November 29, 2025, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

ஒரே குடியிருப்பில் இரண்டு மனைவிகள் : நடிகர் சரவணன் மீது முதல் மனைவியின் பரபரப்பு புகார்

by Priscilla
September 5, 2025
in Cinema
A A
0
ஒரே குடியிருப்பில் இரண்டு மனைவிகள் : நடிகர் சரவணன் மீது முதல் மனைவியின் பரபரப்பு புகார்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

1990-களில் ‘வைதேகி வந்தாச்சு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான சரவணன், பின்னர் பொண்டாட்டி ராஜ்ஜியம், சூரியன் சந்திரன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இடைவெளிக்குப் பிறகு, 2007-ல் வெளிவந்த பருத்திவீரன் படத்தில் நடித்ததன் மூலம் மறுபடியும் ரசிகர்களிடம் பிரபலமானார். சமீபத்தில் கோலமாவு கோகிலா, ஜெயிலர் போன்ற வெற்றிப் படங்களிலும் நடித்துள்ளார்.

சரவணன், 2003 ஆம் ஆண்டு சூர்யஸ்ரீ என்பவரை காதலித்து திருமணம் செய்தார். பின்னர், 2019 ஆம் ஆண்டு ஸ்ரீதேவி என்ற பெண்ணை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார். தற்போது மவுலிவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது இரண்டாவது மனைவியுடன் வசித்து வருகிறார். அதே குடியிருப்பில் தனியாக வசித்து வந்துவருபவர் முதல் மனைவி சூர்யஸ்ரீ.

இந்நிலையில், சூர்யஸ்ரீ பொதுமக்கள் சிறப்பு குறைதீர் கூட்டத்தில் அளித்த புகாரில்,

தானும் சரவணனும் 1996 முதல் 2003 வரை திருமணமின்றி இணைந்து வாழ்ந்ததாகவும்,

2003-ல் திருமணம் நடந்த பின் தனது தொழில்வருமானத்தில் சரவணனுக்கு நிதியுதவி செய்து வந்ததாகவும்,

ஆனால் தற்போது அவர், இரண்டாவது மனைவியுடன் சேர்ந்து தன்னை தாக்கி, கொலை மிரட்டல் விடுப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், 2015-இல் மாதம் ரூ.90,000 பராமரிப்பு தொகை தருவதாகவும், தனது பெயரில் வீடு பதிவு செய்வதாகவும் சரவணன் ஒப்பந்தம் செய்ததாகவும், ஆனால் அதை நிறைவேற்றவில்லை என்றும் அவர் தெரிவித்தார். தன்னிடம் 40 லட்சம் ரூபாய் பராமரிப்பு தொகை கேட்கப்பட்ட நிலையில், 10 லட்சம் மட்டுமே காசோலையாக வழங்கியதாகவும் சூர்யஸ்ரீ புகார் அளித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்குக் காரணம் சரவணனும் அவரது இரண்டாவது மனைவி ஸ்ரீதேவியும் தான்” என குற்றம்சாட்டினார்.

இதற்கிடையில், நடிகர் சரவணன், “யாரையும் மிரட்டவில்லை. முதல் மனைவியுடன் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எதிரிகளுடன் கூட்டு சேர்ந்து அவர் தான் என்னை மிரட்டுகிறார்” என்று விளக்கம் அளித்துள்ளார்.

Tags: FIRST WIFESARAVANANsensational complainttamil cinema
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“செங்கோட்டையன் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தம்தான்” – சசிகலா பாராட்டு

Next Post

தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தமிழக ஆசிரியர்கள் இருவர்

Related Posts

கமல் தயாரிக்கும் படத்தில் சுந்தர்.சி விலகியது ஏன்? – ரஜினிகாந்த் கொடுத்த பதில்
Cinema

கமல் தயாரிக்கும் படத்தில் சுந்தர்.சி விலகியது ஏன்? – ரஜினிகாந்த் கொடுத்த பதில்

November 27, 2025
“என் குழந்தைக்கு ஏதாவது ஆனால் மாதம்பட்டி ரங்கராஜன் பொறுப்பு” : ஜாய் கிரிஸில்டா
Cinema

“என் குழந்தைக்கு ஏதாவது ஆனால் மாதம்பட்டி ரங்கராஜன் பொறுப்பு” : ஜாய் கிரிஸில்டா

November 27, 2025
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரை கரம்பிடித்த பிக்பாஸ் பிரபலம்…!
Cinema

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரை கரம்பிடித்த பிக்பாஸ் பிரபலம்…!

November 27, 2025
‘ஜெயிலர் 2’வில் விஜய் சேதுபதி ? – நெல்சன் கூட்டணியில் பேட்ட ஜோடி ?
Cinema

‘ஜெயிலர் 2’வில் விஜய் சேதுபதி ? – நெல்சன் கூட்டணியில் பேட்ட ஜோடி ?

November 27, 2025
Next Post
தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தமிழக ஆசிரியர்கள் இருவர்

தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தமிழக ஆசிரியர்கள் இருவர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
செத்தாலும் அதிமுக தான், வேறு கட்சிக்கு போக மாட்டேன் – ஜெயக்குமார் உறுதி

செத்தாலும் அதிமுக தான், வேறு கட்சிக்கு போக மாட்டேன் – ஜெயக்குமார் உறுதி

November 28, 2025
மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து போராட்டம்

மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து போராட்டம்

November 28, 2025
அதிமுகவிலும் குடும்ப ஆட்சி – செங்கோட்டையன் கடும் தாக்கு

எம்.ஜி.ஆர் வழியில் எங்கள் தலைவர் விஜய் சென்றுகொண்டிருக்கிறார் – செங்கோட்டையன்

November 28, 2025
மதுரை ஆதீனத்தை அவதூறாக பேசிய பழ.கருப்பையா, மின்னம்பலம் YouTube சேனலுக்கு எதிராக மயிலாடுதுறையில் புகார்

மதுரை ஆதீனத்தை அவதூறாக பேசிய பழ.கருப்பையா, மின்னம்பலம் YouTube சேனலுக்கு எதிராக மயிலாடுதுறையில் புகார்

May 15, 2025
உதயநிதி ஸ்டாலின் 49 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 49 நாட்கள் தொடர் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

உதயநிதி ஸ்டாலின் 49 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 49 நாட்கள் தொடர் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

0
சீர்காழி நகரில் சாக்கடை கழிவு நீர் வழிந்து பிரதான சாலையில் குளம் போல் நூறு அடி தூரத்திற்கு தேங்கி நிற்பதால் அவதி

சீர்காழி நகரில் சாக்கடை கழிவு நீர் வழிந்து பிரதான சாலையில் குளம் போல் நூறு அடி தூரத்திற்கு தேங்கி நிற்பதால் அவதி

0
திருவாரூர் முழுவதும் பல கோடி ரூபாய் அளவிற்கு போலி உரங்கள் புலக்கம் ஆட்சியர் நுழைவு வாயில் முற்றுகை போராட்டம்

திருவாரூர் முழுவதும் பல கோடி ரூபாய் அளவிற்கு போலி உரங்கள் புலக்கம் ஆட்சியர் நுழைவு வாயில் முற்றுகை போராட்டம்

0
கனமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 30 பேர் வருகை,கருவிகள்,ரப்பர் படகுடன் தயார் நிலை

கனமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 30 பேர் வருகை,கருவிகள்,ரப்பர் படகுடன் தயார் நிலை

0
உதயநிதி ஸ்டாலின் 49 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 49 நாட்கள் தொடர் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

உதயநிதி ஸ்டாலின் 49 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 49 நாட்கள் தொடர் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

November 28, 2025
சீர்காழி நகரில் சாக்கடை கழிவு நீர் வழிந்து பிரதான சாலையில் குளம் போல் நூறு அடி தூரத்திற்கு தேங்கி நிற்பதால் அவதி

சீர்காழி நகரில் சாக்கடை கழிவு நீர் வழிந்து பிரதான சாலையில் குளம் போல் நூறு அடி தூரத்திற்கு தேங்கி நிற்பதால் அவதி

November 28, 2025
திருவாரூர் முழுவதும் பல கோடி ரூபாய் அளவிற்கு போலி உரங்கள் புலக்கம் ஆட்சியர் நுழைவு வாயில் முற்றுகை போராட்டம்

திருவாரூர் முழுவதும் பல கோடி ரூபாய் அளவிற்கு போலி உரங்கள் புலக்கம் ஆட்சியர் நுழைவு வாயில் முற்றுகை போராட்டம்

November 28, 2025
கனமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 30 பேர் வருகை,கருவிகள்,ரப்பர் படகுடன் தயார் நிலை

கனமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 30 பேர் வருகை,கருவிகள்,ரப்பர் படகுடன் தயார் நிலை

November 28, 2025

Recent News

உதயநிதி ஸ்டாலின் 49 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 49 நாட்கள் தொடர் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

உதயநிதி ஸ்டாலின் 49 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 49 நாட்கள் தொடர் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

November 28, 2025
சீர்காழி நகரில் சாக்கடை கழிவு நீர் வழிந்து பிரதான சாலையில் குளம் போல் நூறு அடி தூரத்திற்கு தேங்கி நிற்பதால் அவதி

சீர்காழி நகரில் சாக்கடை கழிவு நீர் வழிந்து பிரதான சாலையில் குளம் போல் நூறு அடி தூரத்திற்கு தேங்கி நிற்பதால் அவதி

November 28, 2025
திருவாரூர் முழுவதும் பல கோடி ரூபாய் அளவிற்கு போலி உரங்கள் புலக்கம் ஆட்சியர் நுழைவு வாயில் முற்றுகை போராட்டம்

திருவாரூர் முழுவதும் பல கோடி ரூபாய் அளவிற்கு போலி உரங்கள் புலக்கம் ஆட்சியர் நுழைவு வாயில் முற்றுகை போராட்டம்

November 28, 2025
கனமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 30 பேர் வருகை,கருவிகள்,ரப்பர் படகுடன் தயார் நிலை

கனமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 30 பேர் வருகை,கருவிகள்,ரப்பர் படகுடன் தயார் நிலை

November 28, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.