• About
  • Privacy & Policy
  • Contact
Retrotamil
  • Home
  • News
  • District News
  • Cinema
  • Retro Special
  • Sports
  • Business
  • Bakthi
No Result
View All Result
  • Home
  • News
  • District News
  • Cinema
  • Retro Special
  • Sports
  • Business
  • Bakthi
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சென்னையில் 1.80 லட்சம் தெருநாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தும் பணி தொடக்கம் : மாநகராட்சி அறிவிப்பு

by Priscilla
May 14, 2025
in News
A A
0
சென்னையில் 1.80 லட்சம் தெருநாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தும் பணி தொடக்கம் : மாநகராட்சி அறிவிப்பு
0
SHARES
6
VIEWS
Share on FacebookTwitter

சென்னை : சென்னை மாநகராட்சியின் புது நடவடிக்கையாக, நகரில் உள்ள 1.80 லட்சம் தெருநாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தெருநாய்கள் கண்காணிப்பு, கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளுக்கு இதுவே முக்கிய அங்கமாகும்.

மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையின் படி, வெறிநாய்க்கடி நோய் பரவுவதைத் தடுக்கும் நோக்கில், திருவிக நகர் (புளியந்தோப்பு), தேனாம்பேட்டை (லாயிட்ஸ் காலனி), கோடம்பாக்கம் (கண்ணம்மாபேட்டை), சோழிங்கநல்லூர் மற்றும் ஆலந்தூர் (மீனம்பாக்கம்) ஆகிய ஐந்து மண்டலங்களில் நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

Did you read this?

40 இடங்களில் இனி டிரெக்கிங் போகலாம் தெரியுமா?

40 இடங்களில் இனி டிரெக்கிங் போகலாம் தெரியுமா?

May 31, 2025
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்

May 31, 2025
ரூ.30 லட்சம் கோடிப்பே… டிரம்ப்-ஐ நம்பலாமா? வேண்டாமா?… – ஜெர்மனி அரசு கவலை

ரூ.30 லட்சம் கோடிப்பே… டிரம்ப்-ஐ நம்பலாமா? வேண்டாமா?… – ஜெர்மனி அரசு கவலை

May 31, 2025

மேலும், புளியந்தோப்பு, திருவிக நகர், நுங்கம்பாக்கம், லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாபேட்டை மற்றும் மீனம்பாக்கம் பகுதிகளில் செல்லப்பிராணி சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இனக்கட்டுப்பாட்டு மையங்களில் தினசரி:

புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாபேட்டை – தலா 30 நாய்களுக்கு

மீனம்பாக்கம் – 15 நாய்களுக்கு

சோழிங்கநல்லூர் – 10 நாய்களுக்கு

கருத்தடை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதேபோல, மாநகராட்சியின் 10 மண்டலங்களில் ஒவ்வொரு நாளும் தலா 30 நாய்களுக்கு சிகிச்சைகள் வழங்கும் 10 புதிய மையங்கள் செயல்பாட்டில் உள்ளன.

தெருநாய்கள் பிடிக்கும் பணிக்காக 16 வாகனங்கள் செயல்படுகின்றன. ஒவ்வொரு வாகனத்திலும் 5 நாய்கள் பிடிக்கும் பணியாளர்கள் உள்ளனர். மொத்தமாக 78 பேர் நாய்கள் பிடிப்பு பணியில், 23 கால்நடை உதவி மருத்தவர்கள் மற்றும் 4 மூத்த கால்நடை மருத்தவர்கள் சிகிச்சை தரத்தை கண்காணிக்க பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

2021 முதல் 2025 ஏப்ரல் வரையிலான காலக்கட்டத்தில் 66,285 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சையும், 1,08,202 நாய்களுக்கு (அதில் 41,917 செல்லப்பிராணிகள்) வெறிநாய்க்கடி தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன.

தெருநாய்கள் தொடர்பான நடவடிக்கைகளை தெளிவாக கண்காணிக்க, ஒவ்வொரு நாய்க்கும் மைக்ரோசிப் பொருத்தும் பணி முன்னோட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கையின் தொடர்ச்சியாக, ரூ.3 கோடி மதிப்பில், ரேபிஸ் தடுப்பூசி மற்றும் அகப்புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தும் பணி ஜூன் மாதத்தில் இருந்து தீவிரமாக மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

Tags: chennaimicrochipstreet dogs
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

‘ஆபரேஷன் சிந்தூர் ‘ வெற்றி : ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்த முப்படை தளபதிகள்

Next Post

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி 2.. ரிலீஸ் அப்டேட்

Related Posts

“12 மாசமா எடுத்துக்கோங்க” பெண் பணியாளர்களுக்கு தமிழக அரசு அதிரடி சலுகை
News

“12 மாசமா எடுத்துக்கோங்க” பெண் பணியாளர்களுக்கு தமிழக அரசு அதிரடி சலுகை

May 31, 2025
மாதம் 1000 ரூபாய், அடுத்த கட்ட செயலில் இறங்கிய அரசு, எப்படி பெறுவது?
News

மாதம் 1000 ரூபாய், அடுத்த கட்ட செயலில் இறங்கிய அரசு, எப்படி பெறுவது?

