December 2, 2025, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவாரூரில் மழையால் பாதிக்கப்பட்டு வீடுகளை விட்டு வெளியே வர முடியாதவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியTVKதினர்

by Satheesa
December 2, 2025
in News
A A
0
திருவாரூரில் மழையால் பாதிக்கப்பட்டு வீடுகளை விட்டு வெளியே வர முடியாதவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியTVKதினர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திருவாரூரில் மழையால் பாதிக்கப்பட்டு வீடுகளை விட்டு வெளியே வர முடியாதவர்களுக்கு வீடு தேடி சென்று நிவாரண பொருட்களை வழங்கிய தமிழக வெற்றி கழகத்தினர்..

டிட்வா புயல் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் பெய்த மழை காரணமாக திருவாரூர் நகர் பகுதிக்கு உட்பட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. குறிப்பாக திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட 27 வது வார்டை சேர்ந்த ஐநூற்று பிள்ளையார் கோவில் தெற்கு தெரு பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. மேலும் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் உட்பகுந்துள்ளது. இப்பகுதியில் உள்ள சாலையில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளதால் இப்பகுதியில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் அப்பகுதி மக்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தனர். மேலும் இப்பகுதியில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு நேரில் சென்று, அவர்களுக்கு தேவையான பால், ரொட்டி,மாவு பாக்கெட் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கினர். மேலும் அனைத்து வீடுகளிலும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு மதிய உணவாக பிரியாணி வழங்கினர். தொடர்ந்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்த மக்கள் இரவு நேரத்தில் தங்குவதற்கு அரசு அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அப்பகுதி மக்களிடம் உறுதியளித்தனர். ஒவ்வொரு முறையும் மழையால் பாதிக்கப்படும் தங்களை கண்டுகொள்ளாத அரசியல்வாதிகள் மத்தியில், புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் தங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து நிவாரணம் வழங்கியதற்கு ஐநூற்று பிள்ளையார் கோவில் தெற்கு தெரு மக்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக்கழக திருவாரூர் நகர பொறுப்பாளர் ஆதிநாதன் சுந்தர் மற்றும் தொண்டரணி நிர்வாகிகள் சங்கர் மற்றும் பரதர் மற்றும் 27 வது வார்டு பொறுப்பாளர்கள், நகர நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பேட்டி : ஆதிநாதன் சுந்தர் மற்றும் சங்கர் – தவெக நிர்வாகிகள்

Tags: district newstamilnaduTVKTVK VIJAY
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சீர்காழியில் தண்டவாளத்தை கடந்த போது ரயிலில் அடிபட்டு பைனான்சியர் பலியானது குறித்து ரயில்வேபோலீசார் விசாரணை

Next Post

சீர்காழி வைத்தீஸ்வரன் கோயில் காவல் நிலையம் முன்பு காணாமல் போன பெண்ணிற்கு உறவினர்கள் சாலை மறியல்

Related Posts

உருவானது டிட்வா புயல் – ரெட் அலெர்ட் விடுத்த வானிலை மையம்
News

நாளை மிக கனமழை பெய்யும் இடங்கள் எவை? – வானிலை மையம் அறிவிப்பு

December 2, 2025
திருமுல்லைவாசல் காமராஜர் நகர்,SKLநகர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவீடுகளை சூழ்ந்த மழை நீர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்
News

திருமுல்லைவாசல் காமராஜர் நகர்,SKLநகர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவீடுகளை சூழ்ந்த மழை நீர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்

December 2, 2025
மயிலாடுதுறை நகர் எங்கும் வழிந்து ஓடும் பாதாள சாக்கடை கழிவுநீர்,DMKநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ADMKஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறை நகர் எங்கும் வழிந்து ஓடும் பாதாள சாக்கடை கழிவுநீர்,DMKநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ADMKஆர்ப்பாட்டம்

December 2, 2025
டித்வா புயலின் காரணமாக செங்கல்பட்டு இடைவிடாத சாரல் மழை மக்கள் அவதி
News

டித்வா புயலின் காரணமாக செங்கல்பட்டு இடைவிடாத சாரல் மழை மக்கள் அவதி

December 2, 2025
Next Post
சீர்காழி வைத்தீஸ்வரன் கோயில் காவல் நிலையம் முன்பு காணாமல் போன பெண்ணிற்கு உறவினர்கள் சாலை மறியல்

சீர்காழி வைத்தீஸ்வரன் கோயில் காவல் நிலையம் முன்பு காணாமல் போன பெண்ணிற்கு உறவினர்கள் சாலை மறியல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
சென்னை தொடர் மழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது – போக்குவரத்து நெரிசல்

சென்னை தொடர் மழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது – போக்குவரத்து நெரிசல்

December 2, 2025
SIR-ஐ எதிர்த்து எதிர்க்கட்சிகள் அமளி – இரு அவைகளும் அடுத்தது ஒத்திவைப்பு

SIR-ஐ எதிர்த்து எதிர்க்கட்சிகள் அமளி – இரு அவைகளும் அடுத்தது ஒத்திவைப்பு

December 2, 2025
உருவானது டிட்வா புயல் – ரெட் அலெர்ட் விடுத்த வானிலை மையம்

நாளை மிக கனமழை பெய்யும் இடங்கள் எவை? – வானிலை மையம் அறிவிப்பு

December 2, 2025
அதிர்ஷ்டம் அடிக்கும் 5 ராசிகள்! இனி ஆட்டம் ஆரம்பம் | New Year Rasi Palan 2026 | Retro Aanmeegam

அதிர்ஷ்டம் அடிக்கும் 5 ராசிகள்! இனி ஆட்டம் ஆரம்பம் | New Year Rasi Palan 2026 | Retro Aanmeegam

December 2, 2025
உருவானது டிட்வா புயல் – ரெட் அலெர்ட் விடுத்த வானிலை மையம்

நாளை மிக கனமழை பெய்யும் இடங்கள் எவை? – வானிலை மையம் அறிவிப்பு

0
திருமுல்லைவாசல் காமராஜர் நகர்,SKLநகர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவீடுகளை சூழ்ந்த மழை நீர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்

திருமுல்லைவாசல் காமராஜர் நகர்,SKLநகர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவீடுகளை சூழ்ந்த மழை நீர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்

0
மயிலாடுதுறை நகர் எங்கும் வழிந்து ஓடும் பாதாள சாக்கடை கழிவுநீர்,DMKநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ADMKஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை நகர் எங்கும் வழிந்து ஓடும் பாதாள சாக்கடை கழிவுநீர்,DMKநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ADMKஆர்ப்பாட்டம்

0
டித்வா புயலின் காரணமாக செங்கல்பட்டு இடைவிடாத சாரல் மழை மக்கள் அவதி

டித்வா புயலின் காரணமாக செங்கல்பட்டு இடைவிடாத சாரல் மழை மக்கள் அவதி

0
உருவானது டிட்வா புயல் – ரெட் அலெர்ட் விடுத்த வானிலை மையம்

நாளை மிக கனமழை பெய்யும் இடங்கள் எவை? – வானிலை மையம் அறிவிப்பு

December 2, 2025
திருமுல்லைவாசல் காமராஜர் நகர்,SKLநகர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவீடுகளை சூழ்ந்த மழை நீர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்

திருமுல்லைவாசல் காமராஜர் நகர்,SKLநகர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவீடுகளை சூழ்ந்த மழை நீர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்

December 2, 2025
மயிலாடுதுறை நகர் எங்கும் வழிந்து ஓடும் பாதாள சாக்கடை கழிவுநீர்,DMKநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ADMKஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை நகர் எங்கும் வழிந்து ஓடும் பாதாள சாக்கடை கழிவுநீர்,DMKநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ADMKஆர்ப்பாட்டம்

December 2, 2025
டித்வா புயலின் காரணமாக செங்கல்பட்டு இடைவிடாத சாரல் மழை மக்கள் அவதி

டித்வா புயலின் காரணமாக செங்கல்பட்டு இடைவிடாத சாரல் மழை மக்கள் அவதி

December 2, 2025

Recent News

உருவானது டிட்வா புயல் – ரெட் அலெர்ட் விடுத்த வானிலை மையம்

நாளை மிக கனமழை பெய்யும் இடங்கள் எவை? – வானிலை மையம் அறிவிப்பு

December 2, 2025
திருமுல்லைவாசல் காமராஜர் நகர்,SKLநகர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவீடுகளை சூழ்ந்த மழை நீர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்

திருமுல்லைவாசல் காமராஜர் நகர்,SKLநகர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவீடுகளை சூழ்ந்த மழை நீர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்

December 2, 2025
மயிலாடுதுறை நகர் எங்கும் வழிந்து ஓடும் பாதாள சாக்கடை கழிவுநீர்,DMKநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ADMKஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை நகர் எங்கும் வழிந்து ஓடும் பாதாள சாக்கடை கழிவுநீர்,DMKநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ADMKஆர்ப்பாட்டம்

December 2, 2025
டித்வா புயலின் காரணமாக செங்கல்பட்டு இடைவிடாத சாரல் மழை மக்கள் அவதி

டித்வா புயலின் காரணமாக செங்கல்பட்டு இடைவிடாத சாரல் மழை மக்கள் அவதி

December 2, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.