May 16, 2026, Saturday

Tag: tamilnadu

சோழர் காலத்தைச் சேர்ந்த1500ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயங்கள் திருப்பணி தொடங்குவதில் தாமதம் சங்கு ஊதி முற்றுகையிட்டு போராட்டம்

சோழர் காலத்தைச் சேர்ந்த,1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயங்கள் திருப்பணி தொடங்குவதில் தாமதம் ஏற்படுத்தும் இந்து அறநிலைய ஆட்சித் துறையை இணை ஆணையர் அலுவலகத்தை சங்கு ஊதி ...

Read moreDetails

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு  மேற்கு மாவட்ட ADMK அணி கண்டனஆர்ப்பாட்டம்

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மேற்கு மாவட்ட அதிமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கனிமொழி பேசியது போல் இளம் விதவைகள் உருவாக்க ...

Read moreDetails

மயிலாடுதுறையில் ஐக்கிய  விவசாயிகள் முன்னணி தொழிற்சங்கங்கள் சார்பில் டெல்லியில் விவசாயிகள் போராட்டம்

மயிலாடுதுறையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி 5 ஆண்டுகள் கடந்த நிலையில், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய அரசை ...

Read moreDetails

விழுப்புரம் திமுக சார்பில் ரத்ததானம் – 480 பேருடன் MLA லட்சுமணன் முன்னிலை

விழுப்புரம் அருகே ஆனாங்கூர் கிராமத்தில் ஜிப்மர் சமூகத் தொடர்பு மையம் மற்றும் ஆனாங்கூர் கிராம பஞ்சாயத்து இணைந்து பொதுமக்களுக்கான இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது இந்த ...

Read moreDetails

தெரு நாய் குறுக்கே வந்து இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியினர் விபத்து

தெரு நாய் குறுக்கே வந்து இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியினர் விபத்து.."அவ்வழியாக சென்ற முன்னாள் அமைச்சர் காமராஜ் முதல் உதவி செய்து மேல் சிகிச்சைக்கு திருவாரூர் அரசு ...

Read moreDetails

குடியிருந்து வரும் இடத்திற்கு பத்திரம் உள்ளது பட்டா எங்கே? சிறப்பு குழு ஆய்வு கூட்டத்தில் மனு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

குடியிருந்து வரும் இடத்திற்கு பத்திரம் உள்ளது பட்டா எங்கே? என்று கேட்டு நான்கு வருடங்களாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிக்கப்பட்டு வருவதாக கிராம மக்கள் இன்று ...

Read moreDetails

மயிலாடுதுறையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்திட்டங்களுக்கான சிறப்பு குழு ஆய்வுக்கூட்டம் இனிகோ இருதயராஜ் MLAஆய்வு

மயிலாடுதுறையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்திட்டங்களுக்கான சிறப்பு குழு ஆய்வுக்கூட்டம்:- சிறப்பு குழு உறுப்பினர் இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ பங்கேற்று ஆய்வு நடத்தி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்:- மயிலாடுதுறை ...

Read moreDetails

புதுமனை புகு விழாவிற்கு பந்தல் அமைக்கும் போது இரும்பு பைப் மின்கம்பத்தில் உரசியதால்  இளைஞர்  உயிரிழப்பு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே செருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகநாதன் அவரது மகன் சபரிநாதன் (22) இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக தனியார் பந்தல் காண்ட்ராக்டரிடம் பணியாற்றி ...

Read moreDetails

குழந்தை நேயப்பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.66.70 லட்சம் மதிப்பீட்டில்  கட்டி முடிக்கப்பட்டுள்ள 3புதிய வகுப்பறை கட்டடம்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் கோவில்வெண்ணி ஊராட்சியில் இயங்கி வரும் தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டி கொடுக்க வேண்டும் என தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் ...

Read moreDetails

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் அவதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடுமையான பணிபுரிவு ஏற்பட்டுள்ளது செங்கல்பட்டு மாவட்டம் இன்று வழக்கத்தை விட அதிகமாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது குறிப்பாக செங்கல்பட்டு மதுராந்தகம் திருக்கழுக்குன்றம் திருப்போரூர் செங்கல்பட்டு மாவட்டத்தில் ...

Read moreDetails
Page 159 of 281 1 158 159 160 281
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist