May 16, 2026, Saturday

Tag: tamilnadu

கிடாரங்கொண்டான் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சுமைத்தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் 

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே கிடாரங்கொண்டான் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமைத்தூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கத்தினர் கண்டன ...

Read moreDetails

தரங்கம்பாடி N.N சாவடி கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமையான வெள்ளைவாரன விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா N.N சாவடி கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான வெள்ளை வாரண விநாயகர் கோவில் உள்ளது இக்கோவிலில் கும்பாபிஷேகம் செய்வதற்காக திருப்பணிகள் ...

Read moreDetails

மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சியின் சீனிவாசனை சாதிபெயரைசொல்லிதிட்டிய சமூகவிரோதிகளைகைதுசெய்யஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசனை ஒருமையில் பேசி திட்டியும் சாதி பெயரை சொல்லி திட்டிய சமூக விரோதிகளை கைது ...

Read moreDetails

சித்தர்காடு அரசு சேமிப்புக் கிடங்கில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு மழையில் நனைந்து சேதம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டு 96,000 ஏக்கர் பரப்பளவில் குறுவை பணிகள் நடைபெற்றது. இதில் அறுவடை செய்யப்பட்ட நெல் 144 அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து ...

Read moreDetails

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் துவங்கிய 5 ஆம் ஆண்டு விவசாயிகள் தொழிலாளர்கள் நாடு தழுவிய தர்ணா போராட்டம்

திருவாரூர்,நவம்பர்.26- மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகளின் தன் எழுச்சி போராட்டம் துவங்கிய 5-ஆம் ஆண்டு முன்னிட்டு விவசாயிகள், தொழிலாளர்கள்நாடு தழுவிய கருப்பு பட்டை (பேஜ்] ...

Read moreDetails

சீர்காழியில் அகில இந்திய காங்கிரசின் அமைப்பு மறுசீரமைப்பு ஒடிசா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பங்கேற்பு

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வழிகாட்டுதலின்படி ஒடிசா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பட்டனாயக் அவர்கள் வட்டார வாரியாக நகரவாரியாக நிர்வாகிகளை கருத்துக்களை கேட்டறிந்து அகில இந்திய ...

Read moreDetails

மயிலாடுதுறை 21சவரன் தங்க நகைகளை லாக்கருடன் பெயர்த்து தூக்கிச்சென்ற கொள்ளையர்களை கைது

மயிலாடுதுறை மாவட்டம் புறநகர் பகுதியான டவுன் ஸ்டேஷன் பகுதியைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர்கள் மணிகண்டன் விஜயா தம்பதி ஆகியோர் கடந்த 22ஆம் தேதி வெளியூர் சென்று இருந்த ...

Read moreDetails

கன்னியாகுமரி மாவட்ட வாக்களர்கள் தங்கள் கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி  நிலை அலுவலர்கள் மாவட்டஆட்சித்தலைவர்  வேண்டுகோள்

கன்னியாகுமரி மாவட்ட வாக்களர்கள் தங்கள் கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் முகவர்களிடம் வரும் வெள்ளிகிழமைக்குள் வழங்க மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ...

Read moreDetails

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.5.52 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள  அறிவியல் பூங்கா

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ.5.52 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் பூங்காவை அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்து மின்கல ரயில் வண்டியை ...

Read moreDetails

திருவள்ளூரில் ரூ.7 கோடி மதிப்பீட்டில்  நெடுஞ்சாலைத் துறை சார்பில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி

திருவள்ளூரில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியை சட்டமன்ற உறுப்பினர் அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். திருவள்ளூர் ...

Read moreDetails
Page 158 of 281 1 157 158 159 281
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist