September 15, 2026, Tuesday

Tag: tamilnadu

சென்னையில் அரை மணி நேரத்தில் 20 சென்டிமீட்டர் மழை பெய்தால் எதிர்கொள்வதற்காக மின்மோட்டார் டிராக்டர்கள்

சென்னையில் அரை மணி நேரத்தில் 20 சென்டிமீட்டர் மழை பெய்தால் எதிர்கொள்வதற்காக மின்மோட்டார் டிராக்டர்கள் : அமைச்சர் கே என் நேரு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மேலும் ...

Read moreDetails

திருவாரூர் வெளி மாவட்டத்தில் இருந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முயன்ற லாரிகளை விவசாயிகள் சிறைப்பிடித்ததால் பரபரப்பு

திருவாரூர் அருகே வெளி மாவட்டத்தில் இருந்து நெல் மூட்டைகளை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முயன்ற லாரிகளை விவசாயிகள் சிறைப்பிடித்ததால் பரபரப்பு. திருவாரூர் மாவட்டத்தில் ...

Read moreDetails

இரண்டு நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படாதவை கண்டித்து நீடூர் பகுதியில் சாலை மறியல் போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதை கண்டித்தும் இரண்டு நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படாதவை கண்டித்தும் வெளி மாநில ...

Read moreDetails

திருவாரூர் அருகே கடைவீதியில் இளைஞர் வெட்டிக்கொலை.கொரடாச்சேரி போலீசார் விசாரணை

திருவாரூர் அருகே கடைவீதியில் இளைஞர் வெட்டிக்கொலை.கொரடாச்சேரி போலீசார் விசாரணை. திருவாரூர் அருகே அம்மையப்பன் காந்தி நகர் புதுத் தெருவை சேர்ந்த துரைராஜ் மகன்நந்தகுமார் 30 கொத்தனார் வேலை ...

Read moreDetails

சீர்காழி அரசு மருத்துவமனையில் ஊசி போட்ட கர்ப்பிணிகள் உள்ளிட்ட 36 பேருக்கு திடீரென நடுக்கம் &காய்ச்சல் ஏற்பட்டதால் பரபரப்பு.

சீர்காழி அரசு மருத்துவமனையில் ஊசி போட்ட கர்ப்பிணிகள் உள்ளிட்ட 36 பேருக்கு திடீரென நடுக்கம் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டதால் பரபரப்பு. இரண்டு பேர் மேல் சிகிச்சைக்காக அனுமதி. ...

Read moreDetails

தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி DMDK முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட கழக செயலாளருமான L .வெங்கடேசன் தலைமையில் DMDKவினர் மாலை அணிவித்து மரியாதை

விழுப்புரத்தில் தந்தை பெரியாரின் பிறந்த நாளை யொட்டி தேமுதிக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட கழக செயலாளருமான எல்.வெங்கடேசன் தலைமையில் தேமுதிகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் ...

Read moreDetails

விழுப்புரத்தில் மாவட்ட அளவினா தடகள போட்டியில் 1500 வீரர்கள் பங்கேற்பு

விழுப்புரத்தில் மாவட்ட அளவினா தடகள போட்டியில் 1500 வீரர்கள் பங்கேற்பு நவீன சிந்தடிக் மைதானம் அமைத்து தரவேண்டும் என தடகள சங்கத்தின் மாவட்ட தலைவர் பொன்னுசாமி கார்த்தீக் ...

Read moreDetails

திருக்கடையூர் கோவிலில் சல்லடையில் சலிக்க சலிக்க வந்த பணம் குவியல் நூற்றுக்கணக்கானோர் என்னும் பணி

திருக்கடையூர் கோவிலில் சல்லடையில் சலிக்க சலிக்க வந்த பணம் குவியல் நூற்றுக்கணக்கானோர் என்னும் பணியில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் அமைந்துள்ளது உலக பிரசித்தி ...

Read moreDetails

தனியார் கல்லூரி சுயநிதி பிரிவு பேராசிரியர்களுக்கு 3 மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தனியார் கல்லூரி சுயநிதி பிரிவு பேராசிரியர்களுக்கு 3 மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து கல்லூரி வளாகத்தில் அலுவலக வாசல் முன் அமர்ந்து பேராசிரியர்கள் ...

Read moreDetails

ஓம்காரேஸ்வர் கோவில்

ஓம்காரேஸ்வர் கோவில் மத்தியப் பிரதேசத்தில் நர்மதா நதிக்கரையில் உள்ள ஒரு தீவில் அமைந்துள்ளது. இந்த ஜோதிர்லிங்கம் ஓம் .என்ற புனித எழுத்தைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், இந்த ...

Read moreDetails
Page 319 of 388 1 318 319 320 388
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist