Tag: tamilnadu

“3 பிள்ளையை பெத்துக்கணும்னா யார் வளர்ப்பா ?” – மோகன் பாகவத்துக்கு சீமான் கேள்வி

"நீங்கள் 3 குழந்தை பெத்துக்கணும்னு சொன்னா நான் பெத்துக்கணுமா? அந்த குழந்தையை யார் வளர்ப்பா?" என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வலியுறுத்திய கருத்துக்கு நாம் தமிழர் ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்:- மாவட்ட ஆட்சியர், மயிலாடுதுறை எம்எல்ஏ ஆகியோர் தொடங்கி வைத்து, கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினர்:- ...

Read moreDetails

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்

நவகைலாய தலங்களில் செவ்வாய் தலமாக திருநெல்வேலி மாவட்டம் கோடகநல்லூர் என்னுமிடத்தில் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயி;ல் அமைந்துள்ளது.கொடிமரம், பலிபீடம், பரிவார மூர்த்திகள் என எதுவுமே இல்லாத வித்தியாசமான கோயில் ...

Read moreDetails

சீர்காழியில் விபத்தில் உயிரிழந்த துப்புரவு தொழிலாளருக்கு நிவாரணம் கோரி சாலை மறியல்

சீர்காழியில் விபத்தில் உயிரிழந்த துப்புரவு தொழிலாளருக்கு நிவாரணம் மற்றும் அவரது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அரசு வேலை வழங்க கோரி சாலை மறியல் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா ...

Read moreDetails

அம்மநாதர் திருக்கோயில்

நவகைலாயங்களில் ஒன்று திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே அம்மநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.தாமிரபரணி நதியின் தென்கரையில் அமைந்துள்ள இத்தலத்தில் சிவன், சந்திர அம்சத்துடன் காட்சி தருகிறார். கோயிலுக்கு அருகிலேயே ...

Read moreDetails

5 மாவட்டங்களை சேர்ந்த கூட்டுறவு மற்றும் உணவு வழங்கல் அலுவலக அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம்

கன்னியாகுமரி,திருநெல்வேலி, உட்பட 5 மாவட்டங்களை சேர்ந்த கூட்டுறவு மற்றும் உணவு வழங்கல் அலுவலக அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவர் ...

Read moreDetails

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி தொகையை ஒன்றிய அரசு வழங்கும் வரை  உண்ணா விரதப் போராட்டம்

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி தொகையை ஒன்றிய அரசு வழங்கும் வரை உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில் அறிவித்து காலவரையறையற்ற உண்ணாவிரத்தை ...

Read moreDetails

சீர்காழி அருகே அரசு பேருந்து மோதி பெண் தூய்மை பணியாளர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு

சீர்காழி அருகே புத்தூரில் அரசு பேருந்து மோதி தூய்மை பணியாளர் உட்பட இருவர் உயிரிழப்பு. இருசக்கர வாகனத்தில் வந்தவர் மீது மோதாமல் இருக்க பேருந்து திருப்பியபோது இருவர் ...

Read moreDetails

தரங்கம்பாடி தலைமை மீனவ கிராமத்தில் உள்ள ஸ்ரீ ரேணுகாதேவி அம்மன் ஆலய வருடாந்திர பிரம்மோற்சவ திருவிழா

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தலைமை மீனவ கிராமத்தில் உள்ள ஸ்ரீ ரேணுகாதேவி அம்மன் ஆலய வருடாந்திர பிரம்மோற்சவ திருவிழா 1000க்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து வழிபாடு. மயிலாடுதுறை ...

Read moreDetails

மயிலாடுதுறையில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை,அமைச்சர் மெய்யநாதன் பார்வை

மயிலாடுதுறையில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை, அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு, கபடி, கூடைபந்து, ஓட்டப்பந்தயம் இறுதிப்போட்டிகளை தொடக்கி வைத்தார். மயிலாடுதுறை மாவட்டத்தில் 2025-2026-ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பைக்கான ...

Read moreDetails
Page 223 of 273 1 222 223 224 273
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist