December 5, 2025, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“சதி செய்யவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை” – திமுக எம்.பி. கனிமொழி

by Priscilla
September 29, 2025
in News
A A
0
“சதி செய்யவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை” – திமுக எம்.பி. கனிமொழி
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

கரூர் :
கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை ஆறுதல் கூறியும், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்தும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, “இதில் சதி செய்யவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. மக்களின் பாதுகாப்பே முதன்மை” என்று தெரிவித்துள்ளார்.

கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரின் நலனை விசாரித்த கனிமொழி, மருத்துவர்களிடம் சிகிச்சை நிலை குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்தக் கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் இருக்கும். அவை யாரையும் அச்சுறுத்துவதற்கோ, இடையூறு செய்யவதற்கோ அல்ல; மக்களும், தலைவர்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்பதற்காக. தவெக நிகழ்ச்சிக்கும் காவல்துறையினர் முன்கூட்டியே எச்சரிக்கை வழங்கியிருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தும் இத்தகைய துயரச் சம்பவம் நடந்துவிட்டது,” என்றார்.

அவர் மேலும் கூறியதாவது:
“கரூர் சம்பவம் அழியாத வடு போல மாறிவிட்டது. இவ்வாறு நடக்கக் கூடாது. எங்களுடைய குடும்பத்திலும் இரண்டு முதலமைச்சர்கள் இருந்திருக்கிறார்கள். நாங்களும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளோம்; ஆனால் எப்போதும் மக்களின் பாதுகாப்பை முதன்மை எனக் கருதினோம். பிரதமர், முதலமைச்சர் கலந்து கொள்கின்ற கட்சி நிகழ்ச்சிகளுக்குக் கூட கட்டுப்பாடுகள் இருக்கும். அதுபோலவே இங்கும் மக்களின் பாதுகாப்பே முக்கியம்.

நாங்கள் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. அப்படி எண்ணியிருந்தால் முதலமைச்சர் நள்ளிரவு 1 மணிக்கே கரூருக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களைக் காண்பதில்லை. எங்கள் பிரதிநிதிகளும் களத்தில் இறங்கி உதவியிருக்க மாட்டார்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சி அடிப்படையிலான குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்வது தேவையில்லை. தமிழ்நாட்டு மக்களை பாதுகாப்பது முதலமைச்சரின் கடமை.”

பின்னர், கூட்ட நெரிசலில் உயிரிழந்த கிஷோர், ரமேஷ் உள்ளிட்டோரின் இல்லங்களுக்கு சென்று கனிமொழி ஆறுதல் கூறினார். அத்துடன், தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் ₹10 லட்சம் நிவாரண காசோலைகளையும் அவர் குடும்பத்தினரிடம் கையளித்தார்.

Tags: ACTOR VIJAYdmkkarurKarur districtmk stalinMP KANIMOZHITVKVIJAY CAMPAIGN
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பாஜக மாவட்ட தலைவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு மயிலாடுதுறை போலீசார் நடவடிக்கை

Next Post

கரூர் கூட்ட நெரிசல் ; சி.பி.ஐ விசாரணை கோரி த.வெ.க. மனு – இன்று விசாரணை

Related Posts

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 05 december 2025 | Retro tamil
Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 05 december 2025 | Retro tamil

December 5, 2025
இந்தியா வந்துள்ள புதினை சந்திக்க ராகுலுக்கு மறுப்பு – மரபை மீறும் மத்திய அரசு
News

இந்தியா வந்துள்ள புதினை சந்திக்க ராகுலுக்கு மறுப்பு – மரபை மீறும் மத்திய அரசு

December 4, 2025
பாமக தலைவர் யார்? – உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவு
News

பாமக தலைவர் யார்? – உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவு

December 4, 2025
மெட்ரோ ரயில் திட்ட வழக்கு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
News

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு கடமையை செய்யவில்லை – உயர்நீதிமன்றம் சாடல்

December 4, 2025
Next Post
கரூர் கூட்ட நெரிசல் ; சி.பி.ஐ விசாரணை கோரி த.வெ.க. மனு – இன்று விசாரணை

கரூர் கூட்ட நெரிசல் ; சி.பி.ஐ விசாரணை கோரி த.வெ.க. மனு – இன்று விசாரணை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
“அழகைப் பார்த்து கொலை ?” : ஹரியானாவில் அதிர்ச்சியூட்டிய அத்தையின் கொலைச் சம்பவம்

“அழகைப் பார்த்து கொலை ?” : ஹரியானாவில் அதிர்ச்சியூட்டிய அத்தையின் கொலைச் சம்பவம்

December 4, 2025
மெட்ரோ ரயில் திட்ட வழக்கு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு கடமையை செய்யவில்லை – உயர்நீதிமன்றம் சாடல்

December 4, 2025
கடைசிவரை பணிவு… ஏவிஎம் சரவணன் மறைவு !

கடைசிவரை பணிவு… ஏவிஎம் சரவணன் மறைவு !

December 4, 2025
மீண்டும் புதுச்சேரி அனுமதி தடை… களத்தில் இறங்கி வரும் விஜய் !

மீண்டும் புதுச்சேரி அனுமதி தடை… களத்தில் இறங்கி வரும் விஜய் !

December 4, 2025
இந்தியா வந்துள்ள புதினை சந்திக்க ராகுலுக்கு மறுப்பு – மரபை மீறும் மத்திய அரசு

இந்தியா வந்துள்ள புதினை சந்திக்க ராகுலுக்கு மறுப்பு – மரபை மீறும் மத்திய அரசு

0
பாமக தலைவர் யார்? – உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவு

பாமக தலைவர் யார்? – உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவு

0
மெட்ரோ ரயில் திட்ட வழக்கு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு கடமையை செய்யவில்லை – உயர்நீதிமன்றம் சாடல்

0
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 05 december 2025 | Retro tamil

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 05 december 2025 | Retro tamil

0
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 05 december 2025 | Retro tamil

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 05 december 2025 | Retro tamil

December 5, 2025
இந்தியா வந்துள்ள புதினை சந்திக்க ராகுலுக்கு மறுப்பு – மரபை மீறும் மத்திய அரசு

இந்தியா வந்துள்ள புதினை சந்திக்க ராகுலுக்கு மறுப்பு – மரபை மீறும் மத்திய அரசு

December 4, 2025
பாமக தலைவர் யார்? – உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவு

பாமக தலைவர் யார்? – உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவு

December 4, 2025
மெட்ரோ ரயில் திட்ட வழக்கு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு கடமையை செய்யவில்லை – உயர்நீதிமன்றம் சாடல்

December 4, 2025

Recent News

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 05 december 2025 | Retro tamil

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 05 december 2025 | Retro tamil

December 5, 2025
இந்தியா வந்துள்ள புதினை சந்திக்க ராகுலுக்கு மறுப்பு – மரபை மீறும் மத்திய அரசு

இந்தியா வந்துள்ள புதினை சந்திக்க ராகுலுக்கு மறுப்பு – மரபை மீறும் மத்திய அரசு

December 4, 2025
பாமக தலைவர் யார்? – உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவு

பாமக தலைவர் யார்? – உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவு

December 4, 2025
மெட்ரோ ரயில் திட்ட வழக்கு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு கடமையை செய்யவில்லை – உயர்நீதிமன்றம் சாடல்

December 4, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.