July 17, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தாண்டிக்குடி மலைப்பகுதியில் தொடரும் டவர் தடங்கல்

by sowmiarajan
November 20, 2025
in News
A A
0
தாண்டிக்குடி மலைப்பகுதியில் தொடரும் டவர் தடங்கல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலை வட்டத்தைச் சேர்ந்த தாண்டிக்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக BSNL மற்றும் ஜியோ டவர்கள் முறையாக செயல்படாதது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. இயல்பான கைபேசி சேவை துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல், மலைப்பகுதி முழுவதும் கடும் அவஸ்தை நிலவுகிறது. உயிர் அவசரங்கள், மருத்துவத் தேவை, அவசர அரசு சேவைகள் என அனைத்தும் தொலைத்தொடர்பு துண்டிப்பு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. அரசுத் துறைகளில் இணையமும், மொபைல் நெட்வொர்க் வசதியும் இல்லாததால் அவசரக் கோப்புக்கள் முதல் முக்கிய நிர்வாக பணிகள் வரை நிறுத்தப்பட்டுள்ளன என்று உள்ளூர் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

தாண்டிக்குடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கணேஷ்பாபு தனது நிலை மையை விளக்கும்போது, “இரண்டு நாட்களாக டவர் கிடைக்கா ததால், நாங்கள் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இன்று மதியம் வத்தலக்குண்டு பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று தான் அரசுக்கும், நமது திண்டுக்கல் MP தோழர் சச்சிதானந்தம் அவர்களுக்கும் WhatsApp மூலம் புகார் அனுப்ப முடிந்தது” என்று வருத்த மடைந்தார்.  “அரசு அலுவலகங்களில் எந்தப் பணியும் நடைபெற முடியாத நிலை” என ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். கொழும்பு, குகை வடிவ மலைப்பகுதி, வானிலை மாற்றங்கள் போன்றவை தாண்டிக்குடி பகுதி நெட்வொர்க்கில் தடங்கல் ஏற்படுத்துவது இயல்பு.

ஆனால், இப்போது இரு நாட்களாக தொடர்ச்சியான கோளாறு ஏற்பட்டிருப்பது பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற பிரச்சனைகள் கடந்த சில மாதங்களாக அடிக்கடி ஏற்படுவதாக உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். திண்டுக்குடல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சச்சிதானந்தம் MP உடனடியாக BSNL மற்றும் ஜியோ நிறுவன அதிகாரிகளிடம் பேச வேண்டும்,  தாண்டிக்குடியில் புதிய BSNL டவர் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மலைப்பகுதியில் தொடர்பு வசதி இடையூறு இல்லாமல் இயங்க நிரந்தர தீர்வு எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். தாண்டிக்குடி, பேரும், ஊர்தேவர்கோவில், கும்பூர் போன்ற பகுதிகள் மொபைல் நெட்வொர்க் தடங்கலுக்கு அடிக்கடி முகங்கொடுக்க வேண்டியிருப்பதால், “இந்த முறை அரசு நிரந்தர தீர்வாக புதிய டவர் அமைக்கவேண்டும்” என்று மக்கள்  வலியுறுத்து கின்றனர்.

Tags: communication breakdownconnectivity issuesnetwork outageThandikudi hillstower disruption
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஒரே நாளில் 4 தங்கப்பதக்கங்கள் – பொளந்து கட்டிய இந்தியா

Next Post

குஜிலியம்பாறையில் புதிய மாவட்ட  நடுவர் நீதிமன்றம் திறப்பு

Related Posts

திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்
News

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்
News

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்
News

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்
News

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

July 17, 2026
Next Post
குஜிலியம்பாறையில் புதிய மாவட்ட  நடுவர் நீதிமன்றம் திறப்பு

குஜிலியம்பாறையில் புதிய மாவட்ட  நடுவர் நீதிமன்றம் திறப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
புத்தாண்டில் நடந்த சோகம் – சுவிட்சர்லாந்தில் வெடிவிபத்து

புத்தாண்டில் நடந்த சோகம் – சுவிட்சர்லாந்தில் வெடிவிபத்து

January 1, 2026
திருவள்ளூர் மாவட்ட இணை ஆணையர் அலுவகத்தை சிருபான்மை நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்

திருவள்ளூர் மாவட்ட இணை ஆணையர் அலுவகத்தை சிருபான்மை நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்

October 3, 2025
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

July 17, 2026

Recent News

திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

July 17, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.