December 2, 2025, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலை அருகே லாரி மின்கம்பத்தில் மோதி விபத்து  தீபாவளிவிடுமுறைக்காக  சொந்தஊர்களுக்கு செல்லும் மக்கள் அவதி

by Satheesa
October 18, 2025
in News
A A
0
செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலை அருகே லாரி மின்கம்பத்தில் மோதி விபத்து  தீபாவளிவிடுமுறைக்காக  சொந்தஊர்களுக்கு செல்லும் மக்கள் அவதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

தீபாவளி பண்டிகையின்போது பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம், ஏனெனில் ஞாயிற்றுக்கிழமை திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் மக்கள் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக அதிக எண்ணிக்கையில் பயணம் செய்கின்றனர். இந்த நெரிசலைக் கட்டுப்படுத்த காவல்துறையினரும், பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இது பண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்கள் காரணமாக அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலையில் செங்கல்பட்டு அருகே திருக்கழுக்குன்றம் மதுராந்தகம் செல்லும் பேருந்து சாலையில் கனரக லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விண்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது இதில் உயிர் சேதம் ஏற்படவில்லை ஆனால் அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது இதனால் சென்னையில் இருந்து தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக சென்று கொண்டிருக்கும் மக்கள் விபத்து காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது இதனால் பல வாகனங்கள் மாற்று பாதையில் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இன்றும் நாளை வரை இந்த போக்குவரத்து நெரிசல் அதிகளவில் காணப்படும் நிலையில் தற்போது இது போன்ற விபத்துக்கள் ஏற்படுவதால் மேலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது இதனை காவல்துறை மெத்தனப்போக்கால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

தீபாவளி பண்டிகை செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை செங்கல்பட்டு காவல்துறை கண்காணிப்பாளர் சாய் பிரணீத். மெத்தனப்போக்கால் விபத்து நடந்து அதை உடனே சரி செய்யாத காரணத்தால் மக்கள் அவதி

Tags: chengalpattudistrict newstamilnadutraffic
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

விழுப்புரம் நகராட்சியில் நகரமன்ற கூட்டத்தில் பரபரப்புADMKகவுன்சிலர் பதவியை ராஜினாமா

Next Post

GST வரி குறைப்பால் இது தித்திக்கும் தீபாவளி – நிர்மலா சீதாராமன் பெருமிதம்

Related Posts

எதிர்க்கட்சியினர் அமளி – மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
News

எதிர்க்கட்சியினர் அமளி – மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

December 2, 2025
இலங்கை சென்ற 24 பேர் தாயகம் திரும்பினர் – கண்ணீர்மல்க முதல்வருக்கு நன்றி
News

இலங்கை சென்ற 24 பேர் தாயகம் திரும்பினர் – கண்ணீர்மல்க முதல்வருக்கு நன்றி

December 2, 2025
உருவானது டிட்வா புயல் – ரெட் அலெர்ட் விடுத்த வானிலை மையம்
News

நாளை மிக கனமழை பெய்யும் இடங்கள் எவை? – வானிலை மையம் அறிவிப்பு

December 2, 2025
திருமுல்லைவாசல் காமராஜர் நகர்,SKLநகர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவீடுகளை சூழ்ந்த மழை நீர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்
News

திருமுல்லைவாசல் காமராஜர் நகர்,SKLநகர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவீடுகளை சூழ்ந்த மழை நீர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்

December 2, 2025
Next Post
GST வரி குறைப்பால் இது தித்திக்கும் தீபாவளி – நிர்மலா சீதாராமன் பெருமிதம்

GST வரி குறைப்பால் இது தித்திக்கும் தீபாவளி - நிர்மலா சீதாராமன் பெருமிதம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
எதிர்க்கட்சியினர் அமளி – மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

எதிர்க்கட்சியினர் அமளி – மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

December 2, 2025
சென்னை தொடர் மழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது – போக்குவரத்து நெரிசல்

சென்னை தொடர் மழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது – போக்குவரத்து நெரிசல்

December 2, 2025
SIR-ஐ எதிர்த்து எதிர்க்கட்சிகள் அமளி – இரு அவைகளும் அடுத்தது ஒத்திவைப்பு

SIR-ஐ எதிர்த்து எதிர்க்கட்சிகள் அமளி – இரு அவைகளும் அடுத்தது ஒத்திவைப்பு

December 2, 2025
உருவானது டிட்வா புயல் – ரெட் அலெர்ட் விடுத்த வானிலை மையம்

நாளை மிக கனமழை பெய்யும் இடங்கள் எவை? – வானிலை மையம் அறிவிப்பு

December 2, 2025
எதிர்க்கட்சியினர் அமளி – மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

எதிர்க்கட்சியினர் அமளி – மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

0
இலங்கை சென்ற 24 பேர் தாயகம் திரும்பினர் – கண்ணீர்மல்க முதல்வருக்கு நன்றி

இலங்கை சென்ற 24 பேர் தாயகம் திரும்பினர் – கண்ணீர்மல்க முதல்வருக்கு நன்றி

0
உருவானது டிட்வா புயல் – ரெட் அலெர்ட் விடுத்த வானிலை மையம்

நாளை மிக கனமழை பெய்யும் இடங்கள் எவை? – வானிலை மையம் அறிவிப்பு

0
திருமுல்லைவாசல் காமராஜர் நகர்,SKLநகர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவீடுகளை சூழ்ந்த மழை நீர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்

திருமுல்லைவாசல் காமராஜர் நகர்,SKLநகர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவீடுகளை சூழ்ந்த மழை நீர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்

0
எதிர்க்கட்சியினர் அமளி – மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

எதிர்க்கட்சியினர் அமளி – மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

December 2, 2025
இலங்கை சென்ற 24 பேர் தாயகம் திரும்பினர் – கண்ணீர்மல்க முதல்வருக்கு நன்றி

இலங்கை சென்ற 24 பேர் தாயகம் திரும்பினர் – கண்ணீர்மல்க முதல்வருக்கு நன்றி

December 2, 2025
உருவானது டிட்வா புயல் – ரெட் அலெர்ட் விடுத்த வானிலை மையம்

நாளை மிக கனமழை பெய்யும் இடங்கள் எவை? – வானிலை மையம் அறிவிப்பு

December 2, 2025
திருமுல்லைவாசல் காமராஜர் நகர்,SKLநகர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவீடுகளை சூழ்ந்த மழை நீர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்

திருமுல்லைவாசல் காமராஜர் நகர்,SKLநகர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவீடுகளை சூழ்ந்த மழை நீர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்

December 2, 2025

Recent News

எதிர்க்கட்சியினர் அமளி – மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

எதிர்க்கட்சியினர் அமளி – மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

December 2, 2025
இலங்கை சென்ற 24 பேர் தாயகம் திரும்பினர் – கண்ணீர்மல்க முதல்வருக்கு நன்றி

இலங்கை சென்ற 24 பேர் தாயகம் திரும்பினர் – கண்ணீர்மல்க முதல்வருக்கு நன்றி

December 2, 2025
உருவானது டிட்வா புயல் – ரெட் அலெர்ட் விடுத்த வானிலை மையம்

நாளை மிக கனமழை பெய்யும் இடங்கள் எவை? – வானிலை மையம் அறிவிப்பு

December 2, 2025
திருமுல்லைவாசல் காமராஜர் நகர்,SKLநகர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவீடுகளை சூழ்ந்த மழை நீர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்

திருமுல்லைவாசல் காமராஜர் நகர்,SKLநகர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவீடுகளை சூழ்ந்த மழை நீர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்

December 2, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.