தியாவின் முக்கிய சொத்து பிரதமர் மோடி : சசி தரூர் பாராட்டு
News

இந்தியாவின் முக்கிய சொத்து பிரதமர் மோடி : சசி தரூர் பாராட்டு

June 23, 2025
Next Post
கடந்த காலத்திற்கு சென்றால், அவர்களை அறைவேன்” – ஓப்பனாக கூறிய விஜய் தேவரகொண்டா!

கடந்த காலத்திற்கு சென்றால், அவர்களை அறைவேன்" – ஓப்பனாக கூறிய விஜய் தேவரகொண்டா!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
இந்திய கடற்படையில் புதிய போர்க்கப்பல் ‘ஐ.என்.எஸ். தமால்’

இந்திய கடற்படையில் புதிய போர்க்கப்பல் ‘ஐ.என்.எஸ். தமால்’

June 23, 2025
போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது

போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது

June 23, 2025
வெப்பத்தை உணரும் திறன் ! ஏடிஸ் எகிப்டி கொசுவின் அதிரடியான புதிய தன்மை – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வெப்பத்தை உணரும் திறன் ! ஏடிஸ் எகிப்டி கொசுவின் அதிரடியான புதிய தன்மை – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

June 23, 2025
ஆவடி | மரத்தில் சிக்கியிருந்த காற்றாடியை எடுக்க முயன்ற சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு

ஆவடி | மரத்தில் சிக்கியிருந்த காற்றாடியை எடுக்க முயன்ற சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு

June 23, 2025
இந்தூர் – புவனேஸ்வர் இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ; பயணிகள் ஒரு மணி நேரம் அவதி

இந்தூர் – புவனேஸ்வர் இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ; பயணிகள் ஒரு மணி நேரம் அவதி

0
குப்பைக் கிடங்கில் புறக்கணிக்கப்பட்ட 60 வயது புற்றுநோயாளி ! பேரன் மீது போலீசார் விசாரணை

குப்பைக் கிடங்கில் புறக்கணிக்கப்பட்ட 60 வயது புற்றுநோயாளி ! பேரன் மீது போலீசார் விசாரணை

0
போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது

போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது

0
சட்டவிரோதமாக குழந்தை விற்பனை செய்த ஆறு பேர் கொண்ட கும்பல் கைது

சட்டவிரோதமாக குழந்தை விற்பனை செய்த ஆறு பேர் கொண்ட கும்பல் கைது

0
இந்தூர் – புவனேஸ்வர் இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ; பயணிகள் ஒரு மணி நேரம் அவதி

இந்தூர் – புவனேஸ்வர் இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ; பயணிகள் ஒரு மணி நேரம் அவதி

June 23, 2025
போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது

போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது

June 23, 2025
குப்பைக் கிடங்கில் புறக்கணிக்கப்பட்ட 60 வயது புற்றுநோயாளி ! பேரன் மீது போலீசார் விசாரணை

குப்பைக் கிடங்கில் புறக்கணிக்கப்பட்ட 60 வயது புற்றுநோயாளி ! பேரன் மீது போலீசார் விசாரணை

June 23, 2025
சட்டவிரோதமாக குழந்தை விற்பனை செய்த ஆறு பேர் கொண்ட கும்பல் கைது

சட்டவிரோதமாக குழந்தை விற்பனை செய்த ஆறு பேர் கொண்ட கும்பல் கைது

June 23, 2025
Loading poll ...
Coming Soon
2025ன் முதல் பாதியில் வெளியான உங்களுக்கு பிடித்த தமிழ் படம் ?

Recent News

இந்தூர் – புவனேஸ்வர் இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ; பயணிகள் ஒரு மணி நேரம் அவதி

இந்தூர் – புவனேஸ்வர் இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ; பயணிகள் ஒரு மணி நேரம் அவதி

June 23, 2025
போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது

போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது

June 23, 2025
குப்பைக் கிடங்கில் புறக்கணிக்கப்பட்ட 60 வயது புற்றுநோயாளி ! பேரன் மீது போலீசார் விசாரணை

குப்பைக் கிடங்கில் புறக்கணிக்கப்பட்ட 60 வயது புற்றுநோயாளி ! பேரன் மீது போலீசார் விசாரணை

June 23, 2025
சட்டவிரோதமாக குழந்தை விற்பனை செய்த ஆறு பேர் கொண்ட கும்பல் கைது

சட்டவிரோதமாக குழந்தை விற்பனை செய்த ஆறு பேர் கொண்ட கும்பல் கைது

June 23, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • District News
  • Cinema
  • Retro Special
  • Sports
  • Business
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.