May 31, 2025
உலகப் புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளிடம் மாபெரும் விழிப்புணர்வு
News

உலகப் புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளிடம் மாபெரும் விழிப்புணர்வு

May 31, 2025
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா
News

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா

May 31, 2025
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பதிவாகி உள்ளது
News

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பதிவாகி உள்ளது

May 31, 2025
மதுரையில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற Roadshow நிகழ்ச்சி துவங்கியது.
News

மதுரையில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற Roadshow நிகழ்ச்சி துவங்கியது.

May 31, 2025
Next Post
ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி 2.. ரிலீஸ் அப்டேட்

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி 2.. ரிலீஸ் அப்டேட்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
மதுரையில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற Roadshow நிகழ்ச்சி துவங்கியது.

மதுரையில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற Roadshow நிகழ்ச்சி துவங்கியது.

May 31, 2025
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்

May 31, 2025
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பதிவாகி உள்ளது

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பதிவாகி உள்ளது

May 31, 2025
திலகபாமா நீக்கம் – அன்புமணி ஆலோசனை

கட்சி நிறுவனர் பதவியை நீக்க முடிவு? – பாமகவில் முற்றும் மோதல்

May 31, 2025
குற்றவாளிகளிடம் பணம், நகை கையாடல் செய்த போலீஸ் எஸ்.ஐ., கைது

குற்றவாளிகளிடம் பணம், நகை கையாடல் செய்த போலீஸ் எஸ்.ஐ., கைது

0
கொரோனா வீரியம் இல்லாதது, மக்கள் பதற்றம் அடைய வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா வீரியம் இல்லாதது, மக்கள் பதற்றம் அடைய வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0
ராமதாஸ்-அன்புமணி சந்திக்க வேண்டும்: ஜி.கே.மணி

ராமதாஸ்-அன்புமணி சந்திக்க வேண்டும்: ஜி.கே.மணி

0
40 இடங்களில் இனி டிரெக்கிங் போகலாம் தெரியுமா?

40 இடங்களில் இனி டிரெக்கிங் போகலாம் தெரியுமா?

0
குற்றவாளிகளிடம் பணம், நகை கையாடல் செய்த போலீஸ் எஸ்.ஐ., கைது

குற்றவாளிகளிடம் பணம், நகை கையாடல் செய்த போலீஸ் எஸ்.ஐ., கைது

May 31, 2025
ரூ.30 லட்சம் கோடிப்பே… டிரம்ப்-ஐ நம்பலாமா? வேண்டாமா?… – ஜெர்மனி அரசு கவலை

ரூ.30 லட்சம் கோடிப்பே… டிரம்ப்-ஐ நம்பலாமா? வேண்டாமா?… – ஜெர்மனி அரசு கவலை

May 31, 2025
கொரோனா வீரியம் இல்லாதது, மக்கள் பதற்றம் அடைய வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா வீரியம் இல்லாதது, மக்கள் பதற்றம் அடைய வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

May 31, 2025
ராமதாஸ்-அன்புமணி சந்திக்க வேண்டும்: ஜி.கே.மணி

ராமதாஸ்-அன்புமணி சந்திக்க வேண்டும்: ஜி.கே.மணி

May 31, 2025
Loading poll ...
Coming Soon
IPL 2025 - Qualifier 2 போட்டியில் வெல்லப்போவது யார் ?

Recent News

குற்றவாளிகளிடம் பணம், நகை கையாடல் செய்த போலீஸ் எஸ்.ஐ., கைது

குற்றவாளிகளிடம் பணம், நகை கையாடல் செய்த போலீஸ் எஸ்.ஐ., கைது

May 31, 2025
ரூ.30 லட்சம் கோடிப்பே… டிரம்ப்-ஐ நம்பலாமா? வேண்டாமா?… – ஜெர்மனி அரசு கவலை

ரூ.30 லட்சம் கோடிப்பே… டிரம்ப்-ஐ நம்பலாமா? வேண்டாமா?… – ஜெர்மனி அரசு கவலை

May 31, 2025
கொரோனா வீரியம் இல்லாதது, மக்கள் பதற்றம் அடைய வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா வீரியம் இல்லாதது, மக்கள் பதற்றம் அடைய வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

May 31, 2025
ராமதாஸ்-அன்புமணி சந்திக்க வேண்டும்: ஜி.கே.மணி

ராமதாஸ்-அன்புமணி சந்திக்க வேண்டும்: ஜி.கே.மணி

May 31, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • Home
  • News
  • District News
  • Cinema
  • Retro Special
  • Sports
  • Business
  • Bakthi

© 2025 - Bulit by Texon Solutions.