August 9, 2025, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

by Satheesa
June 10, 2025
in News
A A
0
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

தமிழ்நாடு ஏரி மற்றும் அற்று ப் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில், மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமையில், இன்று காலை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மக்காச்சோள சாகுபடியில் ஏற்பட்ட இழப்புகளுக்கான பயிர் காப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும், தொடர்ந்து பெய்த மழையால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள மற்றும் நெல் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும், நெல்லை மாநில அரசு கொள்முதல் செய்வது போல் மக்காச்சோளத்தையும் மாநில அரசு ரூ.3500 க்கு குவின்டாலுக்கு கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், தூர்வாரப்படாத ஏரிகள், குளங்கள், பாசன வாய்க்கால்கள் – குறிப்பாக மணிமுத்தாறு, கெடிலம், தென்பெண்ணையாறு மற்றும் கிளை வாய்க்கால்கள் – அனைத்தும் தூர்வாரி புனரமைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அணைக்கட்டுகளில் மதகுகள் மறுசீரமைக்கப்பட வேண்டும், நந்தன் கால்வாய் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றி அந்தப் பகுதியில் உள்ள பாசன விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றும், கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4000, நெற்கு குவின்டாலுக்கு ரூ.3500 என தேர்தல் அறிவிப்பின்படி விலை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும் என்றனர்.

இதையடுத்து, விவசாயிகள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பேரூராட்சிக்கு சொந்தமான பழைய இரும்பு பைப்புகள் உள்ளிட்டவற்றை பேரூராட்சி ஊழியர்கள் வாகனத்தில் ஏற்றி ஆக்கர் கடையில் விற்பனை

Next Post

12 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடையை சட்டமன்ற உறுப்பினர் வி ஜி ராஜேந்திரன் திறந்து வைத்தார்.

Related Posts

எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா பேச்சு சர்ச்சை : விளக்கம் அளித்த திருமாவளவன்
News

எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா பேச்சு சர்ச்சை : விளக்கம் அளித்த திருமாவளவன்

August 9, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் குளங்களுக்கு ஆற்றுநீர் செல்லும் வழிதடங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு
News

மயிலாடுதுறை மாவட்டத்தில் குளங்களுக்கு ஆற்றுநீர் செல்லும் வழிதடங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு

August 9, 2025
கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட ஆன்லைன் மூலம் டிக்கெட் விநியோகம்
News

கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட ஆன்லைன் மூலம் டிக்கெட் விநியோகம்

August 9, 2025
DMKஆட்சி பொறுப்பேற்று 30-க்கும் மேற்பட்ட ஆணவகொலைகள் நடந்துள்ளதாக புரட்சி பாரதம்கட்சி தலைவர் பேட்டி
News

DMKஆட்சி பொறுப்பேற்று 30-க்கும் மேற்பட்ட ஆணவகொலைகள் நடந்துள்ளதாக புரட்சி பாரதம்கட்சி தலைவர் பேட்டி

August 9, 2025
Next Post
12 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடையை சட்டமன்ற உறுப்பினர் வி ஜி ராஜேந்திரன் திறந்து வைத்தார்.

12 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடையை சட்டமன்ற உறுப்பினர் வி ஜி ராஜேந்திரன் திறந்து வைத்தார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்ட வீடு ரத்து – ஐகோர்ட்டில் கடும் விமர்சனம்

‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்ட வீடு ரத்து – ஐகோர்ட்டில் கடும் விமர்சனம்

August 8, 2025

இன்றைய ராசிபலன் – ஆகஸ்ட் 09, 2025 (சனிக்கிழமை)

August 9, 2025
“தென்னிந்திய நடிகர் ஒருவர் என்னிடம் எல்லை மீறினார்” – நடிகை தமன்னா பரபரப்பு குற்றச்சாட்டு

“தென்னிந்திய நடிகர் ஒருவர் என்னிடம் எல்லை மீறினார்” – நடிகை தமன்னா பரபரப்பு குற்றச்சாட்டு

August 9, 2025
பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!

பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!

August 8, 2025
எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா பேச்சு சர்ச்சை : விளக்கம் அளித்த திருமாவளவன்

எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா பேச்சு சர்ச்சை : விளக்கம் அளித்த திருமாவளவன்

0
மயிலாடுதுறை மாவட்டத்தில் குளங்களுக்கு ஆற்றுநீர் செல்லும் வழிதடங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் குளங்களுக்கு ஆற்றுநீர் செல்லும் வழிதடங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு

0
கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட ஆன்லைன் மூலம் டிக்கெட் விநியோகம்

கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட ஆன்லைன் மூலம் டிக்கெட் விநியோகம்

0
DMKஆட்சி பொறுப்பேற்று 30-க்கும் மேற்பட்ட ஆணவகொலைகள் நடந்துள்ளதாக புரட்சி பாரதம்கட்சி தலைவர் பேட்டி

DMKஆட்சி பொறுப்பேற்று 30-க்கும் மேற்பட்ட ஆணவகொலைகள் நடந்துள்ளதாக புரட்சி பாரதம்கட்சி தலைவர் பேட்டி

0
எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா பேச்சு சர்ச்சை : விளக்கம் அளித்த திருமாவளவன்

எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா பேச்சு சர்ச்சை : விளக்கம் அளித்த திருமாவளவன்

August 9, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் குளங்களுக்கு ஆற்றுநீர் செல்லும் வழிதடங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் குளங்களுக்கு ஆற்றுநீர் செல்லும் வழிதடங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு

August 9, 2025
கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட ஆன்லைன் மூலம் டிக்கெட் விநியோகம்

கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட ஆன்லைன் மூலம் டிக்கெட் விநியோகம்

August 9, 2025
DMKஆட்சி பொறுப்பேற்று 30-க்கும் மேற்பட்ட ஆணவகொலைகள் நடந்துள்ளதாக புரட்சி பாரதம்கட்சி தலைவர் பேட்டி

DMKஆட்சி பொறுப்பேற்று 30-க்கும் மேற்பட்ட ஆணவகொலைகள் நடந்துள்ளதாக புரட்சி பாரதம்கட்சி தலைவர் பேட்டி

August 9, 2025
Loading poll ...
Coming Soon
திரையுலகில் வலம் வரும் புது காதல் ஜோடியா தனுஷ் மற்றும் மிருணாள் ?

Recent News

எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா பேச்சு சர்ச்சை : விளக்கம் அளித்த திருமாவளவன்

எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா பேச்சு சர்ச்சை : விளக்கம் அளித்த திருமாவளவன்

August 9, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் குளங்களுக்கு ஆற்றுநீர் செல்லும் வழிதடங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் குளங்களுக்கு ஆற்றுநீர் செல்லும் வழிதடங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு

August 9, 2025
கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட ஆன்லைன் மூலம் டிக்கெட் விநியோகம்

கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட ஆன்லைன் மூலம் டிக்கெட் விநியோகம்

August 9, 2025
DMKஆட்சி பொறுப்பேற்று 30-க்கும் மேற்பட்ட ஆணவகொலைகள் நடந்துள்ளதாக புரட்சி பாரதம்கட்சி தலைவர் பேட்டி

DMKஆட்சி பொறுப்பேற்று 30-க்கும் மேற்பட்ட ஆணவகொலைகள் நடந்துள்ளதாக புரட்சி பாரதம்கட்சி தலைவர் பேட்டி

August 9, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.