November 28, 2025, Friday

Tag: VIJAY CAMPAIGN

“அப்படி ஒரு முடிவை எடுக்காதீங்க… அரசியலுக்கே சிக்கல் வரும்” – விஜயிடம் ராகுல் காந்தி பேசியதாக தகவல் !

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யுடன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசியில் பேசியதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. தகவலின்படி, அதிமுக - பாஜக ...

Read moreDetails

ரோடு ஷோக்களுக்கு தற்காலிக தடை

சென்னை :அரசியல் கட்சிகள் நடத்தும் ரோடு ஷோக்களுக்கு தற்காலிகமாக அனுமதி வழங்க முடியாது என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. புதிய வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்படும் ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : புஸ்ஸி ஆனந்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி !

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கரூர் ...

Read moreDetails

கரூர் துயரச் சம்பவம் : இன்று சென்னை ஐகோர்ட்டில் 8 வழக்குகள் விசாரணை !

சென்னை : கரூர் கூட்ட நெரிசல் விபத்து தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 8 வழக்குகள் இன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் ...

Read moreDetails

கண்ணீருடன் விஜய்… கரூர் துயரத்தில் பலியானோரின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல்!”

சென்னை : கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை இன்று காலை தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் ...

Read moreDetails

விஜய்யை அசிங்கப்படுத்துவது தற்குறி ரசிகர்களின் செயல் – ஜி.பி.முத்து விமர்சனம்

கடந்த கரூர் தவெக பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு தொடர்புடைய நவீன விவாதங்களில், யூடியூபர் மற்றும் நடிகர் ஜி.பி.முத்து விஜய்யை நோக்கிய விமர்சனங்களை வெளியிட்டுள்ளார். ...

Read moreDetails

கரூர் துயர் சம்பவம்..விஜய் எடுத்த திடீர் முடிவு !

கரூரில் விஜய் பங்கேற்ற கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இழந்த பெருந்துயரம் ஏற்பட்டிருந்த நிலையில், பலியானோர் குடும்பத்தோரை சென்னைக்கு வரவழைத்து நிவாரணம் வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் ...

Read moreDetails

கரூர் துயர சம்பவம் : சி.பி.ஐ., விசாரணை துவக்கம், சிறப்பு புலனாய்வு குழு ஆவணங்களை ஒப்படைத்தது

கரூர் : செப். 27 அன்று கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற த.வெ.க., கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணையை துவக்கியுள்ளனர். ...

Read moreDetails

“இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட வேண்டாம்” – தவெக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட என். ஆனந்த்

கரூரில் நடைபெற்ற தவெக கூட்ட நெரிசல் விபத்தில் பலர் உயிரிழந்ததை அடுத்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை தவெக சார்பில் ...

Read moreDetails

“விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்தது தான் நெரிசலுக்குக் காரணம்” – சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

சென்னை: கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான துயரச் சம்பவம் தொடர்பாக தமிழக சட்டசபையில் ...

Read moreDetails
Page 2 of 13 1 2 3 13
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist