December 21, 2025, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருநின்றவூரில் பல்வேறு வழக்குகளில்  பிரபல ரவுடிக்கு எதிராக ஆஜரான வழக்கறிஞருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்

by Satheesa
October 10, 2025
in News
A A
0
திருநின்றவூரில் பல்வேறு வழக்குகளில்  பிரபல ரவுடிக்கு எதிராக ஆஜரான வழக்கறிஞருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திருவள்ளூர் அடுத்த திருநின்றவூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சடகோபன் (எ)ராஜராஜன் என்பவர் வீட்டுமனை மோசடி வழக்கு ஒன்றில் திருவண்ணாமலையைச் சேர்ந்த புவனேஷ், உத்திரமேரூரைச் சேர்ந்த மணிகண்டன் ஆகியோருக்கு ஆதரவாக ஆஜரானதாக கூறப்படுகிறது. இதனால் எதிர் தரப்பான திருநின்றவூர் கொசவன்பாளையத்தைச் சேர்ந்த ரவுடி பூபதி (எ)வெங்கேடச பூபதிக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அதே போல் பரவலாக பல்வேறு வழக்குகளில் பூபதிக்கு எதிராக வழக்கறிஞர் ஆஜராவதால் கடந்த செப்டம்பர் மாதம் 26-ஆம் தேதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதே போல் கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி வீட்டு வாசலில் நிறுத்திவைத்திருந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான காரையும் வெடிகுண்டு வீசி தீக்கிரையாக்கியதாக திருநின்றவூர் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் கைது செய்த போலீசார் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் அவருக்கு ஜாமிீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இதனால் நீதிபதியை சந்தித்து முறையிட அனைத்து வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கூட்டம் இன்று நடைபெறும் என அறிவித்தனர். இந்நிலையில் நீதிமன்றத்திற்கு வந்த வழக்கறிஞர் சடகோபனை செல்போனில் தொடர்புகொண்ட ரவுடி பூபதி, எனக்கு எதிராக வழக்கறிஞர்கள் சங்கத்தினர் மீட்டிங் போடுறீங்களா… உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து அனைத்து வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, நீதிமன்ற வளாகம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் ஆட்டோக்களுக்கு க்யூ ஆர் கோடு வழங்கும் நிகழ்வு

Next Post

8 மாணவர்களுக்கு எலிக்காய்ச்சல்.. கல்லூரியை மூட சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு !

Related Posts

கலுங்கடி சாலையில் பள்ளம் குடிநீர்குழாயில் உடைந்து நீர்வீணாகிறது5நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை
News

கலுங்கடி சாலையில் பள்ளம் குடிநீர்குழாயில் உடைந்து நீர்வீணாகிறது5நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை

December 21, 2025
திருப்பத்தூரில் 2097 பேர் உதவி ஆய்வாளர் தேர்வு எழுதினர்
News

திருப்பத்தூரில் 2097 பேர் உதவி ஆய்வாளர் தேர்வு எழுதினர்

December 21, 2025
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை அமைச்சர் சாமு நாசர்,குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்
News

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை அமைச்சர் சாமு நாசர்,குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்

December 21, 2025
செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து ஒரு வாரங்களாக கடும் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் சிரமம்
News

செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து ஒரு வாரங்களாக கடும் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் சிரமம்

December 21, 2025
Next Post
8 மாணவர்களுக்கு எலிக்காய்ச்சல்.. கல்லூரியை மூட சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு !

8 மாணவர்களுக்கு எலிக்காய்ச்சல்.. கல்லூரியை மூட சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
த.வெ.க.விலும் ஆரம்பித்தது மாவட்ட செயலாளர் நீக்கம் – யார் அந்த நபர்?

த.வெ.க.விலும் ஆரம்பித்தது மாவட்ட செயலாளர் நீக்கம் – யார் அந்த நபர்?

December 20, 2025
இந்தியாவுக்கு எதிரான செயல்களால் பற்றி எறியும் பக்கத்துக்கு தேசம்

இந்தியாவுக்கு எதிரான செயல்களால் பற்றி எறியும் பக்கத்துக்கு தேசம்

December 20, 2025
நாங்கள் கல்வியை கொடுக்கிறோம் RJD துப்பாக்கி கொடுப்பதை பற்றி பேசுகிறது – பிரதமர் மோடி பிரசாரம்

எஸ்ஐஆர் பணிகள் எதற்கு? – மோடியின் அதிரடி பதில்

December 20, 2025
விஜய் வீட்டில் கூடிய முக்கிய புள்ளிகள் – புதிய கூட்டணி உருவாகுமா?

விஜய் வீட்டில் கூடிய முக்கிய புள்ளிகள் – புதிய கூட்டணி உருவாகுமா?

December 20, 2025
கலுங்கடி சாலையில் பள்ளம் குடிநீர்குழாயில் உடைந்து நீர்வீணாகிறது5நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை

கலுங்கடி சாலையில் பள்ளம் குடிநீர்குழாயில் உடைந்து நீர்வீணாகிறது5நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை

0
திருப்பத்தூரில் 2097 பேர் உதவி ஆய்வாளர் தேர்வு எழுதினர்

திருப்பத்தூரில் 2097 பேர் உதவி ஆய்வாளர் தேர்வு எழுதினர்

0
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை அமைச்சர் சாமு நாசர்,குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை அமைச்சர் சாமு நாசர்,குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்

0
செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து ஒரு வாரங்களாக கடும் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் சிரமம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து ஒரு வாரங்களாக கடும் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் சிரமம்

0
கலுங்கடி சாலையில் பள்ளம் குடிநீர்குழாயில் உடைந்து நீர்வீணாகிறது5நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை

கலுங்கடி சாலையில் பள்ளம் குடிநீர்குழாயில் உடைந்து நீர்வீணாகிறது5நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை

December 21, 2025
திருப்பத்தூரில் 2097 பேர் உதவி ஆய்வாளர் தேர்வு எழுதினர்

திருப்பத்தூரில் 2097 பேர் உதவி ஆய்வாளர் தேர்வு எழுதினர்

December 21, 2025
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை அமைச்சர் சாமு நாசர்,குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை அமைச்சர் சாமு நாசர்,குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்

December 21, 2025
செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து ஒரு வாரங்களாக கடும் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் சிரமம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து ஒரு வாரங்களாக கடும் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் சிரமம்

December 21, 2025

Recent News

கலுங்கடி சாலையில் பள்ளம் குடிநீர்குழாயில் உடைந்து நீர்வீணாகிறது5நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை

கலுங்கடி சாலையில் பள்ளம் குடிநீர்குழாயில் உடைந்து நீர்வீணாகிறது5நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை

December 21, 2025
திருப்பத்தூரில் 2097 பேர் உதவி ஆய்வாளர் தேர்வு எழுதினர்

திருப்பத்தூரில் 2097 பேர் உதவி ஆய்வாளர் தேர்வு எழுதினர்

December 21, 2025
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை அமைச்சர் சாமு நாசர்,குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை அமைச்சர் சாமு நாசர்,குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்

December 21, 2025
செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து ஒரு வாரங்களாக கடும் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் சிரமம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து ஒரு வாரங்களாக கடும் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் சிரமம்

December 21, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.