February 11, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அரசுப் பள்ளிகளில் வெற்றி நிச்சயம் கையேடு வழங்கும் நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள வந்த அமைச்சர் அங்கு மரங்களில் பறவை

by Satheesa
December 23, 2025
in News
A A
0
அரசுப் பள்ளிகளில் வெற்றி நிச்சயம் கையேடு வழங்கும் நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள வந்த அமைச்சர் அங்கு மரங்களில் பறவை
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

அரசுப் பள்ளிகளில் வெற்றி நிச்சயம் கையேடு வழங்கும் நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள வந்த அமைச்சர் அங்கு மரங்களில் பறவைகளின் சப்தத்தை கேட்டு அழகை ரசித்துப்படியே மாணவர்களுக்கு பேச்சு.

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் பொதுத்தேர்வு எழுத உள்ள 17 ஆயிரம் மாணவர்களுக்கு மாணவர்கள் தேர்வில் வெற்றிபெற பூம்பகார் எம்எல்.ஏ ஏற்பாட்டில் வினா விடை தொகுப்பான “வெற்றி நிச்சயம்” கையேடு வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் மெய்யநாதன் தொடக்கி வைத்தார். பள்ளி வளாகத்தில் மரங்களில் பறவைகளின் சப்தத்தை கேட்டு ரசித்த அமைச்சர் பறவைகளால் ஏற்படக்கூடிய நன்மைகளையும் மரங்கள் வளர்ப்பதின் அவசியத்தை குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்து பேச்சு.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் மாணவ- மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும், மதிப்பெண்ணை அதிகரிக்கவும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள 17ஆயிரம் மாணவர்களுக்கு, பூம்புகார் எம்எல்ஏவும், திமுக மாவட்ட செயலாளரமான நிவேதாமுருகன் ஏற்பாட்டில் “வெற்றி நிச்சயம்” என்ற கையேடு வழங்கும் நிகழ்ச்சியின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை செம்பனார்கோவிலில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று தொடங்கி வைத்தார். செம்பனார்கோவில் அரசு மகளிர் பள்ளி, சம்பந்தம் அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் கலைமகள் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மெய்யநாதன் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு “வெற்றி நிச்சயம்” கையேடுகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினார். இதில் அமைச்சர் பேசும்போது பள்ளி வளாகத்தில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங்களில் கிளிகள் குயில்கள் போன்ற பறவைகள் சப்தம் எழுப்பு இதை கண்டு இயற்கையோடு சப்தத்தை ரசித்தபடியே மாணவர்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் வளம் நிறைந்த பூமியில் பறவைகளால் ஏற்படக்கூடிய நன்மைகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும் ஒவ்வொரு மாணவனும் கல்வி மட்டும் அல்லாமல் ஏதாவது ஒரு தனி திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்காகத்தான் கல்வியை போன்று விளையாட்டுத்துறையை தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது. மாணவர்கள் பல தடைகளை தாண்டி தான் வெற்றி பெற முடியும். என்னைப் போன்றவர்கள் 25 ஆண்டு காலம் பல தடைகளை கடந்து தான் வெற்றி பெற்றுள்ளோம். எம் சி ஏ படிக்கும்போது கல்வி கட்டணம் கட்ட முடியாமல் கஷ்டப்பட்டு படித்ததால்தான் எனக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தது, தமிழக அமைச்சரவையில் இடம் பெறக்கூடிய வாய்ப்பு கிடைத்ததற்கு காரணம் கல்விதான் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் தாட்கோ தலைவர் இளையராஜா, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: district newsgovernment schooltamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

 நாகர்கோவிலில் அரசால் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட வீடுகள் உட்பட 60-க்கு மேற்பட்ட வீடுகளை இடிக்க அறிவிப்பாணை

Next Post

சென்னை கார் வியாபாரத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளே வந்தால் முற்றுகை போராட்டம்

Related Posts

9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் மறியல் விழுப்புரத்தில் கைது
News

9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் மறியல் விழுப்புரத்தில் கைது

February 10, 2026
20 பவுன் நகையை மீட்டுக் கொடுத்த தூய்மை பணியாளருக்கு 4 லட்சம் ரூபாய்  சன்மானம் அளித்த பூண்டி கலைவாணன்
News

20 பவுன் நகையை மீட்டுக் கொடுத்த தூய்மை பணியாளருக்கு 4 லட்சம் ரூபாய்  சன்மானம் அளித்த பூண்டி கலைவாணன்

February 10, 2026
மயிலாடுதுறை அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து 2-வது நாளாக காலவரையற்ற போராட்டம்
News

மயிலாடுதுறை அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து 2-வது நாளாக காலவரையற்ற போராட்டம்

February 10, 2026
மயிலாடுதுறையில்9அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் சாலைமறியல் 200பேர் கைது
News

மயிலாடுதுறையில்9அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் சாலைமறியல் 200பேர் கைது

February 10, 2026
Next Post
சென்னை கார் வியாபாரத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளே வந்தால் முற்றுகை போராட்டம்

சென்னை கார் வியாபாரத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளே வந்தால் முற்றுகை போராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு நில உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக காத்திருப்பு ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு நில உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக காத்திருப்பு ஆர்ப்பாட்டம்

February 9, 2026
மயிலாடுதுறையில் நகராட்சி தூய்மைபணியாளர்களுக்கு காலைஉணவு வழங்கும் திட்டத்தைMLAநகராட்சித் நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தனர்

மயிலாடுதுறையில் நகராட்சி தூய்மைபணியாளர்களுக்கு காலைஉணவு வழங்கும் திட்டத்தைMLAநகராட்சித் நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தனர்

February 9, 2026
பணி நிரந்தரம் கோரி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் – மாநகராட்சிக்கு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் அவகாசம்

பணி நிரந்தரம் கோரி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் – மாநகராட்சிக்கு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் அவகாசம்

August 11, 2025
9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் மறியல் விழுப்புரத்தில் கைது

9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் மறியல் விழுப்புரத்தில் கைது

February 10, 2026
9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் மறியல் விழுப்புரத்தில் கைது

9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் மறியல் விழுப்புரத்தில் கைது

0
20 பவுன் நகையை மீட்டுக் கொடுத்த தூய்மை பணியாளருக்கு 4 லட்சம் ரூபாய்  சன்மானம் அளித்த பூண்டி கலைவாணன்

20 பவுன் நகையை மீட்டுக் கொடுத்த தூய்மை பணியாளருக்கு 4 லட்சம் ரூபாய்  சன்மானம் அளித்த பூண்டி கலைவாணன்

0
மயிலாடுதுறை அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து 2-வது நாளாக காலவரையற்ற போராட்டம்

மயிலாடுதுறை அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து 2-வது நாளாக காலவரையற்ற போராட்டம்

0
மயிலாடுதுறையில்9அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் சாலைமறியல் 200பேர் கைது

மயிலாடுதுறையில்9அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் சாலைமறியல் 200பேர் கைது

0
9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் மறியல் விழுப்புரத்தில் கைது

9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் மறியல் விழுப்புரத்தில் கைது

February 10, 2026
20 பவுன் நகையை மீட்டுக் கொடுத்த தூய்மை பணியாளருக்கு 4 லட்சம் ரூபாய்  சன்மானம் அளித்த பூண்டி கலைவாணன்

20 பவுன் நகையை மீட்டுக் கொடுத்த தூய்மை பணியாளருக்கு 4 லட்சம் ரூபாய்  சன்மானம் அளித்த பூண்டி கலைவாணன்

February 10, 2026
மயிலாடுதுறை அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து 2-வது நாளாக காலவரையற்ற போராட்டம்

மயிலாடுதுறை அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து 2-வது நாளாக காலவரையற்ற போராட்டம்

February 10, 2026
மயிலாடுதுறையில்9அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் சாலைமறியல் 200பேர் கைது

மயிலாடுதுறையில்9அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் சாலைமறியல் 200பேர் கைது

February 10, 2026

Recent News

9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் மறியல் விழுப்புரத்தில் கைது

9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் மறியல் விழுப்புரத்தில் கைது

February 10, 2026
20 பவுன் நகையை மீட்டுக் கொடுத்த தூய்மை பணியாளருக்கு 4 லட்சம் ரூபாய்  சன்மானம் அளித்த பூண்டி கலைவாணன்

20 பவுன் நகையை மீட்டுக் கொடுத்த தூய்மை பணியாளருக்கு 4 லட்சம் ரூபாய்  சன்மானம் அளித்த பூண்டி கலைவாணன்

February 10, 2026
மயிலாடுதுறை அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து 2-வது நாளாக காலவரையற்ற போராட்டம்

மயிலாடுதுறை அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து 2-வது நாளாக காலவரையற்ற போராட்டம்

February 10, 2026
மயிலாடுதுறையில்9அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் சாலைமறியல் 200பேர் கைது

மயிலாடுதுறையில்9அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் சாலைமறியல் 200பேர் கைது

February 10, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.