தேசத்தின் தூண்களுக்குத் தேசப்பற்று வணக்கம்… தூய்மைப் பணியாளர்களைச் சீருடையால் சிறப்பித்த தம்பிபட்டி குடியரசு தின விழா!
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா தம்பிபட்டி ஊராட்சியில் நாட்டின் 77-வது குடியரசு தின விழா மிகுந்த உற்சாகத்துடனும் தேசப்பற்றுடனும் கொண்டாடப்பட்டது. இந்த நன்னாளை முன்னிட்டு, நம் சமூகத்தின் ...
Read moreDetails




















