November 13, 2025, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தனது கணவரை கொலை செய்துவிட்டதாக குற்றம்சாட்டி மனு அளித்த பெண் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

by Satheesa
November 4, 2025
in News
A A
0
தனது கணவரை கொலை செய்துவிட்டதாக குற்றம்சாட்டி மனு அளித்த பெண் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

தனது கணவரை கொலை செய்த நபர் குடும்பத்தினரோடு தலைமறைவாகிவிட்டதாக குற்றம்சாட்டி பெண் ஒருவர் குடும்பத்தினருடன் வந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் ஶ்ரீகாந்திடம் மனு அளித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கூத்தியம்பேட்டையைச் சேர்ந்த பவானி (26) என்பவர் தனது குடும்பத்தினருடன் வந்து அளித்த மனுவில் தனக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளதாகவும் தனது கணவர் சிரஞ்சீவி கடந்த 20.10.2024 ஆம் தேதி அன்று தாண்டவன்குளம் சென்று வருவதாக சென்ற நிலையில் எங்கள் பகுதியைச் சேர்ந்த கட்டப் பிள்ளை என்கிற தினேஷ் எனக்கு போன் செய்து எனது கணவர் சிரஞ்சீவியின் டூவீலர் டாஸ்மார்க் கடை அருகே நின்றதாகவும் சிரஞ்சீவியை காணவில்லை என்று டூவீலரை எனது வீட்டிற்கு எடுத்து வந்தார். தொடர்ந்து கட்ட பிள்ளை என்கிற தினேஷை அழைத்துக் கொண்டு எனது கணவரை தேடினேன் கிடைக்கவில்லை. கட்டப் பிள்ளை என்கிற தினேஷ் மண்ணியாற்றில் தேடிப் பார்ப்போம் என்று கூறி அழைத்துச் சென்றபோது அங்கு எனது கணவர் இறந்து கிடப்பது தெரிந்தது. எனது கணவருக்கும் தினேஷுக்கும் கொப்பியம் டாஸ்மாக்கில் மது அருந்திய போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் ஊர்காரர்கள் பேசிக் கொள்கிறார்கள், என்னால்தான் சிரஞ்சீவி இறந்துவிட்டார் என்றும் தினேஷ் புலம்பி உள்ளதாகவும், தனது கணவர் சிரஞ்சீவியை கட்ட பிள்ளை என்கிற தினேஷ் கொன்றுவிட்டதாகவும் குற்றம் சாட்டி பலமுறை புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தற்போது தினேஷ் தலைமறைவாகியுள்ளதால் போலீசார் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தனது வீட்டு பட்டா இடத்தில்தான் சாலை உள்ளது என்று வழக்கு தொடுத்த பிரச்சனையில் 30க்கும் மேற்பட்டோர் கொலைமிரட்டல்

Next Post

கோலியனூர் அருகே மின்கசிவு காரணமாக கூரை வீடு எரிந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு Dr.லட்சுமணன் நிதிஉதவி 

Related Posts

கன்னியாகுமரி கடற்கரையில் சீர்கேடு: காந்தி, காமராஜர் மண்டபம்  ஆக்ரமிப்பு அதிகரிப்பு!
News

கன்னியாகுமரி கடற்கரையில் சீர்கேடு: காந்தி, காமராஜர் மண்டபம்  ஆக்ரமிப்பு அதிகரிப்பு!

November 13, 2025
சுசீந்திரம் தெப்பக்குளம் அபாய நிலையில்! –மதில் இடிந்து பக்தர்கள் அச்சம்”
News

சுசீந்திரம் தெப்பக்குளம் அபாய நிலையில்! –மதில் இடிந்து பக்தர்கள் அச்சம்”

November 13, 2025
சுசீந்திரம் தெப்பக்குளம் மதில் இடிந்தது – திட்டமின்றி தூர் வாருதல் காரணம் என எம்.எல்.ஏ தளவாய்சுந்தரம் குற்றச்சாட்டு!
News

சுசீந்திரம் தெப்பக்குளம் மதில் இடிந்தது – திட்டமின்றி தூர் வாருதல் காரணம் என எம்.எல்.ஏ தளவாய்சுந்தரம் குற்றச்சாட்டு!

November 13, 2025
முதியோரின் நலனுக்காக ‘அன்புச்சோலை’ திண்டுக்கல் பழனியில் துவக்கம்!
News

முதியோரின் நலனுக்காக ‘அன்புச்சோலை’ திண்டுக்கல் பழனியில் துவக்கம்!

November 13, 2025
Next Post
கோலியனூர் அருகே மின்கசிவு காரணமாக கூரை வீடு எரிந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு Dr.லட்சுமணன் நிதிஉதவி 

கோலியனூர் அருகே மின்கசிவு காரணமாக கூரை வீடு எரிந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு Dr.லட்சுமணன் நிதிஉதவி 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
தம்பி விஜய் உன் கட்சி வளர S I R உதவும் – தமிழிசை ஆலோசனை

தம்பி விஜய் உன் கட்சி வளர S I R உதவும் – தமிழிசை ஆலோசனை

November 13, 2025
1.500 ஆண்டுகள் பழமையான புத்த விஹாரத்தில் தீவிபத்து

1.500 ஆண்டுகள் பழமையான புத்த விஹாரத்தில் தீவிபத்து

November 13, 2025
சென்னை விமான நிலையத்தில் 30 கோடி ரூபாய் கஞ்சா பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் 30 கோடி ரூபாய் கஞ்சா பறிமுதல்

November 13, 2025
வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக தவெக ஆர்ப்பாட்டம் – அனுமதி கோரி மனு!

வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக தவெக ஆர்ப்பாட்டம் – அனுமதி கோரி மனு!

November 13, 2025
கன்னியாகுமரி கடற்கரையில் சீர்கேடு: காந்தி, காமராஜர் மண்டபம்  ஆக்ரமிப்பு அதிகரிப்பு!

கன்னியாகுமரி கடற்கரையில் சீர்கேடு: காந்தி, காமராஜர் மண்டபம்  ஆக்ரமிப்பு அதிகரிப்பு!

0
சுசீந்திரம் தெப்பக்குளம் அபாய நிலையில்! –மதில் இடிந்து பக்தர்கள் அச்சம்”

சுசீந்திரம் தெப்பக்குளம் அபாய நிலையில்! –மதில் இடிந்து பக்தர்கள் அச்சம்”

0
சுசீந்திரம் தெப்பக்குளம் மதில் இடிந்தது – திட்டமின்றி தூர் வாருதல் காரணம் என எம்.எல்.ஏ தளவாய்சுந்தரம் குற்றச்சாட்டு!

சுசீந்திரம் தெப்பக்குளம் மதில் இடிந்தது – திட்டமின்றி தூர் வாருதல் காரணம் என எம்.எல்.ஏ தளவாய்சுந்தரம் குற்றச்சாட்டு!

0
முதியோரின் நலனுக்காக ‘அன்புச்சோலை’ திண்டுக்கல் பழனியில் துவக்கம்!

முதியோரின் நலனுக்காக ‘அன்புச்சோலை’ திண்டுக்கல் பழனியில் துவக்கம்!

0
கன்னியாகுமரி கடற்கரையில் சீர்கேடு: காந்தி, காமராஜர் மண்டபம்  ஆக்ரமிப்பு அதிகரிப்பு!

கன்னியாகுமரி கடற்கரையில் சீர்கேடு: காந்தி, காமராஜர் மண்டபம்  ஆக்ரமிப்பு அதிகரிப்பு!

November 13, 2025
சுசீந்திரம் தெப்பக்குளம் அபாய நிலையில்! –மதில் இடிந்து பக்தர்கள் அச்சம்”

சுசீந்திரம் தெப்பக்குளம் அபாய நிலையில்! –மதில் இடிந்து பக்தர்கள் அச்சம்”

November 13, 2025
சுசீந்திரம் தெப்பக்குளம் மதில் இடிந்தது – திட்டமின்றி தூர் வாருதல் காரணம் என எம்.எல்.ஏ தளவாய்சுந்தரம் குற்றச்சாட்டு!

சுசீந்திரம் தெப்பக்குளம் மதில் இடிந்தது – திட்டமின்றி தூர் வாருதல் காரணம் என எம்.எல்.ஏ தளவாய்சுந்தரம் குற்றச்சாட்டு!

November 13, 2025
முதியோரின் நலனுக்காக ‘அன்புச்சோலை’ திண்டுக்கல் பழனியில் துவக்கம்!

முதியோரின் நலனுக்காக ‘அன்புச்சோலை’ திண்டுக்கல் பழனியில் துவக்கம்!

November 13, 2025

Recent News

கன்னியாகுமரி கடற்கரையில் சீர்கேடு: காந்தி, காமராஜர் மண்டபம்  ஆக்ரமிப்பு அதிகரிப்பு!

கன்னியாகுமரி கடற்கரையில் சீர்கேடு: காந்தி, காமராஜர் மண்டபம்  ஆக்ரமிப்பு அதிகரிப்பு!

November 13, 2025
சுசீந்திரம் தெப்பக்குளம் அபாய நிலையில்! –மதில் இடிந்து பக்தர்கள் அச்சம்”

சுசீந்திரம் தெப்பக்குளம் அபாய நிலையில்! –மதில் இடிந்து பக்தர்கள் அச்சம்”

November 13, 2025
சுசீந்திரம் தெப்பக்குளம் மதில் இடிந்தது – திட்டமின்றி தூர் வாருதல் காரணம் என எம்.எல்.ஏ தளவாய்சுந்தரம் குற்றச்சாட்டு!

சுசீந்திரம் தெப்பக்குளம் மதில் இடிந்தது – திட்டமின்றி தூர் வாருதல் காரணம் என எம்.எல்.ஏ தளவாய்சுந்தரம் குற்றச்சாட்டு!

November 13, 2025
முதியோரின் நலனுக்காக ‘அன்புச்சோலை’ திண்டுக்கல் பழனியில் துவக்கம்!

முதியோரின் நலனுக்காக ‘அன்புச்சோலை’ திண்டுக்கல் பழனியில் துவக்கம்!

November 13, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.