July 13, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“பாஜக எதிரி என்பார்கள்… ஆனால் அவர்களுக்காகவே களமிறங்கியுள்ளனர்” – திருமாவளவன்

by Priscilla
September 3, 2025
in News
A A
0
“பாஜக எதிரி என்பார்கள்… ஆனால் அவர்களுக்காகவே களமிறங்கியுள்ளனர்” – திருமாவளவன்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

அமெரிக்கா விதித்த 50 சதவீத வரி காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள திருப்பூர் உள்ளிட்ட நகரங்களை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசுகையில் விசிக தலைவர் திருமாவளவன், அமெரிக்க வரி பிரச்சனை, அதானி–அம்பானி தொடர்புகள் உள்ளிட்ட பல அம்சங்களில் மத்திய அரசைத் தாக்கினார். “சனாதன ஃபாசிசம் ஒருபுறம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான ஃபாசிசம் மறுபுறம். இந்த மக்கள் விரோத சக்திகளை வீழ்த்த தளபதி ஸ்டாலின் தலைமையில் கைகோர்த்து நிற்கிறோம்,” என்று அவர் வலியுறுத்தினார்.

அவர் மேலும், “2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக பலரை களமிறக்கி விடுகிறது. அவர்கள் பாஜகவுக்கு நேரடி உறவில்லையென்று சொல்லிக் கொள்வார்கள். எங்களுக்கும் பாஜக எதிரியே என்பார்கள். ஆனால் உண்மையில் பாஜகவுக்காகவே களமிறங்குகிறவர்கள் அவர்கள். யாரையும் குறிவைத்து அல்ல; அரசியலைப் புரிந்துகொள்ளச் சொல்கிறேன்,” என்று தெரிவித்தார்.

திருமாவளவனின் இந்தக் கருத்துக்கள் நடிகர் விஜயை நோக்கியதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. காரணம், விஜயின் முதல் அரசியல் மாநாட்டிற்கு முன்பு வாழ்த்து தெரிவித்திருந்தாலும், அதன் பிறகு தொடர்ந்து அவர்மீது விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் திருமா. “விஜயின் பேச்சுகளில் தெளிவான பார்வை இல்லை, அவரது அரசியல் குழப்பத்தில் உள்ளது” என்று முன்பே அவர் தாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், திருப்பூரில் அவர் பேசிய சமீபத்திய கருத்துக்களும் விஜயை குறிவைத்தவையாகவே பார்க்கப்படுகின்றன. அதேசமயம், “ஆட்சி பங்கு, அதிகார பங்கு என்ற ஆஃபர் வந்தாலும், திமுக கூட்டணியில் இருந்து வெளியேற மாட்டோம்” என்ற உறுதியையும் திருமாவளவன் வெளிப்படுத்தியதாக அரசியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர். இது, திமுக கூட்டணிக்கான பக்கபலமாக விசிக தொடர்ந்தும் செயல்படும் என்பதையும் வலியுறுத்துவதாகக் கருதப்படுகிறது.

Tags: bjpdmktamil naduthirumavalavanvck
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அன்புமணிக்கு கெடு விதித்த ராமதாஸ் : 10ம் தேதிக்குள் பதில் அளிக்காவிட்டால் நடவடிக்கை எச்சரிக்கை

Next Post

தேசவிரோத செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டினருக்கு இந்தியா நுழைவு அனுமதி இல்லை – உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு

Related Posts

“50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை குப்பை மேடாக்கிய திருவாரூர் நகராட்சி நிர்வாகம்.. அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி
News

“50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை குப்பை மேடாக்கிய திருவாரூர் நகராட்சி நிர்வாகம்.. அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி

July 12, 2026
தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டத் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது
News

தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டத் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது

July 12, 2026
சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞரை குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது
News

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞரை குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது

July 12, 2026
முதல்வர் ஜோசப்விஜய் அவர்களின் ஆட்சி அமைந்ததுக்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க அருள்மாளிகையில் அன்னதானம்
News

மன்னார்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் புகுந்த மழை நீர்

July 12, 2026
Next Post
தேசவிரோத செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டினருக்கு இந்தியா நுழைவு அனுமதி இல்லை – உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு

தேசவிரோத செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டினருக்கு இந்தியா நுழைவு அனுமதி இல்லை – உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
“50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை குப்பை மேடாக்கிய திருவாரூர் நகராட்சி நிர்வாகம்.. அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி

“50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை குப்பை மேடாக்கிய திருவாரூர் நகராட்சி நிர்வாகம்.. அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி

July 12, 2026
தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டத் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது

தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டத் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது

July 12, 2026
சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞரை குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞரை குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது

July 12, 2026
முதல்வர் ஜோசப்விஜய் அவர்களின் ஆட்சி அமைந்ததுக்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க அருள்மாளிகையில் அன்னதானம்

மன்னார்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் புகுந்த மழை நீர்

July 12, 2026
“50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை குப்பை மேடாக்கிய திருவாரூர் நகராட்சி நிர்வாகம்.. அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி

“50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை குப்பை மேடாக்கிய திருவாரூர் நகராட்சி நிர்வாகம்.. அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி

0
தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டத் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது

தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டத் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது

0
சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞரை குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞரை குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது

0
முதல்வர் ஜோசப்விஜய் அவர்களின் ஆட்சி அமைந்ததுக்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க அருள்மாளிகையில் அன்னதானம்

மன்னார்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் புகுந்த மழை நீர்

0
“50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை குப்பை மேடாக்கிய திருவாரூர் நகராட்சி நிர்வாகம்.. அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி

“50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை குப்பை மேடாக்கிய திருவாரூர் நகராட்சி நிர்வாகம்.. அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி

July 12, 2026
தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டத் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது

தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டத் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது

July 12, 2026
சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞரை குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞரை குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது

July 12, 2026
முதல்வர் ஜோசப்விஜய் அவர்களின் ஆட்சி அமைந்ததுக்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க அருள்மாளிகையில் அன்னதானம்

மன்னார்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் புகுந்த மழை நீர்

July 12, 2026

Recent News

“50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை குப்பை மேடாக்கிய திருவாரூர் நகராட்சி நிர்வாகம்.. அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி

“50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை குப்பை மேடாக்கிய திருவாரூர் நகராட்சி நிர்வாகம்.. அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி

July 12, 2026
தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டத் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது

தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டத் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது

July 12, 2026
சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞரை குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞரை குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது

July 12, 2026
முதல்வர் ஜோசப்விஜய் அவர்களின் ஆட்சி அமைந்ததுக்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க அருள்மாளிகையில் அன்னதானம்

மன்னார்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் புகுந்த மழை நீர்

July 12, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.