Tag: tamilnadu

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊழியரின் இருசக்கர வாகனத்தில் புகுந்த சாரை பாம்பு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தரை தளத்துடன் உள்ள ஏழு அடுக்கு மாடி கட்டிடத்தில் இயங்கி வருகிறது. 60க்கும் மேற்பட்ட துறைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர். ...

Read moreDetails

காளி ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

மயிலாடுதுறை அருகே காளி ஊராட்சியில் அரசு வீடு கட்டும் திட்டத்தில் கட்டப்பட்ட வீட்டின் உள்சுவர் இடிந்து விழுந்து ஐந்து வயது சிறுமி உயிர் இழந்த விவகாரம். வீடு ...

Read moreDetails

சீர்காழியில் பள்ளி மற்றும் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இயங்கிவரும் பெஸ்ட் மெட்ரிக்குலேஷன் தனியார் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.இப்பள்ளியில் சீர்காழியை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி ...

Read moreDetails

சசிகலா பிறந்தநாளை முன்னிட்டு நாகூர் தர்காவில் சிறப்பு பிரார்த்தனை

சசிகலா பிறந்தநாளை முன்னிட்டு உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் சிறப்பு பிரார்த்தனை. 500 க்கும் மேற்பட்ட ஏழை எளியோருக்கு பிரியாணி சின்னம்மா என்று அழைக்கப்படும் சசிகலாவின் 7 ...

Read moreDetails

ஸ்ரீ தரம்சந்த் ஜெயின் பள்ளியில் விளையாட்டு தின விழா

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கருவம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ தரம்சந்த் ஜெயின் பள்ளியில் சுதந்திர தின விழா மற்றும் 11 ஆவது விளையாட்டு தின விழா சிறப்பாக ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட குடும்பத்தினர் கதறல்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட குடும்பத்தினர் கதறல். மூன்று ஆண்டுகளாக புகார் மனுக்கள் அளித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி ...

Read moreDetails

அருள்மிகு நாகேஸ்வர சுவாமி திருக்கோயில்

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே வடநாகேஸ்வரம் என்னுமிடத்தில் அருள்மிகு நாகேஸ்வர சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.சில ஆண்டுகளுக்கு முன்பு, சேக்கிழார் பிரதி~;டை செய்த நாகேஸ்வர லிங்கம் பின்னப்பட்டது. எனவே, ...

Read moreDetails

ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆகஸ்ட் 22-ம் தேதி முற்றுகைபோராட்டம்

நாதல்படுகை கிராமத்தில் மண் சாலையை தார்ச் சாலையாக மாற்ற முடியாமல் ஆக்கிரமிப்பு செய்துள்ள தனிநபர்கள்:- ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆகஸ்ட் ...

Read moreDetails

அகணி ஊராட்சியில் காட்டுப்பன்றிகள் நெற்பயிர்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

மயிலாடுதுறை மாவட்டம் அகணி ஊராட்சியில் காட்டுப்பன்றிகள் நெற்பயிர்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்:- மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா அகணி ஊராட்சியில் விவசாயிகள் விளைவித்து, ...

Read moreDetails

மருத்துவ முகாம் சீர்கேட்டை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்ட தலைமை மருத்துவமனையில் நடைபெறும் மருத்துவ முகாம் சீர்கேட்டை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் :- மயிலாடுதுறை மாவட்ட தலைமை மருத்துவமனைகள் முன்பு ...

Read moreDetails
Page 233 of 273 1 232 233 234 273
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist