அரசு கலைக்கல்லூரி மாணவர்களின் கல்வியை பாதிக்கின்ற விரிவுரையளர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரVCK-ஆர்ப்பாட்டம்

அரசு கலைக் கல்லூரி மாணவர்களின் கல்வியை பாதிக்கின்ற அரசு கல்லூரி விரிவுரையளர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரக்கூடிய மயிலாடுதுறை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரில் தமிழகம் முழுவதும் அரசு கலைக் கல்லூரி மாணவர்களின் கல்வியை பாதிக்கின்ற அரசு கல்லூரி விரிவுரையாளர்களை போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கோரி மயிலாடுதுறை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தமிழக அரசு கலைக் கல்லூரி கௌரவ உரிமை அவர்களுக்கு யுஜிசி நிர்ணயித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு அறிவுறுத்திய தொகை ரூபாய் 57. 800
மை எவ்விதமின்றி சம்பளம் உடனே வழங்கவும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பை உடனே வழங்கவும் பயிர் காப்பீடு வாகன காப்பீடு போல கௌரவவிரிவுயாளர்கள் காப்பீடு வழங்கவும் 25 லட்சத்தை ஓய்வூதியம் பெறுகின்ற கௌரவ விரிவுரையளர்க்கு பணி நிரந்தர வழங்கவும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Exit mobile version