May 13, 2026, Wednesday

Tag: tamilnadu

சோனியாகாந்தி, ராகுல்காந்தி மீது பொய்வழக்கு போட்டு ஜனநாயக விரோதசெயல்களில்BJPஅரசு ஈடுபட்டு வருவதாககூறி ஆர்ப்பாட்டம்

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்டுள்ள இரண்டாயிரம் கோடி ரூபாய் பணம் மோசடி வழக்கில் ...

Read moreDetails

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடுமையான பனிமூட்டம் வாகன ஓட்டிகள் அவதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடுமையான பனிமூட்டம் நிலவுவதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாக செல்ல சென்றனர், p மேலும் சில பகுதியில் சிரமத்திற்கு ஆளுநர்கள் செங்கல்பட்டு ...

Read moreDetails

மாதவரம் கதிர்வேலன் தெருவில் அமைந்துள்ள டேக் தனியார் பள்ளியின் கட்டணகொள்ளை எதிர்த்து பெற்றோர் ஆர்ப்பாட்டம்

சென்னை மாதவரம் பகுதியில் கதிர்வேலன் தெருவில் டேக் என்ற பெயரில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது இந்தப் பள்ளியில் சுமார் 700 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று ...

Read moreDetails

நீதிமன்ற வழக்கை ஆன்லைன் பதிவு செய்யும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் – விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரே வழக்கறிஞர்கள் சாலை மறியல்

நீதிமன்ற வழக்கை ஆன்லைன் பதிவு செய்யும் நடைமுறையை ரத்து செய்து,பழையை நடைமுறையையே பின்பற்ற வேண்டுமென வலியுறுத்தி விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரே வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ...

Read moreDetails

நீதிமன்ற வழக்கை ஆன்லைன் பதிவு செய்யும் நடைமுறையை ரத்து செய்து வழக்கறிஞர்கள் சாலை மறியல்

நீதிமன்ற வழக்கை ஆன்லைன் பதிவு செய்யும் நடைமுறையை ரத்து செய்து,பழையை நடைமுறையையே பின்பற்ற வேண்டுமென வலியுறுத்தி விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரே வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ...

Read moreDetails

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொத்தனார் கைது

திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் அருகில் பேருந்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொத்தனார் கைது..நேற்று காலை கும்பகோணம் பகுதியில் இருந்து எண்கண் வழியாக திருவாரூருக்கு செல்லும் ...

Read moreDetails

மாத்தாம்பட்டினம் கிராமத்தில் பிரதான சாலையில் பள்ளிக்கு சென்றால் ஏற்படும் நேரவிரயத்தை தடுக்க ஆபத்தான முறை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த தென்னாம்பட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட மாத்தாம்பட்டினம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தென்னாம்பட்டினம் கிராமத்திலிருந்து மாத்தாம்பட்டினம் கிராமத்திற்கு சென்று வர ...

Read moreDetails

மத்திய பிரதேசத்தில் இருந்து ராமேஸ்வரத்துக்கு ஆன்மிக பயணம் வடமாநிலபெண் ரயிலில்இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு

மத்தியபிரதேசம் மாநிலம் சாகர் மாவட்டம் சிராரி கிராமத்தைச் சேர்ந்தவர் ரம்பாரோஷி குர்மி. இவர் தனது மனைவி லெட்சுமிராணி குர்மி(63) மற்றும் குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் செல்வதற்காக புறப்பட்டு வந்துள்ளார். ...

Read moreDetails

திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  பல்வேறு அரசுபள்ளி  மாணவமாணவிகளுக்கு  தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி

திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பன்னூர்,கீழச்சேரி,பேரம்பாக்கம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள்,கடம்பத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு ...

Read moreDetails

கண்கொடுத்தவனிதம் 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான 22000 சதுரஅடி இடத்தை காவல்துறை அதிரடியாக மீட்ட அறநிலையத்துறை

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுக்காவிற்க்கு உட்பட்ட திருப்பணிப்பேட்டை அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான நிலப்பகுதி, கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட கண்கொடுத்தவணிதம் அருகே மேலராதாநல்லூர், திருப்பணிப்பேட்டை, விடயபுரம், தக்கலூர் உள்ளிட்ட ...

Read moreDetails
Page 134 of 278 1 133 134 135 278
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist