May 13, 2026, Wednesday

Tag: tamilnadu

 நாகர்கோவிலில் அரசால் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட வீடுகள் உட்பட 60-க்கு மேற்பட்ட வீடுகளை இடிக்க அறிவிப்பாணை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாநகராட்சி அலுவலகம் அருகாமையில் அமைந்துள்ள மாடன் கோவில் தெருவில் சுமார் மூன்று தலைமுறைகளுக்கு மேலாக 68 வீடுகளை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். ...

Read moreDetails

தன்னை தாக்கியவர்கள் மீதும், பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றுபவர்கள் மீதும் ஆடு திருடப்பட்டது தொடர்பாக திடீர் தர்ணா போராட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்த மூதாட்டி ஒருவர் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி அலுவலக ...

Read moreDetails

கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து, நூதனமான முறையில், கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு, சாலை பணியாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நூதனமான முறையில், சங்கத்தின் மாவட்ட தலைவர் கே முருகையன் ...

Read moreDetails

கெடாரில் தனியார் பள்ளிக்கு நிகராக அனைத்து வசதிகளுடன் கூடிய மாதிரி பள்ளி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்

விழுப்புரம் அருகே கெடாரில் தனியார் பள்ளிக்கு நிகராக அனைத்து வசதிகளுடன் கூடிய மாதிரி பள்ளியை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கானொளி வாயிலாக திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து ...

Read moreDetails

யாதவ சங்கங்களின் சார்பில் திருவள்ளூரில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

யாதவர்களுக்கு  தனி  உள் ஒதுக்கீடு வழங்காவிட்டால் 2026 சட்டமன்ற தேர்தலில் புல்லாங்குழல் சின்னத்தில் போட்டியிட்டு வாக்குகளை பிரித்து வெற்றியை பாதிக்கச்செய்வோம் என கோகுல மக்கள் கட்சி மற்றும்  யாதவ சங்கங்களின் சார்பில் திருவள்ளூரில் ...

Read moreDetails

கூட்டுறவு &தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெறப்பட்ட பயிர்&பண்ணைக்கடன் விடுதலை பேரணி

கூட்டுறவு மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெறப்பட்ட பயிர் மற்றும் பண்ணைக்கடன்கள் முழுவதும் மத்திய, மாநில அரசுகள் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்யக்கோரி திருவள்ளூரில் கடன் விடுதலை ...

Read moreDetails

டித்வா புயல்,தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கு  நிவாரணம் வழங்கிட வலியுறுத்தி  கண்டன ஆர்ப்பாட்டம்

டித்வா புயல், தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கு நிவாரணம் வழங்கிட வலியுறுத்தி மன்னார்குடியில் தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கத்தினர் மத்திய மாநில அரசை கண்டித்து ...

Read moreDetails

வலங்கைமான் நார்த்தாங்குடி பகுதியில் புதிய அங்காடி கட்டிடத்தை திறந்து வைத்து ஆர்.காமராஜ் பேச்சு

நான் செய்வதைதான் சொல்வேன்..நான் சொல்வதுதான் என் செயல்பாடாக இருக்கும்.."வலங்கைமான் அருகே நார்த்தாங்குடி பகுதியில் புதிய அங்காடி கட்டிடத்தை திறந்து வைத்து ஆர்.காமராஜ் பேச்சு.. திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் ...

Read moreDetails

சோமலாபுரம் பகுதியில் உயர்–குறைந்த மின்னழுத்த மின்கம்பிகள் ஒரே கம்பத்தில் இணைந்திருப்பதால் ஒருவர் உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த மடவாளம் மின்சார பகுதி நிலையத்தைச் சார்ந்த குறும்பகேரி புதூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சோமலாபுரம் கிராமத்தில், உயர் மின்னழுத்த (HT) மற்றும் ...

Read moreDetails

மயிலாடுதுறை நகரில் 4 கோடியே39லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட மைய நூலகம் கட்டுவதற்கு அடிக்கல் பூமி பூஜை

Mayiladuthurai மயிலாடுதுறை நகரில் நான்கு கோடியே 39 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட மைய நூலகம் கட்டுவதற்கு காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் அடிக்கல் நாட்டிய நிலையில், ...

Read moreDetails
Page 126 of 278 1 125 126 127 278
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist