March 29, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஆற்றில் பெருக்கெடுத்து சென்ற தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட இரண்டு சிறார்களை துணிச்சலுடன் உயிரை மீட்டு கரைசேர்த்த வீரபெண்மணி

by Satheesa
September 12, 2025
in News
A A
0
ஆற்றில் பெருக்கெடுத்து சென்ற தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட இரண்டு சிறார்களை துணிச்சலுடன் உயிரை மீட்டு கரைசேர்த்த வீரபெண்மணி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திருநாட்டியத்தாங்குடி வெள்ளையாற்றில் பெருக்கெடுத்து சென்ற நீரில் அடித்து செல்லப்பட்ட அப்பகுதியை சேர்ந்த 2 சிறார்களை துணிச்சலுடன் போராடி உயிரை மீட்டு கரைசேர்த்த வீரபெண்மணியை அப்பகுதியினர் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

   திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் தாலுக்காவிற்கு உட்பட்ட திருநாட்டியதாங்குடி கிராமத்தின் வழியாக பாயும் வெள்ளையாற்றில் கடந்த இருதினங்களாக அளவுக்கு அதிகமாக தண்ணீர் பெருக்கெடுத்து பாய்ந்து வருகிறது. 

   இவ்வாற்றின் படித்துறையில் அப்பகுதியை சேர்ந்த மாங்கனி என்ற பெண் குளித்து கொண்டிருந்தார்.  அப்போது திருநாட்டியத்தாங்குடி கிராமத்தை சேர்ந்த 5ம் வகுப்பு பயிலும் மாணவன் கேம்ஸ்சரண் மற்றும்  காட்டூர் பகுதியை சேர்ந்த மாமன் மகன் 11ம் வகுப்பு படிக்கும் கவியரசன் ஆகிய இருவரும் தனது உறவினர் வீட்டு விஷேசத்திற்கு செல்வதற்காக ஆற்றில் குளிக்க வந்துள்ளனர்.

   இதில் கேம்ஸ்சரணுக்கு நீச்சல் தெரிந்தநிலையில் ஆற்றில் வேகமாக இறங்கிட, அவனது மாமன் மகன் கவியரசன் நீச்சல் தெரியாதநிலையில் அவனும் ஆற்றில் இறங்கியுள்ளான்.  நீச்சல் தெரியாத கவியரசன் ஆற்றில் வேகமாக சென்ற நீரின் சூழலில் மாட்டிக்கொண்டனர். அப்போது கேம்ஸ்சரண் மாமன் மகனை பிடித்து இழுத்து கூச்சலிட்டபோது படித்துறையில் குளித்துகொண்டிருந்த மாங்கனி என்ற பெண் தனக்கு நீச்சல் தெரிந்ததால் இரண்டு சீறார்களையும் ஆற்றில் கொஞ்ச தூரம் இழுத்துசென்று ஆற்றின் கரையோரம்  நாணல்புல் மண்டிருந்த மேட்டு பகுதியில் இரண்டு சீறார்களையும் காலால் தள்ளி உயிரைகாப்பாற்றியுள்ளார்.  அப்போது இரண்டு சீறார்களும் மயங்கிகிடந்ததைகண்டு மாங்கனி ஆற்றின் கரையோரம் சென்றுகொண்டிருந்தவர்களை அழைக்க ரோகித் என்ற இளைஞர் இரண்டு சீறார்களையும் ஆற்றின் கரைக்கு கொண்டுவந்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தார்.

   ஆற்று நீரில் முழ்கிய இரு சீறார்களில் கேம்ஸ்சரன் நீச்சல் தெரிந்தநிலையில் வெளிநோயாளியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், நீச்சல் தெரியாத கவியரசன் ஆற்று நீரிரை அளவுக்கு அதிகமாக குடித்ததால் நுரையிரல் தொற்று ஏற்பட்ட நிலையில் குழந்தை வார்டில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். 

   ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்ட இரண்டு சீறார்களையும் மாங்கனி என்ற பெண் நொடிபொழுதில் துணிச்சலாக செயல்பட்டு தனது திறமையால் ஆற்றின் தண்ணீர் வேகமாக செல்லும் திசையில் அவர்களை தள்ளிசென்று ஆற்றின் பக்கவாட்டில் உள்ள நாணல்புல் பகுதிக்கு கொண்டுசென்று சீறார்களின் உயிரை மீட்டுகொடுத்த அவரை வீரமங்கையாக அப்பகுதிமக்கள் கொண்டாடி பாராட்டிய வண்ணம் உள்ளனர்.

   மேலும் திருநாட்டியத்தாங்குடி வெள்ளையாற்றில் தண்ணீரை முறைப்படுத்தும் சட்ரஸ் பகுதி அருகே உள்ள ஆற்றின் படித்துறையில் குளிக்கும் பொதுமக்களது உயிரைகாப்பாற்றிட பெட்டேம் கட்டிதரவேண்டுமென அப்பகுதி மக்கள் பலமுறை அரசுக்கு புகார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உயிரழப்பு சம்பவம் ஏற்பட்டுவதற்கு முன்பாக பெட்டேம் கட்டுவதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டுமென இச்சம்பவத்தை மேற்கோள்காட்டி அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவாரூரில் போலியாக பங்குச்சந்தை நிறுவனம் நடத்தி  இரண்டரை கோடிக்கும் மேல் மோசடி

Next Post

எடையைக் குறைத்து மீண்டும் பயிற்சியில் ரோகித் சர்மா !

Related Posts

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
News

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

March 27, 2026
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு
News

 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

March 27, 2026
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்
News

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

March 27, 2026
ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை
Bakthi

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

March 27, 2026
Next Post
எடையைக் குறைத்து மீண்டும் பயிற்சியில் ரோகித் சர்மா !

எடையைக் குறைத்து மீண்டும் பயிற்சியில் ரோகித் சர்மா !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
மேட்டுப்பாளையம் குமரபுரத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்  மாவட்ட அறங்காவலர் தொடங்கி வைத்தார்!

மேட்டுப்பாளையம் குமரபுரத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்  மாவட்ட அறங்காவலர் தொடங்கி வைத்தார்!

January 8, 2026
பரமக்குடி பெருமாள் கோவிலில் நடன கோபால நாயகி சுவாமிகள் அவதார தின உற்ஸவம்: பஜனை கோஷ்டியுடன் வீதி உலா மற்றும் திருவிளக்கு பூஜை

பரமக்குடி பெருமாள் கோவிலில் நடன கோபால நாயகி சுவாமிகள் அவதார தின உற்ஸவம்: பஜனை கோஷ்டியுடன் வீதி உலா மற்றும் திருவிளக்கு பூஜை

January 3, 2026
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேனியில் வங்கி ஊழியர்கள் பிரம்மாண்ட கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேனியில் வங்கி ஊழியர்கள் பிரம்மாண்ட கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

December 31, 2025
யாருடைய பி-டீம் விஜய்? – நச்சுன்னு சொன்ன நைனார் நாகேந்திரன்

யாருடைய பி-டீம் விஜய்? – நச்சுன்னு சொன்ன நைனார் நாகேந்திரன்

December 18, 2025
சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

0
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

0
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

0
ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

0
சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

March 27, 2026
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

March 27, 2026
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

March 27, 2026
ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

March 27, 2026

Recent News

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

March 27, 2026
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

March 27, 2026
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

March 27, 2026
ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

March 27, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.