February 11, 2026, Wednesday

Tag: workers

தேசத்தின் தூண்களுக்குத் தேசப்பற்று வணக்கம்… தூய்மைப் பணியாளர்களைச் சீருடையால் சிறப்பித்த தம்பிபட்டி குடியரசு தின விழா!

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா தம்பிபட்டி ஊராட்சியில் நாட்டின் 77-வது குடியரசு தின விழா மிகுந்த உற்சாகத்துடனும் தேசப்பற்றுடனும் கொண்டாடப்பட்டது. இந்த நன்னாளை முன்னிட்டு, நம் சமூகத்தின் ...

Read moreDetails

குன்னூர் அருகே பயங்கரம்: சுற்றுச்சுவர் அஸ்திவாரப் பணியின் போது மண் சரிந்து வடமாநில தொழிலாளர்கள் 3 பேர் பலி

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவி வரும் காலநிலை மாற்றங்களுக்கு இடையே, கட்டுமானப் பணியின் போது நிகழ்ந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் ...

Read moreDetails

நகராட்சி அலுவலகத்தில் களைகட்டிய சமத்துவப் பொங்கல் – தூய்மைப் பணியாளர்களுடன் கொண்டாட்டம்!

சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சியில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதநல்லிணக்கம் மற்றும் பணியாளர் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் "சமத்துவப் பொங்கல்" விழா மிக விமரிசையாகக் ...

Read moreDetails

மதுரை கலெக்டர் அலுவலகம் முன் அங்கன்வாடி ஊழியர்கள் திரண்டனர் வேலை நிறுத்தப் போராட்டம்!

தமிழகம் முழுவதும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களின் நீண்டகாலக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக ...

Read moreDetails

ராமநாதபுரத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட 1,380 பேர் கைது

தங்களை அரசு ஊழியர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் ...

Read moreDetails

திண்டுக்கல்லில் அங்கன்வாடி ஊழியர்கள் பி சாலை மறியல் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய 1000 பேர் கைது

தங்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல்லில் இன்று தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் நடத்திய ...

Read moreDetails

புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் திருநகர் மருதுபாண்டியனுக்குப் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு

தமிழக அரசியலில் ஒரு புதிய சக்தியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரமடைந்துள்ளன. அதன் ஒரு பகுதியாக, மதுரை ...

Read moreDetails

வால்பாறை தோட்டத் தொழிலாளர் ஊதிய விவகாரம் சமரசப் பேச்சுவார்த்தை

வால்பாறை பகுதியில் உள்ள குறிப்பிட்ட 10 தனியார் எஸ்டேட் நிர்வாகங்கள், ஒப்பந்தப்படி தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காததைக் கண்டித்து அறிவிக்கப்பட்டிருந்த போராட்டம், தொழிலாளர் துணை ஆணையரின் அழைப்பை ஏற்றுத் ...

Read moreDetails

‘க்ளீன் கரோ’ கோஷம்… திருப்பூரில் வடமாநில தொழிலாளர்களின் திடீர் மறியல் !

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் சரிவர இல்லாததால், தினசரி சேகரிக்கப்படும் குப்பைகளை அகற்றுவதில் நிர்வாகம் கடுமையான சிக்கலை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக ...

Read moreDetails

மாஞ்சோலை மறக்க முடியாத மாறுபாடு : ஊதிய உயர்வு கேட்ட தொழிலாளர்கள் தாமிரபரணியில் பலியான தினம் இன்று !

1999 ஜூலை 23 — இந்த தேதியை மறந்துவிட இயலாது. இன்று, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் இரத்த விலையிலான போராட்டத்தின் 26ஆம் ஆண்டு நினைவு நாள். ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist