December 22, 2025, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கொள்ளையனிடமே கொள்ளையடித்த காவல்ஆய்வாளர் 1 லட்சத்து 15 ஆயிரம்வாங்கியபோது லஞ்சஒழிப்புபிரிவு போலீசாரால்கைது

by Satheesa
October 25, 2025
in News
A A
0
கொள்ளையனிடமே கொள்ளையடித்த காவல்ஆய்வாளர் 1 லட்சத்து 15 ஆயிரம்வாங்கியபோது லஞ்சஒழிப்புபிரிவு போலீசாரால்கைது
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

கன்னியாகுமரி மாவட்டம் நேசமணி காவல் நிலைய காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் அன்பு பிரகாஷ். குறிப்பாக சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக குமரி மாவட்டத்திலேயே பல்வேறு காவல் நிலையங்களிலும் பணிபுரிந்து வருகிறார். இவர் களியக்காவிளை காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது கொள்ளையன் ஒருவன் கொள்ளையடித்த 38 பவுன் நகைகளில் சுமார் 20 பவுன் நகைகளை கொள்ளையடித்ததாக இவர் மீது வழக்கு நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இவரது வீட்டில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றது அப்போது அவரது வீட்டில் மேற்படி திருட்டு நகைகள் இருந்ததும் அம்பலமானது. அது தொடர்பான வழக்கும் லஞ்ச ஒழிப்பு பிரிவில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நேசமணி நகர் காவல் நிலைய ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். ராஜன் என்ற சந்தை ராஜன் என்பவர் தன்னை ஒரு வழக்கில் பொய்யாக ஆய்வாளர் அன்பு பிரகாஷ் சேர்த்து உள்ளதாகவும் அதில் இருந்து விடுவிக்க லஞ்சம் கேட்டு மிரட்டியதாகவும் தான் அந்த சம்பவத்தில் இல்லை என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ராஜன் என்ற சந்தை ராஜன் புகார் கொடுத்திருந்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் அவரை விடுவித்து வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அன்பு பிரகாசுக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பணம் ஒன்றையே குறிக்கோளாக கொண்ட அன்பு பிரகாஷ் வழக்கில் இருந்து விடுவிக்க 3 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு உள்ளார். அதில் ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாயை பெற்ற பிறகும் மீதி 1,15,000 தந்தால் மட்டுமே வழக்கில் இருந்து விடுவிக்க இயலும் என்றும் இல்லை என்றால் குற்றப்பத்திரிகையில் பெயரை சேர்த்து விடுவதாக கூறி மிரட்டி வந்துள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத மேற்படி ராஜன் என்ற சந்தை ராஜன் என்பவர் லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்கால் இடம் புகார் கொடுத்து உள்ளார். உடனே லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாயை கொடுத்து அனுப்பி உள்ளனர். அன்பு பிரகாஷ் தற்போது வெள்ள மடத்தில் உள்ள வீட்டில் வசித்து வருவதாகவும் அங்கு சென்று பணத்தை தருமாறும் கூறியதால் மேற்படி புகார்தாரர் ராஜன் வெள்ளமடம் சென்று அவருடைய வீட்டில் வைத்து ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாயை கொடுத்து உள்ளார். அப்போது லஞ்சபணத்தை வாங்கிய அன்பு பிரகாஷை மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்கால் உதவி ஆய்வாளர் பொன்சன் சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன், அருண் அசரியா உட்பட போலீசார் பாய்ந்து சென்று கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர். தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது. இதற்கிடையே காவல் ஆய்வாளர் மீது புகார் கூறிய ராஜன் தனக்கு போலீசாரால் ஆபத்து உள்ளது என்றும் தன் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்

Tags: district newsPOLICEtamilnadutheft
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறை மாவட்டத்தில் தினசரி3,000டன் நெல் கொள்முதல், சேமிப்பு & நகர்வு பணி ஆய்வு

Next Post

மரத்தில் பூக்கும் செயற்கை பூக்கள் – IIT அசத்தல்

Related Posts

கொழுமம் – நெய்க்காரப்பட்டி வழித்தடத்தில் பாதயாத்திரை பக்தர்களுக்கு தனிப்பாதை தேவை
News

கொழுமம் – நெய்க்காரப்பட்டி வழித்தடத்தில் பாதயாத்திரை பக்தர்களுக்கு தனிப்பாதை தேவை

December 21, 2025
பழநி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4 கோடி குவியும் தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள்!
News

பழநி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4 கோடி குவியும் தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள்!

December 21, 2025
பழநி கிரிவீதியில் கழிப்பறை திறந்தவெளியை நாடும் அவலம் – பெண் பக்தர்கள் மற்றும் முதியவர்கள் கடும் அவதி!
News

பூட்டியே கிடக்கும் காவல் உதவி மையங்கள் வழிப்பறி, திருட்டு சம்பவங்களால் மக்கள் பீதி!

December 21, 2025
பழநி கிரிவீதியில் கழிப்பறை திறந்தவெளியை நாடும் அவலம் – பெண் பக்தர்கள் மற்றும் முதியவர்கள் கடும் அவதி!
News

பழநி கிரிவீதியில் கழிப்பறை திறந்தவெளியை நாடும் அவலம் – பெண் பக்தர்கள் மற்றும் முதியவர்கள் கடும் அவதி!

December 21, 2025
Next Post
மரத்தில் பூக்கும் செயற்கை பூக்கள் – IIT அசத்தல்

மரத்தில் பூக்கும் செயற்கை பூக்கள் - IIT அசத்தல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
நெல்லை மாவட்டத்தில் ஸ்டாலினால் தொடங்கப்பட்ட புதிய திட்டப்பணிகள் எவையெவை?

நெல்லை மாவட்டத்தில் ஸ்டாலினால் தொடங்கப்பட்ட புதிய திட்டப்பணிகள் எவையெவை?

December 21, 2025

தற்போதைய முக்கியச் செய்திகள்

December 21, 2025
திருப்பரங்குன்றத்தில் மீண்டும் போலீஸ் குவிப்பு – பதற்றம் நீடிப்பு!

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் போலீஸ் குவிப்பு – பதற்றம் நீடிப்பு!

December 21, 2025
கலுங்கடி சாலையில் பள்ளம் குடிநீர்குழாயில் உடைந்து நீர்வீணாகிறது5நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை

கலுங்கடி சாலையில் பள்ளம் குடிநீர்குழாயில் உடைந்து நீர்வீணாகிறது5நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை

December 21, 2025
கொழுமம் – நெய்க்காரப்பட்டி வழித்தடத்தில் பாதயாத்திரை பக்தர்களுக்கு தனிப்பாதை தேவை

கொழுமம் – நெய்க்காரப்பட்டி வழித்தடத்தில் பாதயாத்திரை பக்தர்களுக்கு தனிப்பாதை தேவை

0
பழநி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4 கோடி குவியும் தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள்!

பழநி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4 கோடி குவியும் தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள்!

0
பழநி கிரிவீதியில் கழிப்பறை திறந்தவெளியை நாடும் அவலம் – பெண் பக்தர்கள் மற்றும் முதியவர்கள் கடும் அவதி!

பூட்டியே கிடக்கும் காவல் உதவி மையங்கள் வழிப்பறி, திருட்டு சம்பவங்களால் மக்கள் பீதி!

0
பழநி கிரிவீதியில் கழிப்பறை திறந்தவெளியை நாடும் அவலம் – பெண் பக்தர்கள் மற்றும் முதியவர்கள் கடும் அவதி!

பழநி கிரிவீதியில் கழிப்பறை திறந்தவெளியை நாடும் அவலம் – பெண் பக்தர்கள் மற்றும் முதியவர்கள் கடும் அவதி!

0
கொழுமம் – நெய்க்காரப்பட்டி வழித்தடத்தில் பாதயாத்திரை பக்தர்களுக்கு தனிப்பாதை தேவை

கொழுமம் – நெய்க்காரப்பட்டி வழித்தடத்தில் பாதயாத்திரை பக்தர்களுக்கு தனிப்பாதை தேவை

December 21, 2025
பழநி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4 கோடி குவியும் தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள்!

பழநி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4 கோடி குவியும் தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள்!

December 21, 2025
பழநி கிரிவீதியில் கழிப்பறை திறந்தவெளியை நாடும் அவலம் – பெண் பக்தர்கள் மற்றும் முதியவர்கள் கடும் அவதி!

பூட்டியே கிடக்கும் காவல் உதவி மையங்கள் வழிப்பறி, திருட்டு சம்பவங்களால் மக்கள் பீதி!

December 21, 2025
பழநி கிரிவீதியில் கழிப்பறை திறந்தவெளியை நாடும் அவலம் – பெண் பக்தர்கள் மற்றும் முதியவர்கள் கடும் அவதி!

பழநி கிரிவீதியில் கழிப்பறை திறந்தவெளியை நாடும் அவலம் – பெண் பக்தர்கள் மற்றும் முதியவர்கள் கடும் அவதி!

December 21, 2025

Recent News

கொழுமம் – நெய்க்காரப்பட்டி வழித்தடத்தில் பாதயாத்திரை பக்தர்களுக்கு தனிப்பாதை தேவை

கொழுமம் – நெய்க்காரப்பட்டி வழித்தடத்தில் பாதயாத்திரை பக்தர்களுக்கு தனிப்பாதை தேவை

December 21, 2025
பழநி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4 கோடி குவியும் தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள்!

பழநி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4 கோடி குவியும் தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள்!

December 21, 2025
பழநி கிரிவீதியில் கழிப்பறை திறந்தவெளியை நாடும் அவலம் – பெண் பக்தர்கள் மற்றும் முதியவர்கள் கடும் அவதி!

பூட்டியே கிடக்கும் காவல் உதவி மையங்கள் வழிப்பறி, திருட்டு சம்பவங்களால் மக்கள் பீதி!

December 21, 2025
பழநி கிரிவீதியில் கழிப்பறை திறந்தவெளியை நாடும் அவலம் – பெண் பக்தர்கள் மற்றும் முதியவர்கள் கடும் அவதி!

பழநி கிரிவீதியில் கழிப்பறை திறந்தவெளியை நாடும் அவலம் – பெண் பக்தர்கள் மற்றும் முதியவர்கள் கடும் அவதி!

December 21, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.