December 25, 2025, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருமலா பால் நிறுவன மேலாளர் நவீனின் தற்கொலை: சோதனையையும் சோகத்தையும் ஏற்படுத்திய மின்னஞ்சல்!

by Divya
July 11, 2025
in News
A A
0
திருமலா பால் நிறுவன மேலாளர் நவீனின் தற்கொலை: சோதனையையும் சோகத்தையும் ஏற்படுத்திய மின்னஞ்சல்!
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

சென்னை :
பிரபல பால் உற்பத்தியாளர்களில் ஒரான திருமலா பால் நிறுவனத்தில் பணியாற்றி வந்த மேலாளர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் பல சோகமான தகவல்களும் வெளிவந்துள்ளன.

மரணத்திற்கு முன் மின்னஞ்சல் :
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த 38 வயதான நவீன் பொல்லினேனி, கடந்த 3 ஆண்டுகளாக சென்னை ரெட்டேரியில் உள்ள திருமலா பால் நிறுவனத்தில் கருவூல மேலாளராக பணியாற்றி வந்தார். அண்மையில், கணக்குகளை சரிபார்க்கும் பணியில், சுமார் ₹45 கோடி மதிப்பிலான மோசடி நடந்தது தெரியவந்தது. இதற்கான முதன்மையான சந்தேகமாக நவீன் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, கொளத்தூர் துணை ஆணையர் அலுவலகத்தில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. மன உளைச்சலில் இருந்த நவீன், தற்கொலை செய்ய முடிவெடுத்து, தனது சகோதரி மற்றும் நிறுவன மேலாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் செய்தி அனுப்பியுள்ளார். அதில், தன்னுடைய மரணத்துக்குப் பதிலாக “உங்கள் சாம்ராஜ்ஜியத்தை என் மரணம் அசைத்துப் பார்க்கும்” என எழுதியிருந்தது.

சடலம் கண்டெடுப்பு :
நவீனின் மின்னஞ்சலைப் பெற்றதும், அவரது சகோதரி மாதவரம் காவல் நிலையத்தில் தகவல் அளித்தார். போலீசார், நவீனின் வீடு மற்றும் அலுவலகம் என பல இடங்களில் தேடியபோது, புழல் பகுதியில் அவர் சொந்தமாக வாங்கியிருந்த இடத்தில் அமைந்த குடிசையில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் அவர் சடலம் மீட்கப்பட்டது.

சடலம் கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பப்பட்டது. புழல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மின்னஞ்சலில் எழுந்த குற்றச்சாட்டு :
தற்கொலைக்கு முன் அனுப்பிய மின்னஞ்சலில், நவீன் — “நரேஷ் மற்றும் முகுந்த் ஆகியோர் தன்னை மிரட்டி, பணத்தை திருப்பிக் கொடுத்தாலும் சிறையில் முடிக்கப்படுவாய் என்று அச்சுறுத்தியதாக” குற்றம் சாட்டியுள்ளார். மேலும், திருமலா பால் நிறுவனமே தன்னுடைய தற்கொலைக்கு நேரடி காரணம் என்றும், “மோசடியை தொடர்பான ஒப்பந்தம் செய்யலாம்” என்று கூறிய போதும் நிறுவனம் அதை நிராகரித்து, “தன்னை திட்டமிட்டு சித்திரவதை செய்தது” என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

விசாரணையில், நவீன் திருமணம் செய்யாதவர் என்றும், புழலில் 4 கிரவுண்டுகள் நிலத்தை வாங்கியிருந்ததும், பல லட்ச ரூபாய் மதிப்பிலான சொகுசு வாகனங்களும் வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.

Tags: managernaveensucideThirumala milkThirumala milk company
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

விக்கெட் வேட்டை நடத்தும் இந்தியா – நங்கூரமாய் நிற்கும் ஜோ ரூட்!

Next Post

உயர்ரக கஞ்சா விற்பனை – சினிமா உதவி இயக்குநர் உட்பட 3 பேர் கைது !

Related Posts

திருஇந்தளூர் புகழ்பெற்ற பரிமள ரங்கநாதர் ஆலயத்தில், வைகுண்ட ஏகாதேசி திருவிழா –  பகல் பத்து 5ஆம் நாள் படியேற்ற சேவை நிகழ்ச்சியில் தமிழ் பாசுரங்கள் பாடி தீபாராதனை
Bakthi

திருஇந்தளூர் புகழ்பெற்ற பரிமள ரங்கநாதர் ஆலயத்தில், வைகுண்ட ஏகாதேசி திருவிழா – பகல் பத்து 5ஆம் நாள் படியேற்ற சேவை நிகழ்ச்சியில் தமிழ் பாசுரங்கள் பாடி தீபாராதனை

December 24, 2025
முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர்எம்.ஜி.ஆர் 38-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி – அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
News

முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர்எம்.ஜி.ஆர் 38-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி – அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

December 24, 2025
சென்னிமலை மலைப்பாதையில் ‘ரிப்ளெக்டர்’ பதிக்க 50-க்கும் மேற்பட்ட மரங்களில் ஆணி இயற்கை ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
News

சென்னிமலை மலைப்பாதையில் ‘ரிப்ளெக்டர்’ பதிக்க 50-க்கும் மேற்பட்ட மரங்களில் ஆணி இயற்கை ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

December 24, 2025
திருப்பூரில் அதிரடியாக நீக்கப்பட்ட 3.10 லட்சம் போலி வாக்காளர்கள் வாக்குப்பதிவு சதவீதம் எகிறும் என எதிர்பார்ப்பு
News

திருப்பூரில் அதிரடியாக நீக்கப்பட்ட 3.10 லட்சம் போலி வாக்காளர்கள் வாக்குப்பதிவு சதவீதம் எகிறும் என எதிர்பார்ப்பு

December 24, 2025
Next Post
உயர்ரக கஞ்சா விற்பனை – சினிமா உதவி இயக்குநர் உட்பட 3 பேர் கைது !

உயர்ரக கஞ்சா விற்பனை – சினிமா உதவி இயக்குநர் உட்பட 3 பேர் கைது !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
வரலாறு தெரியாமல் எங்களோடு மோத வேண்டாம் – விஜய்க்கு எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்

திருடவும் முடியல , திண்ணு செரிக்கவும் முடியல – கிண்டலடித்த முதல்வர் ஸ்டாலின்

December 24, 2025
இணையும் தாக்கரே சகோதரர்கள் – மாறப்போகும் மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் களம்

இணையும் தாக்கரே சகோதரர்கள் – மாறப்போகும் மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் களம்

December 24, 2025
விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் – இந்திய விண்வெளித்துறையில் ஒரு மைல்கல்

விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் – இந்திய விண்வெளித்துறையில் ஒரு மைல்கல்

December 24, 2025
செத்தாலும் அதிமுக தான், வேறு கட்சிக்கு போக மாட்டேன் – ஜெயக்குமார் உறுதி

ஓ.பி.எஸ், டிடிவியை சேர்ப்பது பற்றி இபிஎஸ் முடிவு செய்வார் – இதுக்கு ஒரு முடிவே இல்லையா?

December 24, 2025
திருஇந்தளூர் புகழ்பெற்ற பரிமள ரங்கநாதர் ஆலயத்தில், வைகுண்ட ஏகாதேசி திருவிழா –  பகல் பத்து 5ஆம் நாள் படியேற்ற சேவை நிகழ்ச்சியில் தமிழ் பாசுரங்கள் பாடி தீபாராதனை

திருஇந்தளூர் புகழ்பெற்ற பரிமள ரங்கநாதர் ஆலயத்தில், வைகுண்ட ஏகாதேசி திருவிழா – பகல் பத்து 5ஆம் நாள் படியேற்ற சேவை நிகழ்ச்சியில் தமிழ் பாசுரங்கள் பாடி தீபாராதனை

0
முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர்எம்.ஜி.ஆர் 38-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி – அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர்எம்.ஜி.ஆர் 38-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி – அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

0
சென்னிமலை மலைப்பாதையில் ‘ரிப்ளெக்டர்’ பதிக்க 50-க்கும் மேற்பட்ட மரங்களில் ஆணி இயற்கை ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

சென்னிமலை மலைப்பாதையில் ‘ரிப்ளெக்டர்’ பதிக்க 50-க்கும் மேற்பட்ட மரங்களில் ஆணி இயற்கை ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

0
திருப்பூரில் அதிரடியாக நீக்கப்பட்ட 3.10 லட்சம் போலி வாக்காளர்கள் வாக்குப்பதிவு சதவீதம் எகிறும் என எதிர்பார்ப்பு

திருப்பூரில் அதிரடியாக நீக்கப்பட்ட 3.10 லட்சம் போலி வாக்காளர்கள் வாக்குப்பதிவு சதவீதம் எகிறும் என எதிர்பார்ப்பு

0
திருஇந்தளூர் புகழ்பெற்ற பரிமள ரங்கநாதர் ஆலயத்தில், வைகுண்ட ஏகாதேசி திருவிழா –  பகல் பத்து 5ஆம் நாள் படியேற்ற சேவை நிகழ்ச்சியில் தமிழ் பாசுரங்கள் பாடி தீபாராதனை

திருஇந்தளூர் புகழ்பெற்ற பரிமள ரங்கநாதர் ஆலயத்தில், வைகுண்ட ஏகாதேசி திருவிழா – பகல் பத்து 5ஆம் நாள் படியேற்ற சேவை நிகழ்ச்சியில் தமிழ் பாசுரங்கள் பாடி தீபாராதனை

December 24, 2025
முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர்எம்.ஜி.ஆர் 38-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி – அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர்எம்.ஜி.ஆர் 38-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி – அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

December 24, 2025
சென்னிமலை மலைப்பாதையில் ‘ரிப்ளெக்டர்’ பதிக்க 50-க்கும் மேற்பட்ட மரங்களில் ஆணி இயற்கை ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

சென்னிமலை மலைப்பாதையில் ‘ரிப்ளெக்டர்’ பதிக்க 50-க்கும் மேற்பட்ட மரங்களில் ஆணி இயற்கை ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

December 24, 2025
திருப்பூரில் அதிரடியாக நீக்கப்பட்ட 3.10 லட்சம் போலி வாக்காளர்கள் வாக்குப்பதிவு சதவீதம் எகிறும் என எதிர்பார்ப்பு

திருப்பூரில் அதிரடியாக நீக்கப்பட்ட 3.10 லட்சம் போலி வாக்காளர்கள் வாக்குப்பதிவு சதவீதம் எகிறும் என எதிர்பார்ப்பு

December 24, 2025

Recent News

திருஇந்தளூர் புகழ்பெற்ற பரிமள ரங்கநாதர் ஆலயத்தில், வைகுண்ட ஏகாதேசி திருவிழா –  பகல் பத்து 5ஆம் நாள் படியேற்ற சேவை நிகழ்ச்சியில் தமிழ் பாசுரங்கள் பாடி தீபாராதனை

திருஇந்தளூர் புகழ்பெற்ற பரிமள ரங்கநாதர் ஆலயத்தில், வைகுண்ட ஏகாதேசி திருவிழா – பகல் பத்து 5ஆம் நாள் படியேற்ற சேவை நிகழ்ச்சியில் தமிழ் பாசுரங்கள் பாடி தீபாராதனை

December 24, 2025
முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர்எம்.ஜி.ஆர் 38-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி – அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர்எம்.ஜி.ஆர் 38-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி – அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

December 24, 2025
சென்னிமலை மலைப்பாதையில் ‘ரிப்ளெக்டர்’ பதிக்க 50-க்கும் மேற்பட்ட மரங்களில் ஆணி இயற்கை ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

சென்னிமலை மலைப்பாதையில் ‘ரிப்ளெக்டர்’ பதிக்க 50-க்கும் மேற்பட்ட மரங்களில் ஆணி இயற்கை ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

December 24, 2025
திருப்பூரில் அதிரடியாக நீக்கப்பட்ட 3.10 லட்சம் போலி வாக்காளர்கள் வாக்குப்பதிவு சதவீதம் எகிறும் என எதிர்பார்ப்பு

திருப்பூரில் அதிரடியாக நீக்கப்பட்ட 3.10 லட்சம் போலி வாக்காளர்கள் வாக்குப்பதிவு சதவீதம் எகிறும் என எதிர்பார்ப்பு

December 24, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.