May 27, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஈரோட்டில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட  வாகனங்கள் பொது ஏலம்

by sowmiarajan
December 25, 2025
in News
A A
0
ஈரோட்டில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட  வாகனங்கள் பொது ஏலம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் மதுவிலக்கு சட்ட மீறல் வழக்குகளில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கான பொது ஏலம் நேற்று ஈரோடு ஆணைக்கல்பாளையம் பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதான வளாகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) சுஜாதா அவர்களின் நேரடித் தலைமையில் நடைபெற்ற இந்த ஏல நிகழ்வில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ADSP) விவேகானந்தன் முன்னிலை வகித்தார். மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை ஆணையர் (DSP) சுகுமார் ஏல நடைமுறைகளை ஒருங்கினைத்து நடத்தினார்.

கடந்த சில மாதங்களாக ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா கடத்தல் மற்றும் சட்டவிரோத மது விற்பனைக்கு எதிராக போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் ஏராளமான வாகனங்கள் கைப்பற்றப்பட்டன. இதில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய 11 நான்கு சக்கர வாகனங்கள், 5 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 129 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 145 வாகனங்களும், மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 4 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 12 இருசக்கர வாகனங்கள் என 16 வாகனங்களும் ஏலப் பட்டியலில் இடம்பெற்றன. ஆக மொத்தம் 161 வாகனங்கள் நேற்று பொது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன.

இந்த ஏலத்தில் பங்கேற்க ஈரோடு மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் 600-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் வாகன விற்பனையாளர்கள் ஆர்வத்துடன் திரண்டனர். ஏலத்திற்கு முன்னதாக வாகனங்களைப் பார்வையிடப் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். ஏல நிபந்தனைகளின்படி, இருசக்கர வாகனங்களுக்கு 2,000 ரூபாயும், மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 5,000 ரூபாயும் வைப்புத் தொகையாகச் செலுத்த அறிவுறுத்தப்பட்டது. வெளிப்படையான முறையில் நடைபெற்ற இந்த ஏலத்தில், 123 இருசக்கர வாகனங்கள், 5 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 10 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 141 வாகனங்கள் ஏலம் எடுக்கப்பட்டன.

ஏலத் தொகை மற்றும் அதற்கான ஜி.எஸ்.டி (GST) உள்ளிட்ட வரிகள் அனைத்தையும் சேர்த்து மொத்தம் 34 லட்சம் ரூபாய் அரசுக்கு வருவாயாகக் கிடைத்துள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்தனர். ஏலம் போகாத எஞ்சிய வாகனங்கள் அடுத்தகட்ட ஏலத்தில் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குற்றச் செயல்களில் ஈடுபடுவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவை பொது ஏலத்திற்கு விடப்படும் என்ற அரசின் இந்தத் தொடர் நடவடிக்கைகள், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும், அரசுக்கு உபரி வருவாய் ஈட்டும் வழியாகவும் அமைந்துள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags: auctionerodePOLICEseized publicvehicles
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தேவதானப்பட்டியில் சமூக வலைதள மோதல் கொலையில் முடிவு: 4 சிறுவர்கள் கைது!

Next Post

ஈரோட்டில் திமுக கூட்டணி தொழிற் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

Related Posts

சீர்காழியில் தொடர் மின்வெட்டால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணி பெண் மயக்கமடைந்ததால் பரபரப்பு
News

சீர்காழியில் தொடர் மின்வெட்டால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணி பெண் மயக்கமடைந்ததால் பரபரப்பு

May 26, 2026
DMKதலைவர் ஸ்டாலின் விரக்த்தியில் ஏதேதோ பேசுகிறார் , தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி
News

CPCL நிலஎடுப்பில் உறுதிசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு மறுவாழ்வு மீள்குடியமர்வு தொகையை இழுத்தடிக்கும் அரசை கண்டித்து சாலைமறியல்

May 26, 2026
DMKதலைவர் ஸ்டாலின் விரக்த்தியில் ஏதேதோ பேசுகிறார் , தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி
News

டாஸ்மாக் மதுபான கடைகளில் ரூ.10 ஸ்டிக்கர் பிரச்னை

May 26, 2026
DMKதலைவர் ஸ்டாலின் விரக்த்தியில் ஏதேதோ பேசுகிறார் , தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி
News

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இறந்தவர் உடலை எலி கடித்து சேதப்படுத்தியதால் பரபரப்பு

May 26, 2026
Next Post
ஈரோட்டில் திமுக கூட்டணி தொழிற் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

ஈரோட்டில் திமுக கூட்டணி தொழிற் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
சீர்காழியில் தொடர் மின்வெட்டால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணி பெண் மயக்கமடைந்ததால் பரபரப்பு

சீர்காழியில் தொடர் மின்வெட்டால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணி பெண் மயக்கமடைந்ததால் பரபரப்பு

May 26, 2026
DMKதலைவர் ஸ்டாலின் விரக்த்தியில் ஏதேதோ பேசுகிறார் , தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

CPCL நிலஎடுப்பில் உறுதிசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு மறுவாழ்வு மீள்குடியமர்வு தொகையை இழுத்தடிக்கும் அரசை கண்டித்து சாலைமறியல்

May 26, 2026
DMKதலைவர் ஸ்டாலின் விரக்த்தியில் ஏதேதோ பேசுகிறார் , தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

டாஸ்மாக் மதுபான கடைகளில் ரூ.10 ஸ்டிக்கர் பிரச்னை

May 26, 2026
DMKதலைவர் ஸ்டாலின் விரக்த்தியில் ஏதேதோ பேசுகிறார் , தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இறந்தவர் உடலை எலி கடித்து சேதப்படுத்தியதால் பரபரப்பு

May 26, 2026
சீர்காழியில் தொடர் மின்வெட்டால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணி பெண் மயக்கமடைந்ததால் பரபரப்பு

சீர்காழியில் தொடர் மின்வெட்டால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணி பெண் மயக்கமடைந்ததால் பரபரப்பு

0
DMKதலைவர் ஸ்டாலின் விரக்த்தியில் ஏதேதோ பேசுகிறார் , தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

CPCL நிலஎடுப்பில் உறுதிசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு மறுவாழ்வு மீள்குடியமர்வு தொகையை இழுத்தடிக்கும் அரசை கண்டித்து சாலைமறியல்

0
DMKதலைவர் ஸ்டாலின் விரக்த்தியில் ஏதேதோ பேசுகிறார் , தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

டாஸ்மாக் மதுபான கடைகளில் ரூ.10 ஸ்டிக்கர் பிரச்னை

0
DMKதலைவர் ஸ்டாலின் விரக்த்தியில் ஏதேதோ பேசுகிறார் , தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இறந்தவர் உடலை எலி கடித்து சேதப்படுத்தியதால் பரபரப்பு

0
சீர்காழியில் தொடர் மின்வெட்டால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணி பெண் மயக்கமடைந்ததால் பரபரப்பு

சீர்காழியில் தொடர் மின்வெட்டால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணி பெண் மயக்கமடைந்ததால் பரபரப்பு

May 26, 2026
DMKதலைவர் ஸ்டாலின் விரக்த்தியில் ஏதேதோ பேசுகிறார் , தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

CPCL நிலஎடுப்பில் உறுதிசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு மறுவாழ்வு மீள்குடியமர்வு தொகையை இழுத்தடிக்கும் அரசை கண்டித்து சாலைமறியல்

May 26, 2026
DMKதலைவர் ஸ்டாலின் விரக்த்தியில் ஏதேதோ பேசுகிறார் , தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

டாஸ்மாக் மதுபான கடைகளில் ரூ.10 ஸ்டிக்கர் பிரச்னை

May 26, 2026
DMKதலைவர் ஸ்டாலின் விரக்த்தியில் ஏதேதோ பேசுகிறார் , தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இறந்தவர் உடலை எலி கடித்து சேதப்படுத்தியதால் பரபரப்பு

May 26, 2026

Recent News

சீர்காழியில் தொடர் மின்வெட்டால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணி பெண் மயக்கமடைந்ததால் பரபரப்பு

சீர்காழியில் தொடர் மின்வெட்டால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணி பெண் மயக்கமடைந்ததால் பரபரப்பு

May 26, 2026
DMKதலைவர் ஸ்டாலின் விரக்த்தியில் ஏதேதோ பேசுகிறார் , தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

CPCL நிலஎடுப்பில் உறுதிசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு மறுவாழ்வு மீள்குடியமர்வு தொகையை இழுத்தடிக்கும் அரசை கண்டித்து சாலைமறியல்

May 26, 2026
DMKதலைவர் ஸ்டாலின் விரக்த்தியில் ஏதேதோ பேசுகிறார் , தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

டாஸ்மாக் மதுபான கடைகளில் ரூ.10 ஸ்டிக்கர் பிரச்னை

May 26, 2026
DMKதலைவர் ஸ்டாலின் விரக்த்தியில் ஏதேதோ பேசுகிறார் , தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இறந்தவர் உடலை எலி கடித்து சேதப்படுத்தியதால் பரபரப்பு

May 26, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.