May 16, 2026, Saturday

Tag: tamilnadu

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர்சுவாமி கோயிலில் 1008 சங்காபிஷேகம்.திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காட்டில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட பிரம்மவித்யாம்பிகை உடனாகிய சுவேதாரண்யேஸ்வரர்சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் காசிக்கு இணையான ஆறு கோயில்களில் முதன்மையான ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்டத்தில் பகலில் மழை நின்ற நிலையில், இரவு மீண்டும் துவங்கிய மழை 

வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் கொடுத்திருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை வரை ...

Read moreDetails

திண்டுக்கல் திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. வரவிருக்கும் தேர்தல்களை எதிர்கொள்வதற்கான புதிய வியூகங்களை வகுக்கும் நோக்கில் இந்தக் ...

Read moreDetails

வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பானDMK.BLA _2-வின் பணி குறித்து M.L.A.Dr.லட்சுமணன் களஆய்வு

தேர்தல் ஆணையம் எஸ் ஐ ஆர் எனப்படும் தேர்தல் சிறப்பு வாக்காளர் திருத்தம் பணியில் ஈடுபட்டு வருகிறது இதில் அரசியல் கட்சிகளை சேர்ந்த கண்காணித்து வாக்குகளை சேர்க்கும் ...

Read moreDetails

மயிலாடுதுறை அருகே கல்லூரி பேருந்து வயலில் சாய்ந்து விபத்து

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கஞ்சாநகரம் கிராமத்தில் கல்லூரி மாணவர்களை அழைக்க வந்த பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. மயிலாடுதுறை மாவட்டம் கஞ்சாநகரம் கிராமத்தில் இருந்து ...

Read moreDetails

மயிலாடுதுறையில் துலா மாதத்தின் 30 நாட்கள் பலனும் ஒரே நாளில் கிடைக்க கூடிய முடவன் முழுக்கு தீர்த்தவாரி

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புகழ்பெற்ற துலா உற்சவம் ஐப்பசி மாதம் 30 நாட்களும் நடைபெற்றது. கங்கை முதலான புண்ணிய நதிகள் ஐப்பசி மாதம், காவிரியில் நீராடி, இறைவனை ...

Read moreDetails

குடவாசல் பகுதியில் அதிமுக வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனை கூட்டம் 

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட குடவாசல் தெற்கு ஒன்றியம், வடக்கு ஒன்றியம், குடவாசல் பேரூர் பகுதிகளுக்கான வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் ...

Read moreDetails

தமிழகத்தில் பருவ மழை தொடங்கியிருக்கும் நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த மழை

செங்கல்பட்டு மாவட்டத்தில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது, குறிப்பாக வடகிழக்கு பருவமழை காலங்களில் பலத்த மழை பெய்துள்ளது. உதாரணமாக, அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று ...

Read moreDetails

மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலய காவிரி துலா உற்சவத்தை முன்னிட்டு திருத்தேர்களில் பஞ்சமூர்த்திகள்

மயிலாடுதுறையில் ஐப்பசி மாதத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் காவிரி துலா உற்சவம் சிவாலயங்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ அபயாம்பிகை உடனாகிய ஸ்ரீ ...

Read moreDetails

ரெப்கோ வங்கியின் பர்மாவில் இருந்து தாயகம் திருந்திய மக்களுக்கான வங்கி சலுகைகள் குறித்த விழிப்புணர்வு

சென்னை வியாசர்பாடியில் தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளை என்ற பெயரில் பர்மாவில் இருந்து இந்தியாவிற்கு வந்த மக்கள் நலனுக்காக செயல்பட்டு வரும் அறக்கட்டளை உள்ளது இந்த அறக்கட்டளை ...

Read moreDetails
Page 167 of 281 1 166 167 168 281
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist