குழந்தை கழுத்தில் கத்தி வைத்து தாயிடம் நகை பறித்தவர் கைது
திருச்சி: தொட்டியம் அருகே குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி தாயிடம் நகை பறித்த நபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே ஏலூர்பட்டி ...
Read moreDetailsதிருச்சி: தொட்டியம் அருகே குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி தாயிடம் நகை பறித்த நபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே ஏலூர்பட்டி ...
Read moreDetailsசென்னை: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 2 நாள் பயணமாக நாளை தமிழ்நாட்டுக்கு வருகிறார். நாளை காலை 11.40 மணியளவில் தனியார் விமானம் மூலம் சென்னை வரவிருக்கும் ...
Read moreDetailsதிருச்சி : திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே நேற்று நள்ளிரவு ஏற்பட்ட விபத்தில், ஒன்றரை வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர். ...
Read moreDetailsதிருச்சி : திருச்சி மாநகராட்சி கூட்டத்தில், மேயருக்கு எதிராக அவமரியாதையாக பேசிய ஆளுங்கட்சி கவுன்சிலரை கூட்டத்தில் இருந்து வெளியேற்றியும், இரண்டு கூட்டங்களுக்கு சஸ்பெண்ட் செய்தும் மேயர் அன்பழகன் ...
Read moreDetailsதிருச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலினை ‘அங்கிள்’ என குறிப்பிடும் வகையில் விஜய் பேசியதைத் தொடர்ந்து, தி.மு.க. வட்டாரத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து மாநில அமைச்சர் கே.என்.நேரு விமர்சனம் ...
Read moreDetailsமுதல்வர் மு.க.ஸ்டாலினை விமர்சித்த தவேகா தலைவர் விஜயின் செயல் தரத்துக்கு உட்பட்டதாக இல்லையெனத் தெரிவித்துள்ள அமைச்சர் கே.என்.நேரு, இது ஒரு தரம் தாழ்ந்த விமர்சனமாகவே பார்க்கப்பட வேண்டும் ...
Read moreDetailsசென்னை: அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் 13 ஆண்டுகளாக குற்றவாளிகள் கைதாக்கப்படாமல் இருந்த நிலையில், திருச்சி டி.ஐ.ஜி. வருண்குமார் தலைமையில் மீண்டும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. ...
Read moreDetailsதிருச்சி: 70 வயதை கடந்த முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக ரேஷன் பொருட்களை வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவன் திட்டத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். ...
Read moreDetailsதிருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு உதவி கலெக்டர் அருள் ...
Read moreDetailsதிருச்சி : முக்கொம்பு அணை பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட எஸ்.ஐ., உட்பட நான்கு போலீசாரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து திருச்சி டிஐஜி ...
Read moreDetails© 2025 - Bulit by Texon Solutions.